விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்!

இறுதிப்போரில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மறைந்து வாழ்கின்றனர் என்பது உண்மைதான். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தகவல் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல. (more…)

த.தே.கூட்டமைப்பை கேலி செய்து துண்டுப்பிரசுரம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சியின் தலைவா இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவா மாவை சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை கேலி செய்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
Ad Widget

வாள்வெட்டில் இருவர் காயம்

தெல்லிப்பளை பகுதியில் திங்கட்கிழமை (15) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவமொன்றில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர். (more…)

யாழ்.பல்கலையின் விரிவுரைகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களிலும், முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் திங்கட்கிழமை (15) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பீடாதிபதிகள் கூறினார்கள். (more…)

சிறீசம்போதி மகாவிகாரை அமைக்கும் பணி முழுவீச்சில்[படங்கள் இணைப்பு]

முல்லைத்தீவு கொக்கிளாயில் ஆக்கிரமிப்பு அடையாளமாக சிறீ சம்போதி மகா விகாரை அமைக்கும் பணி முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

நாம் தமிழர்களுக்கு எதிராகப் போராடவில்லை – ஜனாதிபதி

பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நாம் போராடினோம். (more…)

பனைசார்ந்த உற்பத்திகள் எதிர்காலத்தையும், சந்தை வாய்ப்பையும் நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

பனைசார்ந்த உற்பத்திகள் எதிர்காலத்தை நோக்கியதாகவும் உள்ளூர் வெளியூர் சந்தை வாய்ப்புக்கு ஏற்ற வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார். (more…)

கால்பந்தாட்ட போட்டியில் கைகலப்பு

கொக்குவில் சிவகுரு விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 7 பேர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்க இளைஞர் அணி அவசியம் – டக்ளஸ்

எமது மக்களின் அபிவிருத்தி போன்ற வாழ்வாதார செயற்றிட்டங்களை எதிர்காலத்தில் சிறப்பாக முன்னெடுப்பதற்கு இளைஞர் அணி அமைக்கப்படுவது அவசியமும் காலத்தின் தேவையாகுமென (more…)

கொக்கட்டிச்சோலை தேரில் சிக்கி ஒருவர் பலி : நால்வர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தமான சிவன் ஆலயங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட உற்சவத்தின் போது தேர் சில்லில் அகப்பட்டு ஒருவர் பலியானதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இலங்கை வடமாகாண மக்கள் சிங்களம் கற்கவேண்டும்’ – இந்திய பதில் துணைத்தூதர்

இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதம்பேர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)

குருநகர் இறங்குதுறை வேலைத்திட்டம் டிசம்பரில் ஆரம்பம்

குருநகர் மீன்பிடி இறங்குதுறை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை (more…)

சொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சா – இருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்ஸில் சுமார் 13.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்தியதாக கூறப்படும் அந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். (more…)

வழித்தட அனுமதி கட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் பயணிகள்

யாழ்ப்பாணம் - கொழும்புக்கான பஸ் சேவையை மேற்கொள்வதற்கான வழித்தட அனுமதியற்ற பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இதன்போது பயணிகளுக்கு ஏற்படும் (more…)

நலன்புரி நிலையங்களின் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை பராமரிப்பதற்கு, மீள்குடியேற்ற அமைச்சிடம் 11 மில்லியன் ரூபாய் நிதியுதவி கோரியிருந்த நிலையில், (more…)

நல்லூரில் குறும்படப் போட்டி

கலைஞர்கள் படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களை ஊக்கிவிக்கும் நோக்கில் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை பிரதேச மட்டத்திலான குறும்படப் போட்டியை நடத்தவுள்ளது. (more…)

நோயாளர் காவுவண்டி மோதி தாயும் மகளும் படுகாயம்

மீசாலை பகுதியில் நோயாளர் காவு வண்டியொன்று சனிக்கிழமை (13) மோதியதில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினார்கள். (more…)

மனித உரிமை கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பட்டம்

மனித உரிமை இல்லத்தில் மனித உரிமைக் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. (more…)

மூர்க்கம் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ். தும்பளை கிழக்கு மூர்க்கம் கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்.பல்கலையில் டெங்கு , விடுதிகள் மூடல் , விரிவுரைகள் இடைநிறுத்தம்

டெங்குத் தாக்கத்தினால் யாழ். பல்கலைக்கழக விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதியில் இருந்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts