- Saturday
- August 16th, 2025

தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளையதினம் இலங்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (more…)

திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது -56 ) கின்னஸ் சாதனை முயற்சியினை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்தார். (more…)

யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

காணாமல்போன உறவுகளைக் கண்டுபிடித்து தருமாறு கோரி பேரணியும் மாபெரும் பொதுக் கூட்டமும் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ். பாதுகாப்புப் படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒரு மாதகால தமிழ் மொழி கற்கும் பயிற்சி நெறியில் சித்தி பெற்ற 1633 இராணுவத்தினருக்கான சான்றிதழ்கள், காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்சேவன விருந்தினம் விடுதியில் வைத்து வெள்ளிக்கிழமை (29) இரவு வழங்கப்பட்டன. (more…)

கரையோரபகுதிகளிலும் மத்திய மலைநாடு மற்றும் வங்காள விரிகுடாவிலும் மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோ மீற்றர் அளவிலான கடுமையான காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

வட பகுதி மக்களுக்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக நாம் வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படத் தயாராக இருக்கிறோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

வடக்கு மாகாணத்தில் எதிர்நோக்கியுள்ள போசாக்கு அபாயம், சவால்கள், என்பவற்றை வெற்றி கொள்வதற்கு தற்போது அமுலில் உள்ள போசாக்கு நிகழ்ச்சித்திட்டங்களை விளக்குதல் (more…)

வடக்கு மாகாணத்தில் உள்ள நூலகங்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதகத்தினால் தமிழ் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (more…)

சீ.4 வெடிமருந்தை தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு ரி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபருக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

தென்மராட்சிப் பிரதேசத்தில் மிருகபலியைத் தடுக்கக் கோரி அறவழிப் போராட்டக் குழுவினர் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போகின்றனர் (more…)

சுயலாபத்துக்காகவும் அரசியலுக்காகவும் வடபகுதியை அபிவிருத்தி செய்ய நந்திபோன்று தடையாக இருக்கிறது அரசு!
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் வருபவர்கள் சுயலாபத்துக்காகவும், தமது அரசியல் லாபத்துக்காகவும் செய்யும் சில்லறை - வேடிக்கைச் செயல்கள் எமது பிரதேச அபிவிருத்திக்கு உதவி விடாது. (more…)

யாழ்.மாநகர சபைக்கு நவீன வசதிகள் கொண்ட 50 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய தீயணைப்பு இயந்திரம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் கொழும்பில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (29) வழங்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நெல்சிப் திட்டத்தின் கீழ் 12 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் வடபிராந்திய அலுவலகம், (more…)

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா (more…)

கீரிமலை காணி உரிமையாளர்கள், தங்களது காணிகளுக்கான உறுதிகளை உறுதிப்படுத்தும் பட்சத்தில் பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் (more…)

யாழ்ப்பாணம், நவக்கிரி, சரஸ்வதி வீதியில் டிப்பர் ரக வாகனம் மோதி கர்ப்பிணி பலியான விடயத்தில் பொலிஸார் எவ்விதத்திலும் பக்கச்சார்பாக நடந்துகொள்ளவில்லை (more…)

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை 2 இலட்சம் ரூபா காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வெள்ளிக்கிழமை (29) அனுமதியளித்தார். (more…)

All posts loaded
No more posts