மன்னிப்பு கோரியது பேஸ்புக்

குழந்தையில் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் விளம்பரத்திற்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. (more…)

யாழ். – கொழும்பு சேவையில் ஈடுபடும் வழித்தட அனுமதிப் பத்திரம் உள்ள பேருந்துகளின் விரபம்

யாழ். - கொழும்பு சேவையில் ஈடுபடும் வழித்தட அனுமதிப் பத்திரம் உள்ள பயணிகள் பேருந்துகளின் இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

ஒட்டுசுட்டானில் மினிசூறாவளி – பல குடும்பங்கள் நிர்க்கதி!

ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக 42 வீடுகள் சேதமடைந்துள்ளன. (more…)

டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பராமரிக்கப்படாத காணிகள் மாநகர சபையினால் துப்புரவாக்கப்படுகின்றன

தேசிய ரீதியாக டெங்கு ஒழிப்பு வாரம் செப்ரெம்பர் 10 தெடக்கம் 15 வரை கடைப்பிடிக்கப்படுகின்றது. இதன்போது ஒவ்வொரு நாளும் வேறுவேறு நிறுவனங்களில் சிரமதானப் பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டு, அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது. (more…)

பாதுகாப்புச் செயலாளரின் கூற்று வருத்தமளிக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்

பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுத் தீர்மானங்களை விமர்சித்திருக்கின்றமை எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், (more…)

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் அமெரிக்கா பயணம்

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, உள்ளூர் தொடர்பான சர்வதேச தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கு பற்றுவதற்காக இன்று சனிக்கிழமை (13) அமெரிக்கா பயணமானார். (more…)

ஒட்டுக்குழு உறுப்பினர் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனே! அன்று தெற்கில் இன்று வடக்கில் – விந்தன்

எங்களை பார்த்து ஒட்டுக்குழு என்று கூறும் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் அன்று தெற்கில் ஒட்டுக்குழுவாக இருந்தவர் .இன்று வடக்கில் ஒட்டுக்குழுவாக இருப்பவர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் எஸ்.விந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ்!

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்றார். (more…)

மக்களின் தேவைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும்: டக்ளஸ்

மக்களின் தேவைகள் இனம்காணப்படுவது மட்டுமன்றி, அவற்றுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே மக்களுக்கான சேவைகளை முழுமைப்படுத்த முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

குதிரைகள் கடத்தப்படவில்லை: பொலிஸ்

யாழ்.நெடுந்தீவில் இருந்து எந்த குதிரைகளும் கடத்தப்படவில்லையென யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார். (more…)

கர்ப்பிணி உட்பட ஐவர் விபத்தில் படுகாயம்

யாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதியதால் ஏற்பட்ட விபத்தில், கர்ப்பிணி பெண் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் (more…)

யாழ். – கொழும்பு சேவை: 22 பஸ்களுக்கே அனுமதி

யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் 22 பஸ்களுக்கு மட்டும் அனுமதியிருப்பதாகவும் மிகுதி பஸ்கள் இந்த வழிதடத்தில் சேவையில் ஈடுபடமுடியாது (more…)

சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச தயார் : த ஹிந்துவிடம் சம்பந்தன்

13ஆவது திருத்தத்தை செயற்படுத்துவதில் தம்முடன் இணைந்து செயற்பட ஆர்வமாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, த ஹிந்துவுக்கு கூறியதை, வரவேற்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

கோண்டாவில் விபத்தில் நால்வர் படுகாயம்!

கோண்டாவில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்தனர். (more…)

எந்தவொரு வழிபாட்டு நிகழ்வையும் தடுக்கவேண்டிய தேவை பொலிஸாருக்கு இல்லையாம்

எந்தவொரு வழிபாட்டு நிகழ்வுகளையும் தடுக்கவேண்டும் என்ற தேவையோ அவசியமோ பொலிஸாருக்கு இல்லை. சட்டத்துக்கு உட்பட்டு நடந்தால் நாம் அதனை அங்கீகரிப்போம், சட்டவிரோதமான முறையில் நடைபெற்றால் அதை நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று தடைசெய்வோம். (more…)

தரமற்ற மதிய உணவு – பாடசாலை முன்பாக போராட்டம்

யா/ மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலயத்தின் முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோரும், நலன்விரும்பிகளும் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். (more…)

தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கு யாழில் வரவேற்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. (more…)

மனச்சாட்சிக்கு விரோதமான அரசியலை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகின்றேன்

தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் எஸ். சிவகரன்:- (more…)

யுவதியை கடத்த முற்பட்டவர்களுக்கு பிணை

யாழ்ப்பாணம், கரவெட்டி, நவிண்டில் பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதியொருவரை வானில் கடத்துவதற்கு முயற்சித்த இரண்டு சந்தேகநபர்களையும் தலா 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் ஜே.கஜநிதிபாலன் வியாழக்கிழமை (11) உத்தரவிட்டார். (more…)

மாணவர்களுக்கு காலணிகள் அன்பளிப்பு

யாழ்.வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 80 மாணவர்களுக்கு தலா 1000 ரூபா பெறுமதியான காலணிகள் வியாழக்கிழமை (11) வழங்கப்பட்டன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts