Ad Widget

சிவில் உடையிலிருந்த பொலிஸ் மீது தாக்குதல்!

பொலிஸ் நிலையப் பொலிஸ் உத்தியோகத்தரான எல்.ஹேரத் (28) என்பவர் மீது சனிக்கிழமை (05) மாலை தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், (more…)

ஒருவர் வெட்டிக்கொலை: மூவர் கைது

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சனிக்கிழமை (6) இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக (more…)
Ad Widget

வடக்கிற்கான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு- யாழ்ப்பாண கடுகதி ரயில், பரணாகஸ்வெவவில் தடம் புரண்டதினால் வடக்கிற்கான ரயில் சேவைகள் அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு

முகாமாலைப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியிலுள்ள பற்றைக்காடுகள் துப்பரவு செய்யப்பட்டு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

முல்லைத்தீவில் இரு தரப்பினருக்கு எதிராகவும் சாட்சியம்

யுத்த காலத்தில் காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணை (more…)

பாற்சாலை பணியாளர் மீது தாக்குல்

அரியாலை மாம்பழச் சந்தியில் உள்ள பாற்சாலையின் பணியாளர் மீது பால் விநியோகம் செய்யும் நபர் இன்று சனிக்கிழமை (05) காலை தாக்குதல் மேற்கொண்டுள்ளார். (more…)

மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் நால்வர் படுகாயம்

கரவெட்டி புறாப்பொறுக்கி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று சனிக்கிழமை (05) இரவு நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மத்தியில் நந்தி இருக்கின்றது – வடமாகாண முதலமைச்சர்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்வதற்கு எமது புலம்பெயர்ந்த மக்கள் ஆயத்தமாக இருப்பதுடன், நாங்களும் பெற ஆவலாய் உள்ளோம். ஆனால் மத்தியில் நந்தி இருந்து தடுப்பதுதான் (more…)

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் வாள் வெட்டு!, ஒருவர் சாவு எண்மர் படுகாயம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயார் பிரிவிற்குள் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எண்மர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

நிறைய எழுதணும் போல இருக்கும்மா…” – மனதை உருக்கும் யசோதரனின் இறுதி மடல்!

தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மூன்றாமாண்டு மாணவன் சிவலிங்கம் யசோதரனின் மரணம் சக மாணவர்களிடமும் மக்களிடமும் மிகுந்த வேதனையைத் தோற்று வித்துள்ள (more…)

விளையாட்டு உபகரணங்களை பெறுவதற்கு பதியுமாறு கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி அறிவித்துள்ளது. (more…)

மாங்குளத்தில் தனியார் பேருந்து விபத்து, பலர் படுகாயம்

மாங்குளம் ஏ9 வீதியில் தனியார் பேருந்து ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணித்தவர்கள் அனைவரும் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

மகனை காணவில்லை மீட்டுத்தாருங்கள் என்று சாட்சியமளிக்க வந்த தந்தையிடம் கோழிக்குஞ்சு வளப்பு தொடர்பில் கேள்வி!

மகனை காணவில்லை மீட்டுத்தாருங்கள் என்று சாட்சியமளிக்க வந்த தந்தையிடம் நிறுவனத்தால் வாழ்வாதார உதவிக்கு என வழங்கப்பட்ட கோழிக்குஞ்சுகளில் எத்தனை கோழிக்குஞ்சுகள் உயிருடன் இருக்கிறன என ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பிய சம்பவம் ஒன்று இன்று நடைபெற்றது. (more…)

அமைதிச் சூழல் பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

இன்றுள்ள அமைதிச் சூழலைப் பாதுகாத்து அதனை வளர்த்தெடுப்பதன் ஊடாகவே எமது பகுதிகளில் அபிவிருத்திகளை மென்மேலும் மேம்படுத்த முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

மீண்டும் டெங்கு அபாயம் நேற்று மட்டும் ஆறு பேர் சிகிச்சை

யாழ். போதனாவைத்தியசாலையில் நேற்று மட்டும் ஆறு பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு புதிய வாகனங்கள் இன்று கையளிப்பு

வடக்கு மாகாண அமைச்சர்கள்,அவைத்தலைவருக்கான வாகனம் மற்றும் சுகாதார அமைச்சிற்குமான வாகனங்கள் இன்று கையளிக்கப்பட்டது. (more…)

சாட்சியமளிப்போருக்கு முல்லையில் புலனாய்வுப் பிரிவு அச்சுறுத்தல்!

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் கட்ட அமர்வு இன்று சனிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெறுகிறது. (more…)

இந்திய வீட்டுத் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கான ஆவணப்பதிவுகள் இலவசம் – மாநகர முதல்வர்

யாழ். மாநகர எல்லைக்குள் இந்திய வீட்டுத் திட்டத்தில் வீடுகள் கட்டுபவர்களுக்கு அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள் மாநகர சபையினால் இலவசமாகச் செய்து கொடுக்கப்படுமென யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் ஊடகவியலாளராக பணிபுரியும் தங்கராசா பிரபாகரன் (33) என்பவர் வரணி – கொடிகாமம் வீதியில் வைத்து 4 பேர் கொண்ட கும்பலினால் நேற்று வெள்ளிக்கிழமை (04) மதியம் தாக்குதலுக்குள்ளானதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இராணுவத்தினரின் நிகழ்வில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்கமாட்டார்!

யாழ். இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள எல்லேப் போட்டிகள் நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts