- Thursday
- August 14th, 2025

இன்று இரவு வானத்தில் சந்திரனும் செவ்வாய்க் கோளுமாக இரண்டு நிலவுகள் தெரியும் என்று சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவது வெறும் வதந்திதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் ஒருவர் நேற்று டெங்கு நோய்த்தொற்றிற்கு இலக்காகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு திரும்பி வரச் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. (more…)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்ற பூசை வழிபாடுகளில் யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து கொண்டனர். (more…)

இந்திய மற்றும் இலங்கை அரசின் நிதி பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று நண்பகல் 11.30 மணிக்கு திறந்துவைத்தார். (more…)

நல்லூர்ப் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று புதன்கிழமை (27) முதல் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதென நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் பா.வசந்தகுமார் புதன்கிழமை (27) தெரிவித்தார். (more…)

வாரியபொலவில் இளைஞர் ஒருவருக்கு அறைந்தார் என்று கூறப்படும் 21 வயதுடைய திலினி அமல்கா என்ற யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

இலங்கை மக்களின் தகவல் தொழில்நுட்ப அறிவு 50 வீதமாக உயர்வடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பல பிட்டிய தெரிவித்துள்ளார். (more…)

பலாலி வீதி திருநெல்வேலி சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் மணிக்கூட்டு கோபுரம் ஒன்றினை விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தலைவர் வசந்தகுமார் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வரும் மத்திய புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா ஆகியோர் பார்வையிட்டனர். (more…)

இலங்கை - இந்திய நட்புறவின் கீழ், இந்திய அரசாங்கமும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து 145 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை புனரமைப்பு செய்யவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, (more…)

வாரியபொலயில் இளைஞர் ஒருவரை அறைந்தார் என்று கூறப்படும் 21 வயதுடைய திலினி அமல்கா என்ற யுவதி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். (more…)

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக எடுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள வயல் காணிகளில் எதிர்வரும் மாதங்களில் காலபோகச் செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் (more…)

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஆதரவுடன் உடுவில் பிரதேச செயலகத்தால், அழகுக்கலையும் மனைப் பொருளியலுக்குமான பயிற்சிநெறி எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பிரதேச செயலக கிராம அபிவிருத்தி அலுவலர் க.சாந்தநாயகம் இன்று தெரிவித்தார். (more…)

உலக நாடுகளின் இராஜதந்திரப் போக்குகளை நாம் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்தவகையில், இந்தியாவின் இராஜதந்திரப் போக்குளையும் செயற்பாடுகளையும் உணர்ந்து செயற்பட வேண்டியதும் கட்டாயமாகும் (more…)

இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரலை கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். (more…)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தி வரும் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக அபிவிருத்திச் செயற்றிட்டங்களை அமுல்படுத்தல் எனும் திட்டத்துக்காக விதித்துரைக்கப்பட்ட கொள்கைகளும், நடைமுறைகளும் வெளிப்படையாகவே மீறப்படுகின்றன என்பதை வலியுறுத்தி, (more…)

வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரம் தொடர்பான நினைவூட்டலை குறுந்தகவல் ஊடாக வழங்கும் சேவையை கரவெட்டிப் பிரதேச செயலக பிரிவில் செவ்வாய்க்கிழமை (26) முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக கரவெட்டி பிரதேச செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தெரிவித்தார். (more…)

வட மாகாண சமூக சேவை திணைக்களத்தால், வலி. கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 21 பயனாளிகளுக்கு முதற்கட்ட சுயதொழில் கொடுப்பனவாக தலா 7500 ரூபாய் கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ம.பிரதீபன் செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts