Ad Widget

பாலியாற்று விவசாயிகளுக்கு இலவசமாக விதைநெல் விநியோகம்

வடக்கு மாகாணசபையின் ஒரு வருட நிறைவையொட்டி மன்னார் பாலியாற்று விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இலவசமாக விதைநெல்லை வழங்கிவைத்துள்ளார். (more…)

சிகரெட்டின் விலை அதிகரிப்பு

இன்று வெள்ளிக்கிழமை (10) முதல், சிகரெட்டுகளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (more…)
Ad Widget

சரணடைந்தவர்கள் என்ன பலி ஆடுகளா காணாமல் போகச் செய்வதற்கு; வவுனியாவில் போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. (more…)

யாழில் 5.6% நிலப்பரப்பில் இராணுவம் – தவராசா

யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.6 வீத நிலப்பரப்பு அதாவது 13 ஆயிரத்து 588 ஏக்கர் நிலப்பரப்பு, இராணுவத்தினர் வசம் தற்போது இருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா கூறினார். (more…)

வலுவானதாக மாறி வரும் குட்குட் சூறாவளி! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காளவிரிகுடாவில் மையங் கொண்டுள்ள குட்குட் (HUDHUD) என அழைக்கப்படும் வலுவான சூறாவளிப் புயலானது (Severe Cyclonic Storm) ஆகி தற்போது வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. (more…)

மலையக கட்சிகளையும் சந்திப்போம் – த.தே.கூட்டமைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை விரைவில் சந்திக்க எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

ஜனவரி 9 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வு

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்துவருவதாக அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. (more…)

தமிழர்களின் கல்வி, கலாசாரங்களை சிதைக்கும் வகையில் தீயசக்திகள் – அரியநேத்திரன் எம்.பி.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரங்களை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கையில் பல்வேறு தீய சக்திகள் களம் இறங்கியுள்ளதால் இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். (more…)

காணி உறுதி வழங்கும் நிகழ்வில் சி.வி பங்கேற்கார்

எதிர்வரும் 12ஆம் திகதி, கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி உறுதிகள் வழங்கப்படும் வைபவத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் (more…)

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் 67,000 ஏக்கர் காணி’

வட மாகாணத்தில் 67 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை (09) தெரிவித்தார். (more…)

இராணுவத்தினருடன் புத்தரும் போவார் – சிவாஜிலிங்கம்

வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினால் புத்தரும் அவர்கள் கூடவே சென்றுவிடுவார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

வேறு மாகாணத்தினர் வடக்கில் குடியேற முடியாது – முதலமைச்சர் சி.வி

வேறு மாகாணங்களை சேர்ந்த மக்களை வடமாகாணத்தில் குடியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதனை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ஜனாதிபதியின் நிகழ்வுகளை புறக்கணிக்கும் கூட்டமைப்பு!

வடக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்குபற்றும் நிகழ்ச்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வருட இறுதிக்குள் வெளியேற வேண்டும் படையினர் : வடமாகாண சபையில் தீர்மானம்

இந்த வருட இறுதிக்குள் தனியாருக்குச் சொந்தமான காணிகள்,கட்டடங்களில் இருந்து இராணுவம் உட்பட முப்படைகளும் வெளியேற வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் தமிழ் பொலிஸ் புறக்கணிப்பு!

ஜனாதிபதியில் வடக்கு விஜயத்தின் போது தமிழ் பொலிஸார் எவரும் கடமைக்கு அழைக்கப்படவில்லையென வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)

நாளைய போராட்டத்துக்கு நாம் ஆதரவு – விஜயகாந்த்

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா பிரஜைகள் குழுவினரால், நாளை(10) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு எமது கட்சியின் சார்பாக முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறோம் (more…)

யாழிற்கு ரயில் சேவையின் ஊடான தபால் சேவை விரைவில்

யாழிற்கு விரைவில் ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதைத் தொடர்ந்து ரயில் சேவையின் ஊடான தாபல் சேவையும் ஆரம்பித்து வைக்கப்படும் என தபால் திணைக்களத்தின் பிரதி தபால்மா அதிபர் ரோஹன அபேயரத்ன தெரிவித்தார். (more…)

நெடுந்தீவுக்கு 100 சதவீத மின்சாரம் வழங்கும் திட்டம்!

வடமாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தற்போது அரசாங்கத்தினால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நேரத்தில் நெடுந்தீவுக்கான 100 சதவிகித மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

சமையல் எரிவாயு விலை குறைப்பு

வீட்டுப் பாவனைக்குரிய சமையல் எரிவாயுவின் விலையை 250 ரூபாயினால் நாளையதினத்திலிருந்து குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன (more…)

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன

இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் உள்ளன என பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்ட 'சித்திரவதையிலிருந்து விடுதலை' (freedom from torture) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts