முகப்புத்தகத்தில் அவதூறு – சகோதரன் மீது தாக்குதல்

கிராமமொன்றைப் பற்றி முகப்புத்தகத்தில் அவதூறாக பதிவேற்றம் செய்த ஜேர்மனில் வசிக்கும் இளைஞர் ஒருவரின் யாழ்ப்பாணத்திலுள்ள சகோதரன் மீது தாக்குதல் நடத்திய இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

வரிப்பணம் செலுத்த தவறின் சட்ட நடவடிக்கை – இறைவரி திணைக்கள யாழ். மாவட்ட ஆணையாளர்

யாழ்ப்பாணத்தில் 3000 பேர் வரையிலேயே இறைவரி திணைக்களத்திற்கு வருமானவரி செலுத்தி வருகின்றார்கள் என யாழ். மாவட்ட ஆணையாளர் மு.கணேசராசா தெரிவித்தார். (more…)
Ad Widget

நிலஅளவைக்கு எதிர்ப்பு: புல்மோட்டையில் முறுகல் ஒருவர் காயம்

புல்மோட்டை, அரிசிமலை பகுதியில் பூஜாபூமி திட்டத்தின் கீழ் நில அளவை திணைக்களத்தினால் இன்று செவ்வாய்கிழமை (26) மேற்கொள்ளப்படவிருந்த 500 ஏக்கர் காணிக்கான நில அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதனைத் தொடர்ந்து நில அளவீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. (more…)

உயர் வருமானவரி செலுத்துபவர்கள்; இறைவரி திணைக்களத்தினால் கௌரவிப்பு

யாழ். பிராந்திய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் வருமான வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. (more…)

முகப்புத்தகத்தை முடக்கும் வீடியோ வைரஸ்

நவீன தொழில்நுட்ப சாதன வளர்ச்சி காரணமாக சமூக ஊடகமாக முகப்புத்தகமும் (பேஸ்புக்) துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. (more…)

மதுபோதையில் தம்புள்ளையில் பொலிஸார் பெரும் அட்டகாசம்!

சர்ச்சைக்குரிய தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலுக்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் 4 பேர் நேற்று மது அருந்திவிட்டு பெரும் அட்டகாசம் புரிந்ததோடு, அதைத் தடுக்க முற்பட்ட தம்புள்ளை பொலிஸ் தலைமையக அதிகாரியை சுடுவதற்கும் (more…)

கண்தானம் செய்ய முன்வாருங்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கண்தானம் செய்வதற்கு முன்வரவேண்டும் எனவும், கண்தானம் மிகவும் உன்னதமான செயல் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கலாநிதி மு.மலரவன் செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். (more…)

போலி தாதிக்கு விளக்கமறியல்

மருத்துவ தாதியாக நடித்து பெண் ஒருவரின் 15 பவுண் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த பெண்ணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

யாழ். வைத்தியசாலைக்கு புதிய லேசர் கருவி

யாழ். போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிலையத்திற்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான நவீன லேசர் கருவி அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா இன்று செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார். (more…)

பொலிஸ் நிலைய காணியிலிருந்த இராணுவ முகாம் அகற்றல்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான றொட்டியாலடி இந்து மயானத்திற்கு அருகிலுள்ள காணியில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு, அங்கிருந்த இராணுவத்தினர் நேற்று திங்கட்கிழமை (25) இரவு வெளியேறினர். இதனை இராணுவ தரப்பு உறுதி செய்தது. (more…)

இளைஞனின் தொலைபேசியை அபகரித்த நபர்கள்

திக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனின் தொலைபேசியை வீதியில் நின்றிருந்த மூன்று மூவர் திங்கட்கிழமை (25) இரவு அபகரித்து சென்றுள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

காணாமல் போனோர் தொடர்பான அடுத்த அமர்வு கிளிநொச்சியில்

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. (more…)

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான சிறப்பு பொருட்கள் மீதான வரி ஆகஸ்ட் 23ம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

வழக்கில் பிணை: வெளியில் கத்திக்குத்து : முகப்புத்தக நட்பு காரணம்!

வழக்கொன்றில் பிணை பெற்று சென்றுகொண்டிருந்த சந்தேகநபர் மீது கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றத்தின் முன்பாகவுள்ள வீதியில் வைத்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். (more…)

மிதக்கும் வர்த்தக சந்தை

கொழும்பு புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் சந்தை நேற்று மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. (more…)

நல்லூர் ஆலயத்தில் இராணுவத்தினரால் சைவ உணவுப் பொதிகள் விநியோகம்!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 24 ஆம் நாள் இறுதிநாள் வழிபாடுகளில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையத்தால் 15,000 சைவ உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன. (more…)

முன்னுரிமை அடிப்படையில் காப்பட் வீதி

பருத்தித்துறைப் பிரதேச சபைக்குட்பட்ட பொற்பதி வீதி முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காப்பட் வீதியாக மாற்றப்படும் என பருத்தித்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் பொன்னுத்துரை சஞ்சீவன் (more…)

குளவிக்கொட்டு: 12 பேர் பாதிப்பு

வடமராட்சி, புறாப்பொறுக்கி என்னும் இடத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய நிலையில் 12 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை (25) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வாய்ப்பாட்டு பயிற்சிப்பட்டறை

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம், புதுடெல்லியிலுள்ள கலாச்சார உறவுகளுக்கான இந்தியப்பேரவை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், இந்திய இலங்கை அறக்கட்டளை மையம் (more…)

பொலிஸ், காணி அதிகாரம் வடக்குக்கு கிடைக்காது : எஸ்.பீ

வடமாகாண சபை கேட்பது போல காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணத்துக்கு வழங்கப்படமாட்டாதென அரசாங்கம் கூறியுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts