- Friday
- November 21st, 2025
கிளிநொச்சி, ஆனையிறவு பகுதியில் 4 குடும்பங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் காணியை இராணுவம் முகாமின் தேவைக்காக சுவீகரிக்கும் பொருட்டு (more…)
ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஆளுங்கட்சி வேட்பாளரொருவர், மொனராகலையைச் சேர்ந்த தேரர் ஒருவருக்கு பரிசளித்த மருந்துப் பொதிக்குள் பெண்ணின் மார்புக் கச்சையொன்றும் இருந்ததாக (more…)
டெங்கு நோய் குறித்து மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகத்தினால் முச்சக்கரவண்டி படையணியொன்றை உருவாக்கி அதன் மூலம் மக்களை விழிப்படையச் செய்யும் திட்டம் (more…)
இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதிவிசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் (more…)
முன்னொரு காலத்தில், வடக்கு – கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களால் இங்கு வைக்கப்பட்ட பௌத்த சின்னங்களே இன்றும் இங்கு காணப்படுகின்றன என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்தார். (more…)
ஊவா மாகாண சபைக்கான தேர்தலின் போது இடம்பெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான ஒளிநாடா (வீடியோ), படங்கள் மற்றும் அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக (more…)
இலங்கை அரசின் யோசனைகள் எனக்கு மகிழ்ச்சியளிக்காவிட்டால் ஆலோசனைக் குழுவிலிருந்து நான் விலகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசகர்களில் ஒருவரான இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷல். (more…)
தேர்தல் இடாப்பில் தன்னுடைய பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பதை வாக்காளர்கள் தற்போது தாமாகவே தெரிந்து கொள்ளமுடியும். (more…)
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பால் காணி அளவிடும் நடவடிக்கைகளை கைவிட்டு நிலஅளவையாளர்கள் சென்றுவிட்டதாக வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)
முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் வசமிருந்த 642 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் செவ்வாய்க்கிழமை (23) தெரிவித்தார். (more…)
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் நாவலர் சிலை திறந்துவைக்கப்பட்டது. (more…)
யுத்த வெற்றியின் மூலம் நாட்டின் பாதுகாவலர் தானே எனவும், சர்வதேச தலையீடுகளுக்கு இலங்கையில் ஒரு போதும் இடமில்லை எனவும் மக்களை ஏமாற்றும் மஹிந்த அரசின் பொய்ப் பிரசாரங்கள் ஊவா மாகாணசபைத் தேர்தலில் தவிடுபொடியாகியுள்ளது. (more…)
கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் நிரப்ப சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றியதில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். (more…)
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப்பீடத்தினால் முதுகல்வி மாணி நிகழ்ச்சித்திட்டத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (more…)
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். (more…)
அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்மொழி பேசும் மக்கள் என்ற அடிப்படையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து போராட வேண்டிய தருணம் இதுவென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். (more…)
வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வழங்கப்படும் வீசா அனுமதிப்பத்திரத்தில் இறப்பர் முத்திரைக்கு பதிலாக ஸ்டிக்கர் ஒட்டும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. (more…)
ஸ்கொட்லாந்து பாணியிலான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கோரியுள்ளார். (more…)
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று காலை(22) இலங்கையை வந்தடைந்துள்ளதாக அரச புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
