சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டும்

இந்தியாவின் அழைப்பையேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். (more…)

புலம்பெயர் தமிழர்களுக்கு பிரதமர் மோடி கூட்டமைப்பு மூலம் விடுத்த செய்தி என்ன? இரா.சம்பந்தன்

புதுடில்லியில் கடந்த மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்த சமயம், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பான செய்தி ஒன்றை இந்தியப் பிரதமர் மோடி காட்டியிருக்கின்றார். (more…)
Ad Widget

முதியோர்களுக்கான வெளிநாட்டு சுற்றுலா திட்டம்

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தால், இலங்கையிலுள்ள முதியோர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு சுற்றுலா ஓழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக (more…)

முன்னேஸ்வரம் பூசகர் கடத்தப்பட்டார்

நீர்கொழும்பு, ஆண்டி அம்பலம பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசகர் (கப்பு மாத்தயா) மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் (more…)

பிணை எடுக்க ஆளில்லையாம்; ரெக்சியன் கொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் சிறையில்

யாழ். மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண சபையின் எதிரக்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணை எடுக்க ஆளில்லாதமையால் தொடர்ந்தும் சிறையில் உள்ளார் (more…)

தல 55 படத்தின் டைட்டில் பற்றி கசிந்த உண்மை !

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்தின் 55-வது படமாக உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் அஜீத் போலீசாக நடிக்கிறார். (more…)

தகர் என்ற பெயரில் நல்லின ஆடுவளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பு

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தகர் என்ற பெயரில் நல்லின ஆடு வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. (more…)

புலனாய்வாளர்கள் இடையூறு – அனந்தி

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணைகளில், சாட்சியாளர்களை சாட்சியளிக்கவிடாமல் தடுக்கும் வகையில் இராணுவப் புலனாய்வாளர்கள் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

ஐஸ்கிறீம் கேட்ட 5 வயது மகளை தாக்கிய தாய் விடுதலை

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயை, திங்கட்கிழமை (01) மாலை விடுதலை செய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் படம்பிடித்தவர் எச்சரிக்கையின் பின் விடுவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் நின்றவர்களை அலைபேசியில் படம் பிடித்த நபர், யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜாவால் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது. (more…)

ஆலயத்தில் அநாகரிகமாக நடந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட பெண்னொருவர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தனர். (more…)

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையில் யாழ்.றோட்டறிக் கழகம்

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யாழ்.றோட்டறிக் கழகம் ஏற்பாடு செய்துள்ள சைக்கிளோட்டம், வீதி விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. (more…)

முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய கடற்படை பேரூந்து

கடற்படையினருடைய பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. (more…)

தொண்டைமானாறு மண்பாதை திறப்பு

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன்கருதி வலி.கிழக்குப் பிரதேச சபையால் 4 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக மண்பாதை திங்கட்கிழமை (01) மாலை திறந்து வைக்கப்பட்டது. (more…)

குடும்பஸ்தரை காணவில்லை

வரணி பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் ஜெயரஞ்சன் (வயது 31) என்ற குடும்பஸ்தரை காணவில்லையென அவரது மனைவி, நேற்று திங்கட்கிழமை (01) கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். (more…)

ஜெயக்குமாரி சித்திரவதை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது

பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை சுட்டிகாட்டியுள்ள தேசிய சமாதானப்பேரவை இது குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய மனித உரிமை ஆணைக்குழுவை கோரியுள்ளது. (more…)

அமைச்சரின் உரையை தடுத்தார் ஜனாதிபதி

பொது மக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தாக்குதல் உரையை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இடையில் தடுத்து அவருக்கு அறிவுரை வழங்கிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

இந்திய மீனவர்கள் 9 பேர் நெடுந்தீவில் கைது

அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

புலிகள் மீது சர்வதேச விசாரணையா? : சங்கரி விசனம்

இனப்பிரச்சினை மிக இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருந்தும், மாற்றுக் கருத்துள்ளவர்களிடம், சம்மந்தப்பட்டவர்கள் கலந்தாலோசித்து ஒத்துழைப்பை பெறாமையால், இனப்பிரச்சினை தீர்வை எடுத்துச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது (more…)

அரிசி விலை காட்சிப்படுத்தாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் வர்த்தக நிலையங்களில் அரிசிகளின் விலை காட்சிப்படுத்தப்படவேண்டும் என யாழ்.மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி வசந்த சேகரம் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts