- Friday
- April 19th, 2024
இன்று எம்மால் நேரடியாகவும் எம் பொருட்டு மறைமுகமாகவும் பல நன்மைகள் எம் மக்களுக்குக் கிடைத்து வருகின்றன என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். (more…)
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் விமர்சிக்கின்ற காரணத்திற்காக அரசாங்க அமைச்சர்கள் சிலரிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக (more…)
மன்னார், குஞ்சுக்குளம் தொங்குபாலப் புகுதியில் உணவு விடுதி ஒன்றுக்கான அடிக்கல்லை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை நட்டுவைத்தார். (more…)
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 10.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஆரம்பமாகியது. (more…)
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப் போவதாகவும் அதற்கு தயாராகுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். (more…)
வட மாகாண லயன்ஸ் கழகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த வெள்ளைப் பிரம்பு தின ஊர்வலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சுன்னாகம் பஸ் நிலையத்தில இருந்து (more…)
யாழ்ப்பாணம், நெல்லியடி, நாவலர் மடம் தொடக்கம் கரவெட்டி பிரதேச செயலகம் வரையிலான தொலைத்தொடர்பு கம்பிகள், நேற்று சனிக்கிழமை (18) அதிகாலை இனந்தெரியாதோரால் அறுக்கப்பட்டுள்ளன. (more…)
யாழ். மாவட்டத்தில் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறுகிய இலாபத்திற்காக அதனை விற்பனை செய்வதை நிறுத்தி, சமூக முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்க முன்வரவேண்டும் (more…)
ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 130 வீடுகளின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் அன்டன் யோகநாதன் எழிலரசி, இன்று ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தார். (more…)
யாழ்.மாவட்டத்தில் விற்கப்பட்ட ஒருவகை ஷம்போவில் இரண்டு காலாவதி திகதிகள் அச்சிடப்பட்டமை தொடர்பில் அந்நிறுவனத்தின் விற்பனை நிறைவேற்று அதிகாரிக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக (more…)
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளார். (more…)
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். (more…)
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்றிருந்தால், (more…)
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் நடவடிக்கை நேற்று யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே நேற்று (18) உயிரிழந்துள்ளார். (more…)
வடக்கு மாகாணசபையின் குறைநிவர்த்திக்கான முதலாவது நடமாடும் சேவையை வவுனியா மாவட்ட அரசாங்க அதிகாரிகள் (மத்திய அரசு அதிகாரிகள்) வெள்ளியன்று புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக (more…)
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை (more…)
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ள நிலையில், அதை சாராம்சமாக கொண்டு கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருவேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts