- Thursday
- August 14th, 2025

பயணிகளின் அந்தரங்க உறுப்புக்கள்,உள்ளாடைகளைப் பார்வையிடுவதற்காகச் சிலஓட்டோக்களில் மேலதிக கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.அவற்றினை அவதானித்துச் செயற்படுமாறு ஓட்டோக்களில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். (more…)

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

கரவெட்டி பகுதியைச் சேர்ந்த சமாதான நீதவானான சி.சிதம்பரம் (வயது 63) என்பவரை, வானில் வந்த உறவினர் ஒருவர் கடத்த முற்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் (more…)

யாழில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(14) இரவு இடம்பெற்ற தாக்குதல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

கரவெட்டி தெற்கு, மேற்கு பிரதேச சபையை சேர்ந்த 32 பணியாளர்களுகளுக்கான நிரந்தர நியமன கடிதங்கள், பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை(15) வழங்கப்பட்டுள்ளன. (more…)

மாதகல் (ஜம்புகோளப்பட்டினம்) கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் முற்றாக தடை விதித்துள்ளனர் என்று கங்காதேவி மீன்பிடி சமாசம் தெரிவித்தது. (more…)

எமது மக்களுடைய காணிகளில் இராணுவத்தினர் இருப்பதற்கோ அவற்றை எடுப்பதற்கோ ஒரு போதும் அனுமதிக்க முடியாது. (more…)

சீன ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் 21 ஆம் நூற்றாண்டின் புதிய கடலோர 'சில்க் பாதை' திட்டத்தை பாராட்டியுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்திட்டம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். (more…)

யாழ். இளவாலை பாடசாலை மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக பழைய கட்டடத்தை இராணுவத்தினர் சிரமதான முறையில் முற்றாக அகற்றியுள்ளனர். (more…)

பல்வேறு திருட்டுக்களுடனும் தொடர்புடையவர் எனக் கருதப்படும் சந்தேகநபர் ஒருவர் இளவாலைப் பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

இலங்கையிலுள்ள அனைவரும் தங்கள் கடமைகளை தமது தாய் மொழியில் மேற்கொள்ளக்கூடிய வசதிகள், தற்போதய அரசாங்கத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஆர்.ஹேவகே, திங்கட்கிழமை (15) தெரிவித்தார். (more…)

கடந்த சனிக்கிழமை (13) முதல் காணாமல் போயிருந்த வல்வெட்டித்துறை, கொற்றாவத்தையைச் சேர்ந்த 14 வயது சிறுமியை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் வைத்து திங்கட்கிழமை (15) காலை மீட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்.மாவட்டத்தில் வேலையற்ற இளைஞர், யுவதிகளை பிரதேச செயலகங்களில் பதிவுசெய்யுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அருமைநாயகம் அறிவித்துள்ளார். (more…)

பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

இதுவரையில் 316 முன்னாள் போராளிகள் இன்னமும் சமூகத்தோடு மீளிணைக்கப்படாது தடுப்பில் இருப்பதாக ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். (more…)

இராணுவத் தேவைகளுக்கான யாழ்ப்பாணத்தில் சுவீகரிப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை அளவிடுமாறு நில அளவைத் திணைக்களத்திற்கு உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர். (more…)

இறுதிப்போரில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மறைந்து வாழ்கின்றனர் என்பது உண்மைதான். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தகவல் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல. (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சியின் தலைவா இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவா மாவை சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை கேலி செய்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

All posts loaded
No more posts