கொக்கட்டிச்சோலை தேரில் சிக்கி ஒருவர் பலி : நால்வர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தமான சிவன் ஆலயங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட உற்சவத்தின் போது தேர் சில்லில் அகப்பட்டு ஒருவர் பலியானதாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இலங்கை வடமாகாண மக்கள் சிங்களம் கற்கவேண்டும்’ – இந்திய பதில் துணைத்தூதர்

இந்திய மக்கள் தொகையில் குறைந்தது 50 சதவீதம்பேர் இந்தியாவின் இணைப்பு மொழியான ஹிந்தியை கற்றிருப்பதைப்போல வடமாகாண மக்களும் சிங்களம் கற்கவேண்டும் என்பதே தங்களின் ஆர்வம் என்று இந்திய பதில் துணைத்தூதர் எஸ் டி மூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

குருநகர் இறங்குதுறை வேலைத்திட்டம் டிசம்பரில் ஆரம்பம்

குருநகர் மீன்பிடி இறங்குதுறை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறை (more…)

சொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சா – இருவர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்ஸில் சுமார் 13.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்தியதாக கூறப்படும் அந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். (more…)

வழித்தட அனுமதி கட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் பயணிகள்

யாழ்ப்பாணம் - கொழும்புக்கான பஸ் சேவையை மேற்கொள்வதற்கான வழித்தட அனுமதியற்ற பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இதன்போது பயணிகளுக்கு ஏற்படும் (more…)

நலன்புரி நிலையங்களின் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை பராமரிப்பதற்கு, மீள்குடியேற்ற அமைச்சிடம் 11 மில்லியன் ரூபாய் நிதியுதவி கோரியிருந்த நிலையில், (more…)

நல்லூரில் குறும்படப் போட்டி

கலைஞர்கள் படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களை ஊக்கிவிக்கும் நோக்கில் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை பிரதேச மட்டத்திலான குறும்படப் போட்டியை நடத்தவுள்ளது. (more…)

நோயாளர் காவுவண்டி மோதி தாயும் மகளும் படுகாயம்

மீசாலை பகுதியில் நோயாளர் காவு வண்டியொன்று சனிக்கிழமை (13) மோதியதில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினார்கள். (more…)

மனித உரிமை கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பட்டம்

மனித உரிமை இல்லத்தில் மனித உரிமைக் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. (more…)

மூர்க்கம் கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு

யாழ். தும்பளை கிழக்கு மூர்க்கம் கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ்.பல்கலையில் டெங்கு , விடுதிகள் மூடல் , விரிவுரைகள் இடைநிறுத்தம்

டெங்குத் தாக்கத்தினால் யாழ். பல்கலைக்கழக விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதியில் இருந்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். (more…)

மன்னிப்பு கோரியது பேஸ்புக்

குழந்தையில் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டும் விளம்பரத்திற்கு தடை விதித்த பேஸ்புக் நிறுவனம் தற்போது மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. (more…)

யாழ். – கொழும்பு சேவையில் ஈடுபடும் வழித்தட அனுமதிப் பத்திரம் உள்ள பேருந்துகளின் விரபம்

யாழ். - கொழும்பு சேவையில் ஈடுபடும் வழித்தட அனுமதிப் பத்திரம் உள்ள பயணிகள் பேருந்துகளின் இலக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. (more…)

ஒட்டுசுட்டானில் மினிசூறாவளி – பல குடும்பங்கள் நிர்க்கதி!

ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக 42 வீடுகள் சேதமடைந்துள்ளன. (more…)

டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பராமரிக்கப்படாத காணிகள் மாநகர சபையினால் துப்புரவாக்கப்படுகின்றன

தேசிய ரீதியாக டெங்கு ஒழிப்பு வாரம் செப்ரெம்பர் 10 தெடக்கம் 15 வரை கடைப்பிடிக்கப்படுகின்றது. இதன்போது ஒவ்வொரு நாளும் வேறுவேறு நிறுவனங்களில் சிரமதானப் பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டு, அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது. (more…)

பாதுகாப்புச் செயலாளரின் கூற்று வருத்தமளிக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்

பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுத் தீர்மானங்களை விமர்சித்திருக்கின்றமை எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், (more…)

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் அமெரிக்கா பயணம்

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, உள்ளூர் தொடர்பான சர்வதேச தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கு பற்றுவதற்காக இன்று சனிக்கிழமை (13) அமெரிக்கா பயணமானார். (more…)

ஒட்டுக்குழு உறுப்பினர் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனே! அன்று தெற்கில் இன்று வடக்கில் – விந்தன்

எங்களை பார்த்து ஒட்டுக்குழு என்று கூறும் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் அன்று தெற்கில் ஒட்டுக்குழுவாக இருந்தவர் .இன்று வடக்கில் ஒட்டுக்குழுவாக இருப்பவர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் எஸ்.விந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ்!

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்றார். (more…)

மக்களின் தேவைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும்: டக்ளஸ்

மக்களின் தேவைகள் இனம்காணப்படுவது மட்டுமன்றி, அவற்றுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்திலேயே மக்களுக்கான சேவைகளை முழுமைப்படுத்த முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts