Ad Widget

யாழில்.சிறுவர்,முதியோர் கௌரவிப்பு

சர்வதேச முதியோர், சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் நீராவியடி சைவபரிபாலன சபையில் இடம்பெற்றது.

பொது சுகாதார பரிசோதகர், குடும்ப நல உதவியாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றநிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்.மாநகரசபை ஆணையாளர் செ.பிரணவநாதன் கலந்துகொண்டார்.

Related Posts