பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்க இராணுவம் முயற்சி! எதிர்த்த மக்கள் பொலிஸாரால் விரட்டியடிப்பு

புதுக்குடியிருப்பு நகர மத்தியில் அமைந்துள்ள தனியார் காணிகளை இராணுவத்துக்காக சுவீகரிக்க நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை அப்பகுதியிலுள்ள காணிகளை அளவிட்டுள்ளனர். (more…)

முட்டைப் பொரியலுக்குள் கஞ்சா: மனைவி கைது

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருக்கும் கணவருக்கு, முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொடுத்த மனைவியை, திங்கட்கிழமை (15) கைது செய்ததாக, யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். (more…)
Ad Widget

இதுவரை மக்கள் தொகை தொடர்பாக சரியான புள்ளி விபரங்கள் இல்லை – சுரேஸ் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற வெலிஓயா பிரதேசம் சட்டரீதியாக அம் மாவட்டத்துடன் இணைக்கப்படாத போதிலும் நிவாரணங்களை வழங்குகின்ற பொழுது அப் பகுதி மக்களுக்கு மட்டும் முன்னுரிமையளிக்கப்படுகிறது. (more…)

பிணையில் வீடு சென்றார் கமல்

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமல் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

பாதையையும் மறித்து முல்லைத்தீவில் தமிழ்மக்களின் காணிகள் அபகரிப்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து கோட்டைக் கேணியூடாக மணலாறு மண்கிண்டி மலைக்குச் செல்லும் பாதைக்கு குறுக்காக முள்வேலிகள் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

சமூகச் சீரழிவுச் செய்திகளை தவிருங்கள்

வடபுலத்தில் பலாத்காரம், வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பான செய்திகளே பத்திரிக்கைகளில் அதிகம்பிரசுரிக்கப்படுகின்றது. (more…)

போராட்டத்தில் குதித்தனர் யாழ்.பல்கலை மாணவர்கள்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று முதல் காலவரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். (more…)

சீன ஜனாதிபதி, இலங்கையை வந்தடைந்தார்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், எயார் சைனா என்ற விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல் 11.53க்கு வந்தடைந்தார். (more…)

ஈபிடிபி கட்சியால் அரசியல் பழிவாங்கப்படும் அப்பாவித் தமிழ் மக்கள்!

வடமாகாணத்தில் போரினால் ஏற்பட்ட காயங்களை சுமந்தபடி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும், மன அழுத்தத்துக்கு மத்தியிலும், வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு மேலும் பல அழுத்தங்களை அரச ஆதரவு கட்சியான ஈ.பி.டி.பி கொடுத்து வருவதாக (more…)

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம், சாட்டி கடற்கரையில் பெண்ணொருவரின் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மாதா சொரூபம் அடித்து உடைப்பு

ஏழாலை மேற்கு பகுதியில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய மாதா சொரூபம் ஒன்று, திங்கட்கிழமை (15) இரவு இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழர்கள் சிங்களம் கற்க வேண்டும் என்ற கருத்து குறித்து இந்தியா விளக்கம் கோரும்

வடமாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று இந்திய துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி கூறிய கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

சுன்னாகம் கழிவு எண்ணெயால் நிலத்தடி நீர் பெருமளவு பாதிப்பு

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து நிலத்துக்கடியில் கசிந்து குடிதண்ணீருடன் கலந்த கழிவு எண்ணெயால் காங்கேசன்துறை வரையிலான குடிதண்ணீர் கிணறுகள் பாதிக்கப்படபோகின்றன. (more…)

ரூட் இல்லா பஸ் பயணம் : பாதிக்கப்பட்டவரின் சோகக் கதை

யாழில், இருந்து கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதி காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். (more…)

கடவுச்சீட்டுகளை பெற அடுத்த மாதம் முதல் கைவிரல் அடையாளம் அவசியம்!

புதிதாக கடவுச்சீட்டுகளை பெற விண்ணப்பம் செய்யும் இலங்கையர்கள் தமது உயிரியல் தகவல்கள் அல்லது கைவிரல் அடையாளங்களை வழங்கும் முறையை அமுல்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. (more…)

யாழ்தேவி இனி காங்கேசன்துறை வரை!!

யாழ். ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை ராயில் பாதை அமைப்பதற்கான நான்காம் கட்ட நடவடிக்கை துரிதமாக இடம்பெற்று வருகின்றது. (more…)

தீர்வு விடயத்தில் தனது பொறுப்பை அரசு நிறைவு செய்ய வேண்டும்! – மாவை எம்.பி.

இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசு தனது பொறுப்பை வெளிப்படுத்தவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார். (more…)

பள்ளிக்குள் பட்டாசுகளே வெடித்தன – ஏ.எச்.எம். பௌசி

தம்புள்ளை பள்ளிவாசலில் பட்டாசுகளை வெடிக்க வைத்து சிங்கள - முஸ்லிம் மக்களிடையேயான நல்லுறவை சீர்குலைப்பதற்கு எதிர்க்கட்சி சதி செய்வதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி நேற்று தெரிவித்தார். (more…)

வான் குடைசாய்ந்ததில் வயோதிபர் இருவர் பலி

முல்லைத்தீவு, பனிக்கன்குளம் ஏ – 9 வீதியில் ஹயஸ் வான் ஒன்று திங்கட்கிழமை (15) இரவு குடைசாய்ந்ததில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். (more…)

பாடசாலை கணினி அறையில் திருட்டு

அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தின் கணினி அறையில் இருந்த 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினிகளின் பாகங்கள் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு திருடப்பட்டுள்ளதாக, வித்தியாலய அதிபர் திங்கட்கிழமை (15) முறைப்பாடு பதிவு செய்துள்ளதார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts