Ad Widget

மைத்திரி, மஹிந்த, சந்திரிகா ஆகியோரை ஒரே மேடையிலேற்ற யோசனை

எதிர்வரும் பொதுச் சேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேடைக்கு அழைத்து வர வேண்டும் என மேல் மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று தீர்மானித்துள்ளனர்.

mahinda-maithree-chandrika

இந்த தீர்மானம் அடங்கிய கடிதமொன்றில் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கைச்சாத்திட்டு மேற்படி மூன்று ஜனாதிபதிகளுக்கும் அனுப்பி வைப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Posts