விபத்தில் வைத்தியர் காயம்

தொண்டைமானாறு அச்சுவேலி வீதியில் பிக்கப் வாகனமும் மின்பஸ்ஸும் நேருக்கு நேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை மோதியதில் வைத்தியர் ஒருவர் காயமடைந்து (more…)

ஜனாதிபதி தொடர்பில் பொய் பிரசாரம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகவீனமுற்றுள்ளார் என்றும் அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவே அவர் அமெரிக்கா சென்றார் என்றும் முகப்புத்தகத்தினூடாக பொய் பிரசாரங்களைச் செய்யும் எதிர்க்கட்சிகள், (more…)
Ad Widget

நவிப்பிள்ளை இன்றுடன் ஓய்வு

ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம்பிள்ளை கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி இன்று தனது பணிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். (more…)

யாழ் நூழைவாயிலை அசிங்கப்படுத்த முனைந்த நல்லூர் பிரதேச சபை!

யாழ் கண்டி நெடுஞ்சாலையில் நாவற்குழி பாலத்திற்கும் யாழ்.வளைவுக்கும் இடையில் உள்ள நன்னீர் தேங்கும் வயல் காணிக்குள் கழிவுகளை கொட்டுவதற்கு நல்லூர் பிரதேச சபை கடந்த வாரம் முயற்சியினை மேற்கொண்டது. (more…)

விரைவில் 1000 புதிய கிராமஅலுவலர்கள்

நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம அலுவலர்களை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

ஜனவரி 3இல் ஜனாதிபதித் தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன நீதிமன்ற தீர்ப்பு அவசியமா அல்லது அரசமைப்பில் மாற்றங்கள் செய்யப்படவேண்டுமா (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிக்கற்கைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில், தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும், சிங்கள மாணவர்களுக்கு தமிழ்மொழியும் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் (more…)

மகஜர் வழங்க சென்றவர்களை தடுத்து நிறுத்தியது பொலிஸ்; வீதியில் அமர்ந்து போராடினர் உறவுகள்

காணாமல் ஆக்கப்படுத்தலுக்கு எதிரான சர்வதேச தினமான நேற்றய தினம் ஜனாதிபதிக்கு மனு ஒன்றினை அனுப்பி வைக்க வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் கையளிக்க சென்றவர்களுக்கும் (more…)

யாழில் முதன்முறையாக விநாயகர் சிலை கடலில் கரைப்பு

ஆவணிச் சதுர்த்தியைக் கொண்டாடும் முகமாக கோண்டாவில் கிழக்கு சபரிமலை ஐயப்பன் ஆலயத்திலிருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கீரிமலைக் கடலில் கரைக்கப்பட்டது. (more…)

சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு கடத்தல் : நேரடி விசாரணை ஆரம்பம்

காங்கேசன்துறை சிமெந்து உற்பத்தித் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களின் இரும்புப் பகுதிகள் வெட்டிக் கடத்தப்படுகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி மூன்று மாணவிகள் சாவு

கிளிசொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்ற மாணவிகள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)

கூட்டமைப்பு நாளை நாடு திரும்பும்?

தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளையதினம் இலங்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (more…)

கின்னஸ் சாதனை முயற்சியில் நம்மவர்

திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது -56 ) கின்னஸ் சாதனை முயற்சியினை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்தார். (more…)

யாழில் பிரதான ரயில் நிலையங்கள் புனரமைப்பு

யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

காணாமற்போனோர் தினமான இன்று வவுனியாவில் திரண்ட மக்கள்!

காணாமல்போன உறவுகளைக் கண்டுபிடித்து தருமாறு கோரி பேரணியும் மாபெரும் பொதுக் கூட்டமும் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. (more…)

தமிழ் கற்ற இராணுவத்தினருக்கான சான்றிதழ் வழங்கல்

யாழ். பாதுகாப்புப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு மாதகால தமிழ் மொழி கற்கும் பயிற்சி நெறியில் சித்தி பெற்ற 1633 இராணுவத்தினருக்கான சான்றிதழ்கள், காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்சேவன விருந்தினம் விடுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (29) இரவு வழங்கப்பட்டன. (more…)

கடும் காற்று வீசக்கூடும்

கரையோரபகுதிகளிலும் மத்திய மலைநாடு மற்றும் வங்காள விரிகுடாவிலும் மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோ மீற்றர் அளவிலான கடுமையான காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்த இணைந்து செற்படத் தயார் – அமைச்சர் பசில்

வட பகுதி மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக நாம் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

போசாக்கு தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு யாழில்

வடக்கு மாகாணத்தில் எதிர்நோக்கியுள்ள போசாக்கு அபாயம், சவால்கள், என்பவற்றை வெற்றி கொள்வதற்கு தற்போது அமுலில் உள்ள போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களை விளக்குதல் (more…)

வடக்கு நூலகங்களுக்கு தமிழ் புத்தங்களை முதலமைச்சரிடம் வழங்கியது இந்திய அரசு

வடக்கு மாகாணத்தில் உள்ள நூலகங்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதகத்தினால் தமிழ் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts