- Saturday
- April 27th, 2024
தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கமுடியாது என வடமாகாண முதலமைச்சர் கூறியிருக்கும் (more…)
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கை மீள ஆரம்பித்துள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அச்சம் வெளியிட்டுள்ளது. (more…)
அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சட்டமா அதிபர்,யாழ் நகரில் குறிப்பிட்டுள்ள அதேவேளையில் புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அரச சட்டத்தரணி, நீதிமன்ற அனுமதியை கோருவது கவலைக்குறியது (more…)
"தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும்" இவ்வாறு லண்டன் வந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (more…)
ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய வன்முறைக் கட்சிகளுடன் சேர்ந்திருக்க முடியாது. ஆகவேதான் நான் தமிழரசுக் கட்சியைச் சார்ந்திருக்கின்றேன் - (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது (more…)
"மஹிந்த அரசின் அறிவிப்புக்கமைய தேசியத் தேர்தலொன்று நடத்தப்பட்டால், இந்த அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒரே அணியில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது." (more…)
இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். (more…)
நீண்டகாலமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையுடன் சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவில்லை. பல காலமாக அவருடன் கதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். (more…)
வட மாகாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருடைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான அழைப்பு இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை என அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)
இந்தியா செல்வதற்காக மன்னார் ஊடாக படகு எறிய எனது கணவன் தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை' என காணாமற்போன செல்லத்துரை கருணாகரனின் மனைவி கஜேந்தினி சாட்சியமளித்தார். (more…)
போர்க் காலங்களில் எங்கள் கனவுகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வந்தது. கனவுகளை நனவாக்க நாங்கள் எம் மக்களையும் பிற இன மக்களையும் பலிகொடுக்கப் பின் நிற்கவில்லை. (more…)
'எனது மகனை வானில், பச்சை சீருடையுடன் வந்திருந்தவர்கள் மன்னாரில் வைத்து கடத்தி சென்றனர்' என பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்த கந்தையா வேலாயுதம்பிள்ளை சாட்சியமளித்தார். (more…)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டுப் பகுதியில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் நோக்கில் அளவீட்டுப்பணிக்காகச் சென்றிருந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்பால் அந்த நடவடிக்கையைக் கைவிட்டுத் திரும்பிச்சென்றனர். (more…)
உங்கள் பிள்ளைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா? என்று காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர், தங்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வந்திருந்த சாட்சியங்களிடம் கேள்வி எழுப்பினர். (more…)
இலங்கையில் பௌத்தம் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை மாற்றவும் தயங்கமாட்டோம் என பொதுபல சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழம்பிப் போயிருக்கிறார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts