- Sunday
- August 10th, 2025

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரை கிராமத்திலுள்ள புதிய வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பில் சுவிஸ் டெவலொப்மன்ட் கோப்பரேசன் நிறுவனப் பிரதிநிதிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். (more…)

மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் 'ஐஸ் வாளி சவாலுக்கு' அழைத்துள்ளார். (more…)

எபோலா வைரஸ் இலங்கையில் பரவாமல் இருக்க நாட்டுக்கு வருவோருக்கு வழங்கப்படும் நுழைவு விசா தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் ரெக்சியனின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது சந்தேக நபர் முச்சக்கர வண்டி சாரதியான யசிந்தனை பிணையில் விடுவிக்குமாறு (more…)

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் நீருடன் கழிவு எண்ணெய் கலந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் கோரிக்கை விடுத்திருக்கின்றார். (more…)

"பான் கீ மூன் என்ன கோரிக்கை விடுத்தாலும் ஐ.நா. விசாரணைக்குழுவின் சர்வதேச விசாரணை குறித்த இலங்கையின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். (more…)

ஒரே இனத்தினுடைய மற்றொரு தரப்புடன் இணக்கப்பாட்டினை கொண்டு செயற்பட முடியாதவர்கள் மற்றொரு இனத்துடன் எவ்வாறு இணக்கப்பாட்டினை செய்வீர்கள் என வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஸ்மின் எதிர்க்கட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலை ஏற்படும் அளவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்நாடுகளில் தொடர்ந்தும் வாழ்வதற்கு முடியும் என்பதுடன், அதற்காக பழைமைவாத (more…)

சிறுவர்கள் தொடர்பில் அவதூறுகளைப் பரப்பி சிறுவர்களின் மனநிலையைப் பாதிக்கச் செய்து அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் (more…)

விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் (more…)

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவுடன் கதைத்துப் பெறும் வீடுகளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாம் பெற்று வழங்கியதாகக் கூறி, மக்களுக்கு (more…)

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தனது அமைச்சுத் தவிர்ந்த ஏனைய விடயங்களிலும் மூக்கை நுழைத்து தங்களுக்கு (more…)

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். (more…)

திருகோணமலை தம்பலாகமம் பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக சுமார் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான ஆறு பேர் அடங்கிய தூதுக்குழு, புதுடெல்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு (more…)

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் வடமாகாண சபையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணைகள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் நிராகரிக்கப்பட்டன. (more…)

நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம் மற்றும் பிரபா கணேஷன் ஆகிய இருவரும் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டதாக அலரிமாளிகையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

கடந்த சில தினங்களுக்கு முன்னால் வாரியபொல பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தியது. (more…)

வடமாகாண சபையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் வெளிநடப்புச் செய்தனர். (more…)

All posts loaded
No more posts