- Thursday
- May 2nd, 2024
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் யாழ். மாவட்டத்திலுள்ள திணைக்களங்களில் இல்லையென (more…)
ஒரு கிராமத்தில் ஒருமில்லியன் ரூபாய் என்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள 247 கிராமங்களுக்கான நிதி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், நேற்று (20) தெரிவித்தார். (more…)
தீபாவளி பண்டிகை விற்பனை கடைகள் அமைப்பதற்கு தென்பகுதி வர்த்தகர்கள் 67 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், திங்கட்கிழமை (20) தெரிவித்தார். (more…)
திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திட்டத்தின் 6ஆம் கட்டம் நேற்று திங்கட்கிழமை (20) நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி நேற்று திங்கட்கிழமை (20) காலை வந்த தபால் புகையிரதத்தின் இயந்திரம் தண்டம்புரண்டுள்ளது. (more…)
யாழ். - கொழும்பிற்கு இடையில் இரவு நேர போக்குவரத்தில் ஈடுபடும் புகையிரதங்களில் இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)
யாழ். குடாநாட்டில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி காலை, பிற்பகல், இரவில் பெய்யும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றது இதனால் காற்றும் பலமாக வீசக் கூடும் எனவே மக்கள் இழப்புக்களை தடுக்க உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் (more…)
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 05 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார். (more…)
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. (more…)
கரவெட்டி பகுதியில் பட்டாசு வெடித்ததில் முகத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (19) அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
யாழ்ப்பாணத்தில் கடந்த 03 நாட்களாக பெய்துவருகின்ற கடும் மழையால் யாழ். மாநகரசபைக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று திங்கட்கிழமை (20) தெரிவித்தார். (more…)
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)
தீவக மக்களின் நலன்கருதி குறிகாட்டுவானிலிருந்து கொழும்புக்கான வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சேவையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். (more…)
கொழும்பு - மாளிகாவத்தையில் அமைந்துள்ள மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சுக்கு முன்பாக ஒருவகை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (more…)
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்காக தான் கடந்த வாரம் விடுத்திருந்த, ''பிரிவினைவாதத்தை விடுதலைப்புலிகள் சார்பு புலம்பெயர்தமிழர்களும், தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கைவிடவேண்டும்'' (more…)
பேய்கள் ஆடும் கரகத்தில் சாத்தான்கள் பாட்டு பாடுகின்றன. தாடியோடு ஒரு சாத்தானும் அதனோடு சேர்ந்து குட்டிச்சாத்தான்களும் பேய்களுக்காக பாட்டுப்பாடுகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறினார். (more…)
இணக்க அரசியல் செய்வதாக கூறிக்கொள்பவர்கள், வடமாகாண சபைக்கு வரும் நிதியையே எடுத்து செலவு செய்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். (more…)
வடமாகாண சபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை பெறுகின்றோம் என மக்களை ஏமாற்ற வேண்டாம் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். (more…)
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மீது ஞாயிற்றுக்கிழமை (19) மாலை வடமராட்சி, முள்ளிவெளி பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் திங்கட்கிழமை (20) தெரிவித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts