Ad Widget

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 20 பேர் தெற்கில் கைது

தென்பகுதியில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தொழில் செய்துவந்த யாழ்ப்பாணம் ஆயித்தமலையைச்சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. (more…)

இறந்தவர்களை இறந்தநாளில் நினைவுகூராமல் அவர்களின் பிறந்த நாளிலா நினைவுகூருவது?

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இறந்தவர்களை மே 18இல் நினைவுகூராமல் அவர்கள் பிறந்தநாளிலா நினைவுகூருவது? எனக் கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. (more…)
Ad Widget

வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்துவோம் -சிவாஜி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தர். (more…)

வடமாகாண சபையில் பதற்றம்

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, வட மாகாணசபைக்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்காததை அடுத்து அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. (more…)

மே 18ஐ நினைவு நினைவுகூர்ந்தால் கைது

மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார். (more…)

நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது – டக்ளஸ்

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் (more…)

வலி.வடக்கு மக்களை வளலாயில் குடியேற்ற துரிதகதியில் நடவடிக்கை

வலி.வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுடைய காணிகளுக்கு பதிலாக வளலாய் பகுதியில் மாற்றுக் காணிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக (more…)

அச்சுவேலி தெற்கில் 4 ஏக்கர் காணி சுவீகரிப்புபடவுள்ளதாக அறிவிப்பு

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்குட்பட்ட ஜே-285 அச்சுவேலி தெற்குப் பிரதேசத்தில் 4 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதாக வலி.கிழக்குப் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. (more…)

சட்டங்களை மீறாத வகையில் எம்மவர்களை நினைவேந்துவோம் – பல்கலை.ஆசிரியர் சங்கம்

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி அனைவரும் தத்தமது இடங்களிலும், பொது இடங்களிலும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். (more…)

பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் நிராகரித்துள்ளார்!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். (more…)

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு

வடக்கு மாகாணத்தின் நீர் வளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான இரண்டு நாள் ஆய்வரங்கு ஒன்றை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு எதிர்வரும் செப்ரெம்பர் முதல் வாரத்தில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. (more…)

இலங்கை மீதான சர்வதேச விசாரணை உறுதி – சுரேஸ் எம்.பி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணை நடைபெற்றே தீருமென (more…)

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடை விதிப்பதை கண்டிக்கிறது கூட்டமைப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. (more…)

அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய தயார் – டக்ளஸ்

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடக்கத் தவறினால் தான் தொடர்ந்தும் (more…)

யாழில் 800 தமிழ் இளையோரை இராணுவத்தில் இணைக்க திட்டம்

தொண்டர்கள் என்ற போர்வையில் 800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. (more…)

இந்திய உயரதிகாரி யாழ். விஜயம், முதல்வருடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை - இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்துள்ளார். (more…)

மக்களை நினைவுகூர அனுமதி, புலிகளை அஞ்சலிக்கத் தடை

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய (more…)

வடக்கு ஆளுநராக பொலிஸ் அதிகாரியை ஏற்க மறுக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு

பாதுகாப்புத் துறையுடன் தொடர்புபடாத ஒருவரே வடக்கு மாகாண சபையின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். (more…)

பொது வேட்பாளருக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தகுதியானவர் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? சுமந்திரன் எம்.பி. கேள்வி

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பொது வேட்­பா­ள­ராக முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை சிபா­ரிசு செய்­துள்­ளமை தொடர்பில் எதிர்க்­கட்­சிகள் தமது நிலைப்­பாட்­டினை தெரி­விக்க வேண்டும் எனத் தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், அதி­காரப் பகிர்வின் மூல­மாக நாட்டை ஒற்­று­மைப்­ப­டுத்த இவரின் தெரிவு சிறந்­த­தொன்­றாக அமையும் எனவும் சுட்­டிக்­காட்­டினார். அதி­கா­ரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் அமைப்­பினால் நேற்று கொழும்பில்...

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராகிறார் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபரான அநுர சேனநாயக்கா நியமிக்கப்படுவார் என அறிய முடிகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts