வடபகுதியில் இன்னமும் மக்களுக்கான அடிப்படைவசதிகள் மேம்படவேண்டியுள்ளன! பிரி. தூதுவர் சுட்டிக்காட்டு

கடந்த காலங்களிருந்து வடமாகாணம் விரைவாக மீண்டுகொண்டிருந்தாலும் அங்குள்ள மக்களும் அடிப்படை வசதிகள் பூரணப்படுத்தப்படவில்லை. (more…)

கூட்டுப் பிரார்த்தனைக்குத் தடை!

வலி.வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சபாபதி நலன்புரி முகாமில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் நடத்தப்படவிருந்த கூட்டுப் பிரார்த்னைக்கு பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் தடை விதித்துள்ளனர் (more…)
Ad Widget

வலி. மேற்கு பிரதேச சபைக்குரிய முத்திரை வரி கிடைக்கப்பெற்றுள்ளது!

வலி. மேற்கு பிரதேச சபைக்குரிய 2010 ஆம் ஆண்டுக்கான முத்திரை வரி 94 லட்சம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது என்று சபை தெரிவித்துள்ளது. (more…)

நாங்கள் சொந்த நிலத்திற்கே போக ஆசைப்படுகின்றோம்; மகஜர் கையளிப்பு

தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்று கோரி வலி.வடக்கு மக்கள் மகஜர் ஒன்றினை யாழ். மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கி. கருணாகரனிடம் கையளித்துள்ளனர். (more…)

தேசிய விஞ்ஞான டிப்ளோமா போதனாசிரியர்களுக்கு ஆசிரிய நியமனம்!

தேசிய விஞ்ஞான டிப்ளோமா போதனாசிரியர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று.பிற்பகல் 1.00மணிக்கு பத்தரமுல்லை இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெறும். (more…)

மண்டைதீவில் மீனவரின் சடலம் கரையொதுங்கியது

யாழ்ப்பாணம், மண்டைதீவு, சுடலைவெளி கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (05) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நோயாளியை பார்வையிடச் சென்றவர் மரணம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நண்பனின் தந்தையை பார்வையிடச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், அவ்விடத்திலேயே மயங்கி விழுந்து மரணமான சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. (more…)

குடிபெயர்வு சாராத விஸா விண்ணப்ப முறையில் மாற்றம்: அமெரிக்கா

குடிபெயர்வு சாராத விஸாவுக்கான புதிய இணையத்தள நடைமுறை ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமானது செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி முதல் செயற்படுத்தவுள்ளது. விண்ணப்பதாரிகளுக்கு மிகவும் இலகுவான, வசதியான நடைமுறைகளுடன் இந்த புதிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அக்கற்றப்பட மாட்டாது – கெஹெலிய

யார் தலையிட்டு அழுத்தங்களை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். (more…)

ஆளுநரை மாற்றுவதே மக்களின் விருப்பம் – யாழ்.ஆயர்

வடமாகாண சபையை இயங்கவிடாமல் அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் அன்ரூ மன்னிற்கு எடுத்துக்கூறியதாக யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார். (more…)

3 ஆவது முறையும் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் ?

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதே அரசின் நிலைப்பாடாகும். (more…)

போசாக்கின்மை வீதம் நாட்டில் அதிகரிப்பு! கிளிநொச்சி மாவட்டமே முதலிடத்தில்!!

நாட்டின் ஏனைய மாவட்டங்களைவிட கிளிநொச்சி மாவட்டமே போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார் – சரத் பொன்சேகா

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)

உலகில் நாற்பது வினாடிகளுக்கு ஒரு தற்கொலை: இலங்கை நான்காவது இடத்தில்

நாற்பது வினாடிகளுக்கு ஒரு தற்கொலை என்ற வேகத்தில் உலகில் தற்கொலைகள் நடக்கின்றன. (more…)

இந்திய பிரதமரை விக்னேஸ்வரன் சந்திக்க இலங்கை அரசின் அனுமதி அவசியம்

இலங்கையின் வடமாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டுமானால் அவர் அதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியம் என்று இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)

நான் படத்தின் 3–ம் பாகம் எடுப்பேன் – விஜய் ஆண்டனி

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த ‘சலீம்’ படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் நாயகியாக அக்ஷா பர்தசானி, நடித்துள்ளார். நிர்மல் குமார் இயக்கியுள்ளார். (more…)

10 பக்க சாட்சியங்களை அனுப்புவேன்: சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் அடங்கிய 10 பக்கங்கள் கொண்ட சாட்சியங்களை, ஐ.நா விசாரணைக் குழுவுக்கு அனுப்பவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வியாழக்கிழமை (04) தெரிவித்தார். (more…)

அல்-கொய்தாவின் அறிவிப்பு: இலங்கை தீவிர கவனம்

அல்-கொய்தா அமைப்பின் பிரிவை இந்திய துணைக்கண்டத்திலும் அமைக்க போவதாக அவ்வமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பில் இலங்கை தீவிர கவனம் செலுத்தி வருவதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று கூட்டுப்பிரார்த்தனை

வலி.வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சபாபதி நலன்புரி முகாமில் கூட்டுப்பிரார்த்தனை ஒன்றினை இன்று மேற்கொள்ள உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். (more…)

நிலக்கடலை பிரித்தெடுக்கும் ஜப்பானிய இயந்திரம் முல்லை மாவட்டத்தில் அறிமுகம்

நிலக்கடலைச் செடியில் இருந்து நிலக்கடலைகளைப் பிரித்தெடுக்கும் இயந்திரங்களின் சேவையை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் புதன் கிழமை (03.04.2014) முல்லைத்தீவில் ஆரம்பித்து வைத்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts