- Sunday
- July 20th, 2025

கடந்த சில நாட்களாக யாழ். பல்கலைக்கழகத்தைச் சூழ இராணுவத்தினரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. (more…)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹனைஸ் பாருக் ஐக்கிய தேசியக் கட்சியில் சற்றுமுன்னர் இணைந்து கொண்டார். (more…)

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் புஜிதஜெயசுந்தர அவா்களின் வழிகாட்டலில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச. ஏல். துஸ்மந்த அவா்கள் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் ஏழாலை (more…)

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

நெடுந்தீவின் வீதிகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட கார்த்திகைப் பூக்களால் கடற்படையினர் பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்தனர். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார சுவரொட்டி ஒன்றில் பரிசுத்த பாப்பரசரின் படம் பயன்படுத்தப்பட்டமைக்கு , தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் அந்த சுவரொட்டியை அகற்ற வேண்டும் என்றும் கூறினார். (more…)

காங்கேசன்துறையில் உள்ள இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 104 ஏக்கர் காணியுடன் கூடிய காங்கேசன் சிமெந்து தொழிற்சாலையின் அசையும், அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளது. (more…)

"தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.'' (more…)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பில் கடந்த நாட்களில் இடம்பெற்ற நடவடிக்கைகள் அராஜகமான செயற்பாடுகள் ஆகும். (more…)

யாழ். சாலைக்கு சாரதிகள் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருவதாக சாலை முகாமையாளர் குலபாலசெல்வம் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் ப(f)யில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். (more…)

திருகோணமலை - சேருவில பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். (more…)

மாவீரர் தின நோட்டீசுடன் மீசாலை புத்தூர் சந்தி மற்றும் மிருசுவில் பகுதியில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. (more…)

18 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டு நோக்கி பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை நேபாளம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். (more…)

யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் தர உத்தியோகத்தர் ஒருவர் அவரது விடுதியிலிருந்து, திங்கட்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சுகாதார சீர்கேடான முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த ஐஸ்கிறீம் நிறுவன உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாவும், விற்பனையாளருக்கு 2 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts