Ad Widget

யாழ்.பல்கலையில் தற்கொலை விழிப்புணர்வு ஊர்வலம்

அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்கும் முகமாக யாழ்.பல்கலைக் கழக உளவியல் மெய்யியல் துறையினரின் சமுதாய வழிகாட்டல் மையத்தினர் தற்கொலை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர் இதில் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கலந்து கொண்டர்.

1

2

3

Related Posts