- Friday
- November 21st, 2025
'வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆராயந்து உடனடியான அதற்கு தீர்வை பெற்று கொடுக்கவேண்டும் என்ற முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக மீன்பிடி ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது' (more…)
யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர், கழிவகற்றல் தொடர்பிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் யாழ்.பொது நூலகத்தில் நேற்று புதன்கிழமை (10) இடம்பெற்றது. (more…)
இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் சுற்றாடலை அழிக்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஜூனியன் பேக்கரி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். (more…)
சூளைமேடு கொலை வழக்கில் காணொலி காட்சி மூலம் ஆஜராகுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. (more…)
வடக்கு மாசகாண சபை உறுப்பினர்கள் இருவர் அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளனர்.வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள பயிலரங்கு ஒன்றிற்காக செல்கின்றனர் என அறியமுடிகின்றது. (more…)
வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வான 15 ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையில் நேற்று கைதடியில் உள்ள மாகாண சபைபயின் கட்டத்தில் நடைபெற்றது. (more…)
வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் தொடர்பான திருத்தங்கள் செய்யப்பட்ட கடிதம் புதன்கிழமை(10) மாலை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர் கொழும்பில் காலமானார். ஊடகத்துறையில் அனைவருடனும் நட்போடு பழகிய மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர், செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில், (more…)
யாழ் மாவட்டத்தில் விவசாயத்தையும், மனித உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும் மிக மோசமாகப் பாதித்து வரும் பார்த்தீனியத்தை ஒழிக்கும் பணியில் வடக்கு விவசாய அமைச்சு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. (more…)
உலக தற்கொலை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி இந்த வருடத்தின் உலக தற்கொலை தினத்தின் தொனிப் பொருளாக 'தற்கொலை செய்வதை தவிர்த்துக்கொள்வோம், ஒருவருடன் ஒருவர் தொடர்புபட்ட உலகம்” காணப்படுகின்றது. (more…)
வடமாகாண சபை கட்டிட தொகுதியில் மேலதிக கட்டிட வேலைகளுக்காக சி.சி.பி திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் நிதியில், முதற்கட்டமாக 40.5 மில்லியன் ரூபாவை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் தெரிவித்தார். (more…)
லீசிங் நிறுவனம் லொறியை பறித்துச் சென்றதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். (more…)
"ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளரை அரச தரப்பினர் தனிப்பட்ட முறையில் சந்திப்பதால் இலங்கை மீதான விசாரணையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது" - (more…)
வடமாகாண சபை பேரவையின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவைகள் தரம் 1ஐச் சேர்ந்த அ.சிவபாதம், இன்று புதன்கிழமை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)
வடமாகாண சபை உறுப்பினர், தங்கள் பிரேரணைகள், கருத்துக்கள் தொடர்பில் மின்னஞ்சல் அனுப்பும் போது, உறுப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் மின்னஞ்சலை அனுப்புமாறு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு இடங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற விபத்துக்களில், இரண்டு சிறுவர்கள் உட்பட அறுவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவால் வடக்கு மாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது. (more…)
வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி அறிவுறுத்தியுள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
