உணர்ச்சி பேச்சுக்களால் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது : டக்ளஸ்

உணர்ச்சி பேச்சுக்களாலும் நடைமுறை சாத்தியமற்ற வழிமுறைகளில் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பதுடன் எமது மக்களின் அரசியல் உள்ளிட்ட உரிமைகளையும் ஒருபோதும் வென்றெடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

பஸ் குடைசாய்ந்ததில் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ், புத்தூர் வீதியில், நேற்று (08) இரவு வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

பெண்கள் சிறுவர் பாதுகாப்பு செயலமர்வு

பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றது. (more…)

வீதியோர மது விருந்து; மோட்டார் சைக்கிள் பொலிஸாரிடம்

பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களது மோட்டார் சைக்கிள்களை யாழ்ப்பாணப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (more…)

தமிழரசுக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரம்

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் 15ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். (more…)

குதிரைகள் கடத்தப்படுவதற்கு விரைவில் தீர்வு

அரேபியர் ,ஒல்லாந்தர், போத்துகேயர் , ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்து நெடுந்தீவிலுள்ள குதிரைகளை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். (more…)

இலங்கையில் பயமுறுத்தல்கள்: ஹுசேன் அச்சம்

இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் (more…)

அரசாங்கம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது – முதலமைச்சர் சி.வி

வடமாகாண சபைக்கும் மக்களுக்கும் வெளிநாட்டு சூழல், அயல்நாட்டு சூழல், உள்நாட்டு சூழல் என்பவை கரிசனை தந்துகொண்டிருப்பதால் அரசாங்க முக்கியஸ்தர்களை பொறுத்தவரையில் (more…)

இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: ஐநா மனித உரிமை ஆணையாளர்

ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கையில் நடத்த உத்தரவிட்டுள்ள விசாரணைக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாகவும், இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் (more…)

சாத்வீகப் போராட்டத்தின் மூலம் தமிழருக்கு நாம் விடிவைப் பெற்றுக்கொடுப்போம்! – மாவை

இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். (more…)

மாணவியை கடத்துவதாக அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐவர் கைது

குடத்தனை பகுதியைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவியொருவரை கடத்தப் போவதாக, அம்மாணவியின் தாயை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐந்து பேரை சனிக்கிழமை (06) கைது செய்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வட மாகாண சபையை பணிச்சபையாக மாற்ற நினைத்தவர் டக்ளஸ் – குணசிறி

வட மாகாண சபையை மக்கள் பணிச்சபையாக மாற்ற வேண்டும் என்ற கனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இருந்தது. (more…)

ஒளிராத மின்விளக்குகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் பொருத்தப்பட்டுள்ள ஒளிராத மின் விளக்குகள் திருடப்பட்டு வருகின்றன. (more…)

நாடுகடத்தப்பட்ட இருவர் கைது

அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். (more…)

தமிழரசு கட்சியின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்

இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. (more…)

பிடித்து சென்றவர்களிடமே நீதி கேட்டால் கிடைக்குமா? – எம்.ஏ சுமந்திரன்

சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். (more…)

தனியார் ஊழியர்களின் சம்பளம் 10,515

யாழ்.மாவட்ட தொழில் அலுவலகத்தினால் தனியார் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரம்,விடுமுறை மற்றும் தொழில் சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் (more…)

எங்களுக்கு யாரும் தடை போட முடியாது – அனந்தி

கணவன் இருக்கும் போதே வீட்டிற்குள் அத்துமீறி இராணுவம் நுழையும் இன்றைய நிலையில் கணவன் இல்லாத வீடுகளில் எவ்வாறு நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்? (more…)

எமது யதார்த்த அரசியலை சம்பந்தனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்: ஈ.பி.டி.பி

உணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது என்றும், நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் (more…)

மீண்டும் தீயணைப்பு வாகனம் சேவையில் (படங்கள் இணைப்பு)

அதிநவீன வசதிகள் கொண்ட தீயணைப்பு வாகனத்தை யாழ். மாநகரசபையின் தீயணைப்புப் படை சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts