புதிய ஆணையாளர் பக்கச்சார்பற்ற விதத்தில் நடந்துகொள்வாராம்! – ஹெகலிய

ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்ட கரிசனைகளை புதிய ஆணையாளர் சையத் அல் ஹுசைன் கருத்திலெடுத்து பக்கச்சார்பற்ற விதத்தில் செயற்படுவார் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (more…)

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு கூட்டமைப்பினரே காரணம் – டக்ளஸ்

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே காரணம் என (more…)
Ad Widget

புதிய தாதியர்கள் நியமனம்

சுகாதார அமைச்சினால் வடமாகாணத்தில் 92 புதிய தாதியர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வடமாகாணத்தில் கடமையாற்றிய 46 தாதியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக (more…)

கட்டுப்பாட்டு விலையில் இருந்து சிறிய லாபத்துடன் அரிசி விற்பனை

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்வது தொடர்பாக வர்தக சங்கப் பிரதிநிதிகள், வர்தகர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. (more…)

தமிழர் நலனில் அக்கறை கொண்டு அரசும், மாகாண சபையும் உடனடியாக இணைந்து செயற்படுங்கள் – யாழ் ஆயர்

வடக்கு கிழக்கு மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு மத்திய அரசும் வடக்கு மாகாண சபையும் உடனடியாக இணைந்து செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

பஸ் மீது கல்வீச்சு :பணிப்புறக்கணிப்பில் பதற்றம்

யாழ்.பண்ணையில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதுடன் தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் இனந்தெரியாத நபரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி (more…)

ஒதுக்கப்பட்ட நிதிக்குரிய வேலைத்திட்டங்கள் உரிய காலத்தினுள் செய்து முடிக்கப்படும் ஒரு சதமேனும் திரும்பிச் செல்லாது! -பொ.ஐங்கரநேசன்

வடக்கு மாகாண அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இந்த நிதி மத்திய அரசாங்கத்துக்குத் திரும்பிச் செல்லப்போகிறது என்றும் அரச தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. (more…)

ஐஸ்கிறீம் கேட்ட 5 வயது மகளை தாக்கிய தாய் கைது

தொண்டைமானாறு, செல்வச்சந்நிதி ஆலயத்தில் வைத்து தனது 5 வயது மகளை கொடூரமான முறையில் தாக்கிய தாயொருவரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (01) கைது செய்தனர். (more…)

மூடப்பட்டிருந்த பனைவெல்ல உற்பத்தி நிலையத்தை மீண்டும் திறக்க மன்று அனுமதி

மனித பாவனைக்கு உதவாத உரம் கலந்த பனைவெல்லம் தயாரித்தமை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டிருந்த ஊர்காவற்றுறை பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் (more…)

மின்சார கட்டணத்தை குறைப்பது குறித்து அவதானம் – ஜனாதிபதி

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி இருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

தமிழகத்தில் இலங்கைத் தமிழர் குத்திக் கொலை

தமிழகத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தின் திருச்சி கருமண்டபம் செல்வநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது 56). இலங்கை தமிழரான இவர் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருவதோடு (more…)

வாழ்வின் எழுச்சி நிவாரணக் கடன் திட்டம் ஆரம்பித்துவைப்பு!

வாழ்வின் எழுச்சி வாழ்வாதார மற்றும் நிவாரண கடன் வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் படுகாயம்

யாழ்ப்பாணம், பண்ணை வீதியில் இராணுவ வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கோடரி தாக்குதலில் முதியவர் படுகாயம்

புத்தூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கோடரித் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

அடுப்பு மூட்டிய பெண் வைத்தியசாலையில்

சாவகச்சேரி, தனங்கிளப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், சமையலறை அடுப்பை மூட்டும் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

செம்மணியில் கார் குடைசாய்ந்து விபத்து

யாழ் செம்மணிப் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. (more…)

உள்வீட்டுப் பிரச்சினைகளை விடுத்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்! மாவை எம்.பி

"கடந்த காலங்களில் தொடர்ந்து துன்பங்களையும் - துயரங்களையும் சந்தித்து வந்த எமது மக்களுக்கு நாமும் அவற்றை வழங்கக்கூடாது. (more…)

தபாலில் பெறுமதி மிக்க பொருட்களை அனுப்புவோரே கவனம்!

வௌிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் பொருட்களுக்கு பதிலாக பத்திரிகைகள் மற்றும் கொங்ரீட் கற்களை நிரப்பி மோசடி செய்த தபால் ஊழியர்கள் நால்வர் உள்ளிட்ட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

விபத்தில் ஒருவர் படுகாயம்

பொலிகண்டி ஆலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 40 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் திங்கட்கிழமை (01) தெரிவித்தனர். (more…)

பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மூவர் கைது

ஊர்காவற்றுறைப் பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றின் முன்பாக நின்று பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் மூவர் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்யப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts