நகைகளை அபகரித்த போலி மருத்துவத் தாதி

சிகிச்சைக்காக பெண்ணொருவரை அழைத்துச் சென்ற போலி மருத்துவத்தாதி ஒருவர், அப்பெண்ணின் நகைகளை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று யாழ்.திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாகக் கோப்பாய் பொலிஸார் இன்று தெரிவித்தார். (more…)

இலங்கையில் எபோலா?: ஒருவர் மரணம்!

உலகை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்ற எபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையைச்சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. (more…)
Ad Widget

குடத்தனையில் மினி சூறாவளி ; 6 வீடுகள் சேதம்

மருதங்கேணி, குடத்தனைப் பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயம் தெரிவித்துள்ளார். (more…)

சுதர்சனை விடுவிக்காவிடின் தொடர் போராட்டங்கள் வெடிக்கும்! – அனைத்துப் பல்கலை மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை

"சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சந்திரகுமார் சுதர்சனை (வயது - 21) பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விடுதலை செய்யாவிடின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப் பாட்டங்களை மேற்கொள்வோம்'' (more…)

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாயின் தேசிய அடையாள அட்டை கட்டாயம்?

இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாயின் இனி தேசிய அடையாள அட்டை சமர்பிக்கவேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளது. (more…)

பள்ளிவாசல் மழையினால் இடிந்து விழுந்ததாம் – இராணுவம் இடிக்கவில்லையாம்!

திருகோணமலை, சீனன்குடாவை அண்மித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தினால் இடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் முஸ்லிம்கள் முன்வைத்தக் குற்றச்சாட்டுகளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் இராணுவம் மறுத்துள்ளது. (more…)

நாளை நிரூபித்தால் நாளை மறுதினம் பதவி விலகுவேன்! பந்துல சவால்

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பொருளியல் வினாத்தாளில் தவறு இடம்பெற்றுள்ளதாக நாளை நிரூபித்தால், நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் இராஜினாமா செய்வேன் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். (more…)

ஐ.நா.விசாரணை குறிக்கோள் அற்றது – ஜி.எல் பீரிஸ்

ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையானது எந்தநோக்கத்தையும் கொண்டிராத ஒன்றாகும். இது போலி நாடகமாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். (more…)

பண்ணைக் கடலுக்கு கடலணை

பண்ணைப்பகுதிலியிருந்து ஊர்காவற்றுறை வரையான பகுதிக் கடற்கரையோரத்திற்கு கடலணை அமைக்கப்படுகிறது. (more…)

பூரண நியாயத்தைப் பெற்றுத்தர பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சாட்சியமளிப்பது அவசியம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் சர்வதேச விசாரணை ஆக்கபூர்வமானதாக அமைவதற்கும் பாதிக்கப்பட்ட எம்மினத்திற்கு பூரணமான நியாயத்தைப் பெற்றுத்தருவதற்கும் இனவழிப்பு நடைபெற்ற (more…)

இருவர் மீது தாக்குதல்

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கும்பலொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாமயடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் இன்று திங்கட்கிழமை (18) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர் கைது

யாழ். கோட்டைப் பகுதியில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது ஞாயிற்றுக்கிழமை (17) இரவு தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக (more…)

விபத்தில் வயோதிபர் படுகாயம்

பருத்தித்துறை கந்தவுடையார் சந்தியில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்ற விபத்தின்போது வயோதிபரொருவர் படுகாயமடைந்த நிலையில் (more…)

விபத்து: சிறுவர்கள் காயம்

யாழ். சாவகச்சேரி பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை (18) முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு உடல் உறுப்புக்கள் கடத்தல்?

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிறுநீரகங்கள் மற்றும் உடல் உறுப்புக்கள் கடத்தும் முக்கிய மையங்களில் ஒன்றாக இலங்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண சபையின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் மக்கள் சேவை தொடர்கிறது – கஜதீபன்

மிகவும் குறைந்த அதிகாரங்களோடும், குறைந்த வளங்களோடும், அரசியல் குழிபறிப்புகளுடனும் இயங்கிக்கொண்டிருக்கும் எமது வடமாகாணசபையின் மூலம் எமது தாயக மக்களுக்கு உச்சக்கட்ட சேவையை ஆற்றுவது (more…)

ஊர்காவற்துறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் வடக்கு விவசாய அமைச்சால் ஆரம்பம்

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஊர்காவற்துறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் இன்று திங்கட்கிழமை (18.08.2014) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

பொருளியலாளர் வரதராஜன் காலமானார்

பிரபல பொருளியல் ஆசிரியரான சின்னத்துரை வரதராஜன் இன்று தனது 63 வது வயதில் காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று(18-08-2014) காலமானார். இவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார் என்பது...

இருவேறு மோதல் சம்பவங்களில் நால்வர் படுகாயம்

மானிப்பாய், வடலியடைப்பு பகுதியில் ஏற்பட்ட இருவேறு மோதல் சம்பவங்களில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் (more…)

தமிழ் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி புதனன்று போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக புதன்கிழமை (20) கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக முற்போக்குத் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts