தரம் 5 புலமைப் பரீட்சை முடிவுகள் வெளியானது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. (more…)

ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பில் கலந்துரையாடல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் (more…)
Ad Widget

வடமாகாணத்தில் கழிவுகளிலிருந்து மின்சாரம் பெறுவதற்கான திட்டம் தொடர்பாக ஆராய்வு

வடமாகாணத்தில் கழிவுகளில் மின்சாரம் பெறுவதற்கான திட்டத்துக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தம்மிடம் விண்ணப்பித்திருப்பதாகவும் அது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாகவும் (more…)

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நாளை இணையத்தளத்தில் வெளியாகுமென தெரிவிக்கப்படுகிறது. (more…)

மின்சாரம் தாக்கி இளைஞன் படுகாயம்

திருநெல்வேலி பகுதியில் கட்டட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கியதில் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். (more…)

ஜனாதிபதிக்கு விளக்கமளித்தது சர்வதேசப் புரிந்துணர்விற்காக வணிகச் சபை

சர்வதேசப் புரிந்துணர்விற்காக வணிகச் சபை நேற்றைய தினம் முற்பகலில் ஜனாதிபதி மஹிந்த விற்கான விளக்கமளிக்கும் நிகழ்வொன்றை நியூயோர்க் நகரில் நடாத்தியது (more…)

ஜனாதிபதி அவர்களும் மோல்ட்டா பிரதமரும் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மோல்ட்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்கட் இருவரும் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடாத்தினர். (more…)

“எனது 13வயது மகனைக் கூட கடத்திச் சென்றுவிட்டனர்” தாய் சாட்சியம்

எனது மகன் தலைமுடி வெட்ட சலூனுக்கு போனபோது இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டார் என மகனைக் காணாத தாயொருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். (more…)

ஜனாதிபதி- ஆஸி. பிரதமர் சந்தித்து கலந்துரையாடல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோர் நியூயோர்க் நகரில் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். (more…)

சனசமூக நிலையம் உடைப்பு

மல்லாகம் கோட்டைக்காடு சைவ வாலிபர் சங்க சனசமூக நிலையம் இனம் தெரியாதவர்களினால் வெள்ளிக்கிழமை (26) இரவு அடித்துடைக்கப்பட்டுள்ளதாக, சுன்னாகம் பொலிஸார் சனிக்கிழமை (27) தெரிவித்தனர். (more…)

யாழ்.நகரில் விபத்து- ஒருவர் பலி

யாழ். நகரில் மிட்டாஸ் கடைச் சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை பின்னால் அதிவேகத்தில் வந்த டிப்பர் வாகனம் பந்தாடியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலைசிதறி சம்பவ இடத்திலே சாவடைந்தார். (more…)

அரசியல் உள்ளிட்ட உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

'எமது மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைப்பது மட்டுமன்றி அரசியல் உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை இலக்காகக் கொண்டே இணக்க அரசியலில் தொடர்ந்தும் பயணிக்கின்றோம்' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று வெள்ளிக்கிழமை (26) தெரிவித்துள்ளார். (more…)

காணாமற்போனோர் ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் கிளிநொச்சியில் ஆரம்பம்

காணாமற்போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்டம், முழங்காவிலில் ஆரம்பமாகி நடைபெறுகின்றது. (more…)

சாரதிகளுக்கு வீதி விழிப்புணர்வு

வடமாகாண சபை மற்றும் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து ஒழுங்கமைத்த பாதுகாப்பான சாரத்தியம் மற்றும் வீதிப் போக்குவரத்து சட்டம் தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. (more…)

பர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவுன்ஸில்

பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பிக்குவாகப் பார்க்கப்படும் அஸின் விராத்து அவர்களை இலங்கையின் பொதுபல சேனா அமைப்பு தமது மாநாடு ஒன்றுக்காக அழைத்துள்ளமைக்கு இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. (more…)

நீதிபதியின் இடத்தில் குற்றவாளி – சம்பந்தன்

"இலங்கையில் உள்ள பாரம்பரியத்தின் அடிப்படையில் குற்றவாளியாகவும் நீதிவானாகவும் ஒருவரே காணப்படுகின்றார். அதனால் தமிழ் மக்களே பாதிப்படைந்தவர்களாக இருக்கின்றார்கள். (more…)

யாழ்.பல்கலையில் திலீபனின் நினைவு நாள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் நேற்று தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது (more…)

யாழ்.பல்கலை விரிவுரைகள் திங்களன்று ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த 1ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள், எதிர்வரும் திங்கட்கிழமை (29) (more…)

தாவர விற்பனையாளர்களுடன் வடக்கு விவசாய அமைச்சரின் கலந்துரையாடல்

வடமாகாணத்தில் பயன்தரு மரங்களையும் அலங்காரத் தாவரங்களையும் உற்பத்தி செய்பவர்களையும் அவற்றை விற்பனை செய்பவர்களையும், வண்ணமீன் மற்றும் செல்லப்பிராணிகள் விற்பனையாளர்களையும் (more…)

பலஸ்தீன் ஜனாதிபதியிடம் 1 மில்லியன் அமெ.டொலர்களை கையளித்தார் மஹிந்த

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கில் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், (more…)
Loading posts...

All posts loaded

No more posts