சிங்கள மக்கள் மத்தியில் வடக்கு மாகாணம் குறித்துப் பிழையான செய்தி பரப்பப்படுகிறது! – முதலமைச்சர்

தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் என்னைப் பற்றியும் வடக்கு மாகாண சபை பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை நான் நேரடியாகத் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்தேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன். (more…)

விசமிகளால் எரியூட்டப்பட்ட பற்றைக்காடு

சுழிபுரம் நெல்லியன் பிரதேசத்தில் உள்ள கிரியோலைச் சந்தி பற்றைக்காடு விசமிகளால் எரியூட்டப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)
Ad Widget

பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசிகள் அரசுடமையாக்கப்படும்

யாழ்.மாவட்டத்திலுள்ள அரிசி ஆலைகளில் இருக்கும் இருப்புக்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் திரட்டப்படவுள்ளது என யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இணைப்பாளர் வசந்தசேகரன் தெரிவித்தார். (more…)

யாழில், பொலிஸ் அணிவகுப்பு மரியாதை

இலங்கை பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 148 ஆவது ஆண்டை நினைவுகூரும் வகையில் யாழ். பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது. (more…)

வலி.வடக்கு மீள்குடியேற்ற விவகாரம்; பிரிட்டனுக்கு மகஜர்

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்று, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.ஜோன் ரங்கினிடம், நேற்று செவ்வாய்க்கிழமை (02) கையளிக்கப்பட்டது. (more…)

பண்ணையில் நேற்றும் பொலிஸ் பாதுகாப்பு 10 பேருந்துகளே சேவையில்

பண்ணை தனியார் பேருந்து தரிப்பிடப்பகுதியில் நேற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.யாழ்ப்பாணம்-கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளில் அதிகமானவை அனுமதிப்பத்திரம் இன்றியே சேவையில் ஈடுபடுகின்றன. (more…)

உறுப்பினர்களது உரிமைகளையே புறந்தள்ளுகிறது வடக்குமாகாண சபை! அனந்தி குற்றச்சாட்டு

முள்ளிவாய்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாம் மாகாண சபைக்கு சென்ற வேளை பொலிஸாரும், இராணுவத்தினரும் எம்மை அவமரியாதைப்படுத்திய விடயம் சம்பந்தமாக (more…)

வான் மோதி இராணுவ வீரர் பலி

கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் இன்று புதன்கிழமை(3) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ். பல்கலைக்கழகத்தில் நிகாப் அணியத் தடை?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிவதற்கு மருத்துவ பீட நிர்வாகம் தடை விதித்துள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)

கொள்ளுப்பிட்டியில் தீக்குளித்த நபர் மரணம்

அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் தனக்குத் தானே தீ வைத்து கொண்ட நபர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார செய்தி தெரிவிக்கிறது. (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த ஆனந்த சங்கரி செயற்படுவதாக குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்குள் இருந்து அந்தக் கட்சியை பலவீனப்படுத்த அரசாங்கத்தின் கையாளாக ஆனந்த சங்கரி செயற்படுகின்றார். அவருக்கு மாத்திரம் விசேட பாதுகாப்பு, விசேட சலுகைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. (more…)

சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டும்

இந்தியாவின் அழைப்பையேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். (more…)

புலம்பெயர் தமிழர்களுக்கு பிரதமர் மோடி கூட்டமைப்பு மூலம் விடுத்த செய்தி என்ன? இரா.சம்பந்தன்

புதுடில்லியில் கடந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த சமயம், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் மோடி காட்டியிருக்கின்றார். (more…)

முதியோர்களுக்கான வெளிநாட்டு சுற்றுலா திட்டம்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தால், இலங்கையிலுள்ள முதியோர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு சுற்றுலா ஓழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக (more…)

முன்னேஸ்வரம் பூசகர் கடத்தப்பட்டார்

நீர்கொழும்பு, ஆண்டி அம்பலம பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசகர் (கப்பு மாத்தயா) மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் (more…)

பிணை எடுக்க ஆளில்லையாம்; ரெக்சியன் கொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் சிறையில்

யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிரக்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணை எடுக்க ஆளில்லாதமையால் தொடர்ந்தும் சிறையில் உள்ளார் (more…)

தல 55 படத்தின் டைட்டில் பற்றி கசிந்த உண்மை !

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்தின் 55-வது படமாக உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் அஜீத் போலீசாக நடிக்கிறார். (more…)

தகர் என்ற பெயரில் நல்லின ஆடுவளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பு

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தகர் என்ற பெயரில் நல்லின ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. (more…)

புலனாய்வாளர்கள் இடையூறு – அனந்தி

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளில், சாட்சியாளர்களை சாட்சியளிக்கவிடாமல் தடுக்கும் வகையில் இராணுவப் புலனாய்வாளர்கள் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

ஐஸ்கிறீம் கேட்ட 5 வயது மகளை தாக்கிய தாய் விடுதலை

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயை, திங்கட்கிழமை (01) மாலை விடுதலை செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts