தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஓ பன்னீர்ச் செல்வம் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இலங்கை தமிழர்கள் விடயத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்ததுள்ளது.
அந்த வகையில் புதிய முதல்வரும் இலங்கை விடயத்தில் அக்கறையுடன் செயற்படுவார் என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.