- Saturday
- November 22nd, 2025
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி இருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தின் திருச்சி கருமண்டபம் செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 56). இலங்கை தமிழரான இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருவதோடு (more…)
வாழ்வின் எழுச்சி வாழ்வாதார மற்றும் நிவாரண கடன் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணம், பண்ணை வீதியில் இராணுவ வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
புத்தூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கோடரித் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சமையலறை அடுப்பை மூட்டும் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
யாழ் செம்மணிப் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. (more…)
"கடந்த காலங்களில் தொடர்ந்து துன்பங்களையும் - துயரங்களையும் சந்தித்து வந்த எமது மக்களுக்கு நாமும் அவற்றை வழங்கக்கூடாது. (more…)
வௌிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் பொருட்களுக்கு பதிலாக பத்திரிகைகள் மற்றும் கொங்ரீட் கற்களை நிரப்பி மோசடி செய்த தபால் ஊழியர்கள் நால்வர் உள்ளிட்ட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)
பொலிகண்டி ஆலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 40 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் திங்கட்கிழமை (01) தெரிவித்தனர். (more…)
ஊர்காவற்றுறைப் பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றின் முன்பாக நின்று பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் மூவர் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்யப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
கடந்த சில மாதங்களாக 'வவுனியா பொடியன் என்ற பெயரில் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்கொன்றை இயக்கிவந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்ப்பாணம்- கொழும்பு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்கள் போக்குவரத்து அனுமதி உறுதிப்பாடு குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர் (more…)
ஈழத்தமிழர்களுக்கு மோடி அரசு தீர்வைப் பெற்றுத் தரும் என்பதில் கூட்டமைப்பு நம்பிக்கையுடன் உள்ளது. இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அதிபர்கள் மூவர் நேற்றுமுன்தினம் கந்தசாமி ஆலயதிற்கு அருகில் உள்ள பயங்கரவத தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். (more…)
இலங்கையின் குடிவரவு-குடியகல்வு சட்டத்தை மீறும் வகையில், இலங்கை இராணுவம் தொடர்பான தகவல்களை சேகரித்த முயன்ற இந்தியரான- பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். (more…)
வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப்பகுதியில் உள்ள சவுக்குமரக்காட்டைப் பாதுகாக்கும் திட்டம் ஒன்றை வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, (more…)
தென்மராட்சிப் பிரதேசத்தில் மிருகபலியைத் தடுக்கக் கோரி அறவழிப் போராட்டக் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் வாழ்வாதாரத்தை விருத்தி செய்வதற்கான வாழ்வாதார நிவாரண கடன்திட்டம் (சஹண அருண கடன் திட்டம்) தேசிய ரீதியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் (more…)
Loading posts...
All posts loaded
No more posts
