Ad Widget

செம்மணியில் கார் குடைசாய்ந்து விபத்து

யாழ் செம்மணிப் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

car acciedent 01

குறித்த கார் வேகமாக வந்த நிலையில் அதில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் வயல் வெளிக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளன்.

Related Posts