- Friday
- May 17th, 2024
மூன்று தடவைகளுக்கு மேல் தவறுவிடும் தனியார் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் சேவை அடையாள அட்டையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)
எம்மை வற்புறுத்தியே காணிகளை அளவிட படையினர் அழைத்து வருகின்றனர் வலி.வடக்கு மக்கள் வாழும் முகாம் காணிகளை அளப்பதற்காக இராணுவத்தினர் தங்களை அதிகளவு பணம் கொடுத்தும், வற்புறுத்தியும் அழைத்து வருகின்றனர் என நிலஅளவையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (more…)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து மந்திராலோசனை நடத்தினர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)
மலேசியாவில் புலிகள் மாநாடு இடம்பெறவும் இல்லை. அதில் புலிகளுக்கு ஆதரவாக பேசப்படவும் இல்லை. தேர்தல் காலம் நெருங்கி வருவதனால் அரசாங்கம் புலிக் கனவு காண்கிறது. (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 69 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். அந்தவகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசிவேண்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய நிகழ்ச்சிகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன. (more…)
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதுடன் , சிங்கள– பௌத்தத்தை மட்டும் மையப்படுத்தியுள்ள அரசியலமைப்பு மாற்றப்படுவது அவசியமாகும் என வலியுறுத்தியுள்ள சிவில் சமூகத்தின் தலைவரும் மன்னார் மறைமாவட்ட ஆயருமான இராயப்பு ஜோசப், (more…)
இலங்கையில் மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலைச் சம்பவம் தொடர்பில் (more…)
எமது காணி எமக்கு வேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து மடிவோம் என மாதகல் காணி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள புனித பாப்பரசர் வடக்குக்கான விஜயமாக மடு மாதா ஆலயம் செல்லவுள்ளார். (more…)
யாழ். மானிப்பாய் சந்தைக்கு முன்பாக செல்லும் முத்துத்தம்பி வீதியில் திருட்டு நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறுவது தொடர்பில் எச்சரிக்கை செய்யப்பட்ட சுலோக அட்டையொன்று திங்கட்கிழமை (17) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (more…)
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சாவகச்சேரி பொதுச்சந்தையின் ஆரம்ப பணிகள் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
மாதகல் பகுதியில் கடற்படையின் தேவைக்காக காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. (more…)
திவுலபிட்டி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து இன்று (17) விலகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். (more…)
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சபாபதிப்பிள்ளை மற்றும் மடிவடி நலன்புரி நிலையங்களின் காணிகள் இராணுவத்தினரின் உதவியுடன் அளவீடு செய்யும் பணிகள் திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்டன. (more…)
வடமாகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று நன்ணீர் மீன் பிடி குளங்களில் 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts