Ad Widget

சிகரெட் இல்லையென கடைக்காரருடன் சண்டையிட்ட இருவர் கைது

திருநெல்வேலி சந்தைக்கு அருகிலுள்ள கடையில் சிகரெட் இல்லையென கடைக்காரருடன் முரண்பட்டு அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

காவடி முட்களை திருப்பி தரவில்லையென முறைப்பாடு

வாடகைக்கு வாங்கிச் சென்ற 1008 காவடி முட்களை திருப்பி தரவில்லையென காவடி முற்களின் உரிமையாளரான அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கிட்ணன் விஜயகுமார் என்பவர் வியாழக்கிழமை (13) முறைப்பாடு பதிவு செய்துள்ளார் (more…)
Ad Widget

மீரியபெத்த நிலத்தில் பிளவு!!, 101 குடும்பங்கள் வெளியேற்றம்

கொஸ்லந்தை, மீரியபெத்தயில் கடந்த மாதம் 29ஆம் திகதி பாரிய மண்சரிவுக்கு உள்ளான பகுதிக்கு எதிராகவுள்ள காணியில் சுமார் ஒரு அடி அகலத்துக்கு பிளவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்.நீதிமன்ற நீதிபதிக்கு திடீர் இடமாற்றம்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வவுனியா மேல் நீதிமன்றிற்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். (more…)

முன்னால் போராளியின் கொலைக்கு மன்னார் ஆயர் கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் அவரின் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் வன்மையாகக் கண்டித்துள்ளார். (more…)

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்பு

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. (more…)

ஜனாதிபதித் தேர்தலை வெள்ளியில் நடத்த முஸ்லிம் எதிர்ப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஏதேனும் வெள்ளிக்கிழமையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் மிக கடுமையாக எதிர்க்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. (more…)

யாழ் – கொழும்புக்கு மேலதிக ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். (more…)

வடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமானம்

வடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்தார். (more…)

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகம் உதவி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சுன்னாகம், மல்லாகம் தெல்லிப்பழை, மானிப்பாய் நகரம், உரும்பிராய், இணுவில் ஆகிய லயன்ஸ் கழகங்கள் இணைந்து செயற்றிட்டங்களை இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் மேற்கொண்டுள்ளன. (more…)

பிரிட்டன் விஞ்ஞானி வின்சன்ற் ஸ்மித் யாழ். வருகை

பிரிட்டனின் அணு விஞ்ஞானியும் பௌதீகவியல் பேராசிரியருமான வின்சன்ற் ஸ்மித் இன்று யாழிற்கு வருகை தந்தார். (more…)

சம்பந்தன், ஹக்கீம் ஆகியோருடன் இந்தியத் தூதர் சந்தித்துப் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை அழைத்து இலங்கைக்கான இந்திய தூதர் வை.கே.சின்ஹா பேச்சு நடத்தியுள்ளார் என ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. (more…)

‘கொடிமா’ வகை மாமர பரிசோதனை வெற்றி

திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தினால் 'கொடிமா' என்ற ஒருவகை மாமரங்கள் சூழலுக்கு பொருத்தமானது என ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்படுவதற்கான பரிசோதனையில் அவை வெற்றி கண்டுள்ளதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் தெரிவித்தார். (more…)

இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்க தீர்மானமில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

கடனுக்கு கள் கொடுக்க மறுத்தவரின் கையை முறித்தவர் கைது

ஆவரங்கால் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணையில் கடனுக்கு கள் கொடுக்க மறுத்த தவறணை பணியாளரின் கையை அடித்து முறித்தவரை புதன்கிழமை (12) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர். (more…)

நள்ளிரவில் மாணவியர் விடுதிக்குள் புகுந்த மாணவர்கள் பல்கலையிலிருந்து இடைநிறுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதிக்குள் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் நான்கு பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். (more…)

முன்னாள் போராளிகளை பதிவு செய்யும் இராணுவம்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களை இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

இராணுவத் தேவைக்கு காணி அளவீடு, மக்கள் கடும் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டு முள்ளிப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப்பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச்சென்றனர். (more…)

இந்திய மகப்பேற்று வைத்திய நிபுணர் யாழ்.வருகை

சென்னை காமாட்சி ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிறப்பு மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். (more…)

மக்களிடமிருந்தே ஆளும் உரிமை கிடைத்தது என்பதை மஹிந்த மறந்துவிடக்ககூடாது! – மாவை

"அரசிடம் இறைமை இல்லை. அது மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த இறைமையை மக்கள் கொடுக்காமல் இருந்தால் அவர்களை ஆளும் உரிமை அந்த அரசுக்கு இல்லை. அந்த அடிப்படைக்கோட்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட எமது இறைமையை நாம் யாருக்கும் கொடுக்கவில்லை. (more…)
Loading posts...

All posts loaded

No more posts