‘ வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக 9,000 போராளிகளை இழந்துள்ளளோம்’ – முரளிதரன்

கிழக்கு மாகாணத்தில் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. ஆனால், வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக தாங்கள் அங்கு சென்று போராடியதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். (more…)

நாடாளுமன்றில் இன்று முக்கிய சட்டமூலம் சமர்ப்பிப்பு?

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை(10) முக்கிய சட்டமூலம் ஒன்று சமர்பிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Ad Widget

வீதியில் எரிந்த நிலையில் கிடந்த பெண், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு

வடமராட்சி தம்பசிவம் சந்தியில் எரிந்த நிலையில் கிடந்த பெண், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை (09) உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பெண்களின் அங்கங்களை படம்பிடித்த சாரதி கைது

யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் வாகன சாரதி, பெண்களை அநாகரீகமான முறையில் தனது அலைபேசியில் புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை(09) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கல்வயல் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் தேசிய மட்டத்துக்கு தெரிவு

கொழும்பு சமூக சேவைகள் திணைக்களத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) நடத்தப்படவுள்ள தேசிய ரீதியில் சிறந்த முதியோர் பகல் பராமரிப்பு நிலையங்களுக்கான போட்டியில் பங்குபற்றுவதற்கு யாழ்.மாவட்டம் சார்பாக சண்டிலிப்பாய் கல்வயல் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக (more…)

இலங்கை அகதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்

தனது குடும்பத்தினருடன் தாம் சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட வேண்டுமெனக் கோரி, குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, திருவண்ணாமலையில், தனியான முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். (more…)

பொலிஸார் மீது தாக்குதல்: துப்பாக்கியும் அபகரிப்பு

சப்புகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு ரோந்து சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். (more…)

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் யாழ் பல்கலை மாணவன் மீது பொலிஸார் தாக்குதல்!

நண்பரின் வீட்டுக்கு நிகழ்வொன்றுக்காகச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்றை தடுத்த நெடுங்கேணிப் பொலிஸார் அவர்களில் ஒருவரைத் தாக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

பிணையில் வந்தார் அனிதா! கமல் தொடர்ந்தும் சிறையில்

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் றெக்சியன் படுகொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாகச் சிறையில் இருந்த றெக்சியனின் மனைவி அனிதா இன்று செவ்வாய்க்கிழமை பிணையில் வெளியே வந்தார். (more…)

கொன்சலிற்றா வழக்கு பொலிஸாருக்கு இன்னும் அவகாசம் வேண்டுமாம்

கொன்சலிற்றா வழக்கு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.கொன்சலிற்றா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டரா இல்லையா என்பது குறித்த அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றிடம் கோரியதையடுத்து (more…)

இலங்கைத் தமிழ் பெண் இந்தியாவில் தற்கொலை!

திருவண்ணாமலை வந்தவாசி அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இளம் பெண்ணொருவர் தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. (more…)

இலவச கண் பரிசோதனை

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 55 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மூக்குக்கண்ணாடிகளும் வழங்கும் நடவடிக்கை வலி. தென்மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக (more…)

கீரிமலையில் காணிகளைக் கையகப்படுத்த அளவீட்டுப் பணிகளுக்கு அதிகாரிகள் முயற்சி!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தனியார் காணிகளை கடற்படையினருக்கு கையளிப்பதற்காக அளவிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று தெரியவருகிறது. (more…)

சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது – வாசுதேவ நாணயக்கார

சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (more…)

முதலமைச்சருக்கு சொகுசு வாகனம்

வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சருக்குமான வாகனங்கள் இன்று கையளிக்கப்பட்டன. (more…)

கூட்டிணைந்து போராடுங்கள் நாம் துணையிருப்போம் – மனோ கணேசன்

'தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். (more…)

முதலமைச்சருக்கு கோத்தபாய திடீர்த் தூது

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்‌ஷ திடீர் விருப்பம் தெரிவித்துள்ளார். (more…)

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாநாட்டிற்கு சென்றவர்களை இராணுவத்தினர் திருப்பியனுப்பியுள்ளனர்

வவுனியாவில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு வன்னியிலிருந்து சென்றவர்களை இராணுவத்தினர் போலிக் காரணங்களைக் கூறி விசாரணை செய்து தடுத்து நிறுத்தி திருப்பியனுப்பியுள்ளனர். (more…)

அஹிம்சை வழிப் போராட்டம் இறுதியில் ஆயுதப் போராட்டமாகவும் மாறலாம்

அரசாங்கத்தை பலவீனப்படுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்துடன் கைகோர்ப்பது இறுதியில் கூட்டமைப்பிற்கே அழிவைத் தேடித் தரும். (more…)

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்தமாத இறுதியில்!

கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts