சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்- ருவன் வணிகசூரிய

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

மாவிட்டபுரத்தில் ஆளுநர் நிதியத்திலிருந்து பல்வேறு உதவித் திட்டங்கள்

வடக்கு மாகாண ஆளுநரால் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து நேற்று புதன்கிழமை பல்வேறு உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. (more…)
Ad Widget

உள்நாட்டில் பேசிப் பயனில்லல் அதனால்தான் சர்வதேசத்தை நாடுகிறோம்! – முதலமைச்சர் சி.வி

"உள்நட்டில் எங்கள் குரலுக்கு மதிப்பில்லை. அதனால்தான் நாம் வெளிநாடுகளுடன் பேச விழையும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்" - இவ்வாறு கூறினார் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

இந்திய எடுபிடிகளான கூட்டமைப்புடன் மோடி உடன்படுவதில் வியப்பேயில்லை!- கஜேந்திரகுமார்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துகளுடன் புதிய இந்தியப் பிரதமர் மோடி நூற்றுக்கு நூறு வீதம் உடன்பட்டுப் போகின்றார் என்று அவரே கூறினார் எனத் தெரிவிக்கப்படுவதில் எமக்கு வியப்பு ஏதுமில்லை. ஏனென்றால் புதுடில்லியின் விருப்பப்படி, (more…)

கணவனால் எரியூட்டப்பட்ட பெண்ணின் சடலம் இராணுவத்தால் பொறுப்பேற்பு

கணவனால் தீ மூட்டி எரிக்கப்பட்டு உயிரிழந்த, முல்லைத்தீவு கோப்பாப்பிலவை சேர்ந்த ராசரட்ணம் ராஜினி (வயது 24) என்ற பெண்ணின் இறுதிக் கிரியைகளை இராணுவம் தாங்கள் மேற்கொள்வதாக (more…)

அனுமதி பெற்று மிருக வேள்வியை நடத்தலாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உரிய முறையில் அனுமதி பெற்ற பின்னரே, முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூஜையை நடாத்த முடியும் என உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. (more…)

ஜனாதிபதி தேர்தலை 2016 வரை நடத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை

ஜனாதிபதி தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறுமா அல்லது மார்ச் மாதம் நடைபெறுமா என்று பலதரப்புகளிலும் இருந்து கேள்விகள் எழும்புகின்றது எனினும், ஜனாதிபதி தேர்தலை 2016ஆம் ஆண்டு வரை நடத்தவேண்டிய தேவை (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தில் நிகாப் அணிய தடையில்லை

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் முஸ்லீம் மாணவர்கள் நிகாப் அணிய தடையில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிவித்துள்ளது. (more…)

வவுனியாவில் கூட்டமைப்பினரை சந்தித்தது பிரிட்டன் குழு

காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் விடுதலை, போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு, அனைத்து இயக்கங்களினதும் (more…)

சிங்கள மக்கள் மத்தியில் வடக்கு மாகாணம் குறித்துப் பிழையான செய்தி பரப்பப்படுகிறது! – முதலமைச்சர்

தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் என்னைப் பற்றியும் வடக்கு மாகாண சபை பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை நான் நேரடியாகத் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்தேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன். (more…)

விசமிகளால் எரியூட்டப்பட்ட பற்றைக்காடு

சுழிபுரம் நெல்லியன் பிரதேசத்தில் உள்ள கிரியோலைச் சந்தி பற்றைக்காடு விசமிகளால் எரியூட்டப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

பதுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசிகள் அரசுடமையாக்கப்படும்

யாழ்.மாவட்டத்திலுள்ள அரிசி ஆலைகளில் இருக்கும் இருப்புக்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் திரட்டப்படவுள்ளது என யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை இணைப்பாளர் வசந்தசேகரன் தெரிவித்தார். (more…)

யாழில், பொலிஸ் அணிவகுப்பு மரியாதை

இலங்கை பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 148 ஆவது ஆண்டை நினைவுகூரும் வகையில் யாழ். பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது. (more…)

வலி.வடக்கு மீள்குடியேற்ற விவகாரம்; பிரிட்டனுக்கு மகஜர்

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்று, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.ஜோன் ரங்கினிடம், நேற்று செவ்வாய்க்கிழமை (02) கையளிக்கப்பட்டது. (more…)

பண்ணையில் நேற்றும் பொலிஸ் பாதுகாப்பு 10 பேருந்துகளே சேவையில்

பண்ணை தனியார் பேருந்து தரிப்பிடப்பகுதியில் நேற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.யாழ்ப்பாணம்-கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளில் அதிகமானவை அனுமதிப்பத்திரம் இன்றியே சேவையில் ஈடுபடுகின்றன. (more…)

உறுப்பினர்களது உரிமைகளையே புறந்தள்ளுகிறது வடக்குமாகாண சபை! அனந்தி குற்றச்சாட்டு

முள்ளிவாய்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாம் மாகாண சபைக்கு சென்ற வேளை பொலிஸாரும், இராணுவத்தினரும் எம்மை அவமரியாதைப்படுத்திய விடயம் சம்பந்தமாக (more…)

வான் மோதி இராணுவ வீரர் பலி

கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் இன்று புதன்கிழமை(3) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ். பல்கலைக்கழகத்தில் நிகாப் அணியத் தடை?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிவதற்கு மருத்துவ பீட நிர்வாகம் தடை விதித்துள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)

கொள்ளுப்பிட்டியில் தீக்குளித்த நபர் மரணம்

அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் தனக்குத் தானே தீ வைத்து கொண்ட நபர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார செய்தி தெரிவிக்கிறது. (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த ஆனந்த சங்கரி செயற்படுவதாக குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்குள் இருந்து அந்தக் கட்சியை பலவீனப்படுத்த அரசாங்கத்தின் கையாளாக ஆனந்த சங்கரி செயற்படுகின்றார். அவருக்கு மாத்திரம் விசேட பாதுகாப்பு, விசேட சலுகைகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts