இந்திய கற்கைநெறி வழிகாட்டல் கருத்தரங்கு

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இந்திய கற்கை நெறி தொடர்பான கருத்தரங்கும்,ஆலோசனை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. (more…)

சுற்றுலா பயணிகள் கையேடு வெளியீடு

யாழ். மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான கையேடு இன்று காலை 10.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. (more…)
Ad Widget

கொழும்பு சென்ற வான் விபத்தில் சிக்கியது: யாழ்.இளைஞன் பலி

ஹையேஸ் வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். (more…)

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது தான் முக்கியமே தவிர அரசியல் எமக்கு தேவையற்ற விடயம்!

நீண்டகாலமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவில்லை. பல காலமாக அவருடன் கதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். (more…)

ஜனாதிபதியின் நிகழ்வுகளில் கலந்துகொள்ள கூட்டமைப்பிற்கு அழைப்பில்லை

வட மாகாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருடைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான அழைப்பு இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை என அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

சிறார் காலம் தொடர்பில் அக்கறை அவசியம்

பிள்ளைகளை புரிந்து, அவர்களது சிறார் காலம் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார். (more…)

ரெக்சியன் கொலை : யசிந்தனுக்கு தொடர்ந்தும் மறியல்

நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் தானியல் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2ஆவது சந்தேக நபரான யசிந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வசதி

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம், செவ்வாய்க்கிழமை(30) தெரிவித்துள்ளது. (more…)

போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு!

நாட்டில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

மூன்றாவது முறையும் மகிந்தவே

தேர்தல் எப்பொழுது நடந்தாலும் ஐ.ம.சு.மு வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே களமிறங்குவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)

தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 76 பேரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். (more…)

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக (more…)

‘இந்தியாவுக்கு படகு ஏறிய எனது கணவனை காணவில்லை’

இந்தியா செல்வதற்காக மன்னார் ஊடாக படகு எறிய எனது கணவன் தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை' என காணாமற்போன செல்லத்துரை கருணாகரனின் மனைவி கஜேந்தினி சாட்சியமளித்தார். (more…)

இராணுவத்தினரும் விசாரணைக்கு உட்படுவர்; ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்

காணாமல் போனவர்கள் தொடர்பில் இராணுவம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளுக்கு அதற்கான நேரம் அமையும் போது கட்டாயம் இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் (more…)

வவுனியாவில் பசியால் பெண் மரணம்

வவுனியா, ஈஸ்வரிபுரம் பகுதியில் வறுமை காரணமாக சாப்பிட உணவின்றி பெண் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. (more…)

எம் கனவுகளை நனவாக்க நாம் எம் மக்களையும் பிற இனத்தவரையும் பலி கொண்டோம் என்கிறார் முதல்வர்

போர்க் காலங்களில் எங்கள் கனவுகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது. கனவுகளை நனவாக்க நாங்கள் எம் மக்களையும் பிற இன மக்களையும் பலிகொடுக்கப் பின் நிற்கவில்லை. (more…)

யுவதி மீது தடியடி: பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜன்ட் இடைநிறுத்தம்

இரத்தினபுரி, பஸ்தரிப்பிடத்துக்கு அருகில் வைத்து யுவதியொருவர் மீது தடியடி மேற்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட், உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். (more…)

மகனின் திருட்டால் தாய்க்கு விளக்கமறியல்

மகனால் திருடப்பட்ட அலைபேசியை வைத்திருந்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்றது. (more…)

வெற்றிலைக்கேணியில் இராணுவத்துக்கென காணி அளவீடு கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் தேவைக்கென நில அளவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை ( 29.09.2014) நிலஅளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காணி (more…)

இராணுவத்தினருக்கு எதிராக அதிக முறைப்பாடு

'எனது மகனை வானில், பச்சை சீருடையுடன் வந்திருந்தவர்கள் மன்னாரில் வைத்து கடத்தி சென்றனர்' என பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்த கந்தையா வேலாயுதம்பிள்ளை சாட்சியமளித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts