- Friday
- April 19th, 2024
வடக்கு,கிழக்கு மாகாண சமூக மக்கள் ஒன்றிணைந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர். (more…)
கடந்த காலத்தில் உள்ளுர் வெளிநாட்டு ஊடகங்கள் சில ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார் என்பது மட்டுமல்ல வட மாகாணத்தின் முதலமைச்சராக கூட இருந்திருக்கலாம். (more…)
ஸ்ரீல.சு.கட்சி இன்று பெரும் சக்தி பெற்றுள்ளது.ஸ்ரீல.சு.கட்சியின் வெற்றிக்கு எப்போதும் மகளிரின் ஒத்துழைப்பு எமக்கு துணைசெய்தது.இவ்வளவு பலமான மகளிர் அமைப்பு கட்சி வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
முன்னாள் மாவட்ட நீதிபதியான மு.திருநாவுக்கரசு சுகயீனம் காரணமாக தனது 75 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் காலமானார். (more…)
"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூடமைப்பு இதுவரை முடிவு எதனையும் எடுக்கவில்லை. எனினும், இந்தத் தேர்தலை துவேசத்தின் அடிப்படையில் நடத்த மக்கள் இடமளிக்கக்கூடாது. (more…)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். (more…)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்ட மளிப்பு விழா இன்றும், நாளையும் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. (more…)
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மேலும் ஒரு ரயிலை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று (10) திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. (more…)
இராணுவ தளபதியின் சிந்தனைக்கு அமைய வன்னி மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் படையினருக்கு யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. (more…)
தற்காலிக மூடப்பட்ட ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் 29 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் திறக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்ட விடயமானது உண்மையில்லையென (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் தீர்வுகாணவேண்டிய பிரச்சினைகளையிட்டு நேற்று காலை அலைபேசி மூலம் உரையாடியதாக, நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. (more…)
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் இம்மாதம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
கொஸ்லாந்தை-மீரியாபெத்தை நிலச்சரிவின்போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மாலை அறிவித்துள்ளது. (more…)
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரம் நோயாளர் பராமரிப்புச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படைகள் வசமிருக்கும் தனியார் காணிகள் மற்றும் கட்டடங்கள் அனைத்தையும் இந்த வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறு (more…)
எங்கோ இருந்த இலங்கையை கடந்த 10 வருடங்களில் மஹிந்த அரசு எங்கோ கொண்டு சென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான (more…)
தமிழ் மக்களின் உரிமைக்காவும் நலன்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரை, அரசியல் ரீதியில் போராடியவர் அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். (more…)
யாழ். பருத்தித்துறை விஸ்வகுல வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts