- Thursday
- March 28th, 2024
யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.6 வீத நிலப்பரப்பு அதாவது 13 ஆயிரத்து 588 ஏக்கர் நிலப்பரப்பு, இராணுவத்தினர் வசம் தற்போது இருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா கூறினார். (more…)
வங்காளவிரிகுடாவில் மையங் கொண்டுள்ள குட்குட் (HUDHUD) என அழைக்கப்படும் வலுவான சூறாவளிப் புயலானது (Severe Cyclonic Storm) ஆகி தற்போது வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. (more…)
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை விரைவில் சந்திக்க எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்துவருவதாக அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. (more…)
வேறு மாகாணங்களை சேர்ந்த மக்களை வடமாகாணத்தில் குடியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதனை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
வடக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்குபற்றும் நிகழ்ச்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் உள்ளன என பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்ட 'சித்திரவதையிலிருந்து விடுதலை' (freedom from torture) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
"பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்த பின்னரும் பெரும் தொகை இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதுதான் எமக்குத் தெரியாமல் உள்ளது. (more…)
முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வடக்கு கிழக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என அரசு கூறிவந்தாலும் இன்னமும் சர்வாதிகார போக்கிலேயே செயற்படுகின்றது (more…)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு கட்சி சார்பாக (more…)
ஒரே கொள்கையில் - ஒரே இலக்கு நோக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் - ஒன்றுபட்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் என்று கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க, (more…)
"யுத்தம் நிறைவடைந்த சூழலிலும் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டாலும் அதனை ஏற்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை அரசு மேற்கொள்ளவில்லை. (more…)
வடக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு ஒரு வருட காலம் கடந்து விட்டது. ஆனால் இதுவரை வடக்கு மாகாண சபையின் சாதரணமான இயங்க்கத்துக்குக்கூட அரசு முட்டுக்கட்டையாக இருக்கினறது. (more…)
காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு படைத்தரப்பிடமிருந்து இதுவரையிலும் 5,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. (more…)
தென்னிலங்கை மீனவர்கள் இழுவைப்படகினை பயன்படுத்துவதுடன் தடை செய்யப்பட்ட உபகரணங்களையும் பயன்படுத்துகின்றனர். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதியப்பட வேண்டுமெனவும், அதுவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் (more…)
தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இரட்டை பிரஜாவுரிமை, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய சட்டத்தொகுதியின் கீழ் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் (more…)
வடமாகாணத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 28. 316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து (more…)
Loading posts...
All posts loaded
No more posts