Ad Widget

இந்தியா செல்வது தொடர்பில் தீர்மானிக்கவில்லை -முதலமைச்சர்

வடக்கு மாகாண முதலமைச்சரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)

நல்லை ஆதீனத்தை சந்தித்தது ஐரோப்பிய குழு

சேர்ச் ஒவ் ஸ்கொட்லாந்து மற்றும் வேள்ட் மிசன் கவுண்சில் ஆகியவற்றை சேர்ந்த மூவரடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு நல்லை ஆதீன முதல்வரைச் சந்தித்து (more…)
Ad Widget

வட மாகாண சபை குறித்தும் ஜனாதிபதி தேர்தலில் த.தே.கூ கவனம் செலுத்தும் – சீ.வி

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது. (more…)

புலிகளின் வைப்பக நகைகளை மனைவிக்கு அணியக் கொடுத்தாரா ஜனாதிபதி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் வைப்பகங்களில் இருந்து மீட்கப்பட்ட மக்களின் நகைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 5 வருடங்களாக அடவு வைத்திருந்தாரா? அல்லது தனது மனைவிக்கு அணிய கொடுத்திருந்தாரா? (more…)

யாழில் ‘புகையிரத நகரம்’: பணிகள் ஆரம்பம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தால் யாழ்.புகையிரத நிலையத்தில் 'புகையிரத நகரம்' நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக (more…)

வடமாகாண த.தே.கூ உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

இலங்கை அரசியல்யாப்பை மீறும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிய வட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்குமாறு (more…)

தமிழீழத்தை கைவிடுவது குறித்த ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது

தமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

சமுர்த்தித் திட்டத்தினை முடக்க முயற்ச்சித்தவர்கள் கூட்டமைப்பினர் – சி.தவராசா

சமுர்த்தி திட்டத்தினை வடக்கிற்கு அமுல்ப்படுத்தியது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினாலேயே வாழ்வின் எழுச்சித்திட்டத்தையும் சமுர்த்தி கொடுப்பனவு திட்டத்தையும் வடக்கிற்கு நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு எத்தனித்தவர்கள் கூட்டமைப்பினர் (more…)

எமது அணுகுமுறைகள் வித்தியாசமானது – சி.தவராசா

நாம் அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக் கொடுக்கிறோம் என்று எம்மை குற்றஞ்சாட்டுகின்றார்கள். நாம் உரிமைகளை என்றும் விட்டுக்கொடுப்பவர்கள் அல்ல. ஆனால், அதை பெறுவதற்கான எமது அணுகுமுறைகளே வித்தியாசமானது' என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். (more…)

மன்னாரில் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த பொலிஸார்!

மன்னார் தனியார் பஸ் நிலையத்தில் சிவில் உடையில் நின்ற புலனாய்வு பொலிஸார் ஒருவர் பெண்ணொருவரின் கையைப் பிடித்து இழுத்தார் என்று தெரிவித்து அப்பகுதி மக்கள் கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். (more…)

யாழ். சாலையில் புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன

யாழ். பஸ் சாலைக்கு வழங்கப்பட்ட 10 புதிய பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். (more…)

கடற்றொழில் அபிவிருத்திக்கு ரூ.934 மில்லியன் செலவு

யாழ்.மாவட்டத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்காக கடந்த 4 வருடங்களில் 934.332 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். (more…)

யாழில் மழை; மேலும் 200பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட நாவாந்துறை, பொம்மவெளி பகுதியில் வசிக்கும் மேலும் 200 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். (more…)

சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை

யாழ்.மாவட்டத்திலுள்ள பல வர்த்தகர்கள் சட்டத்தை மீறி பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

சிவில் பாதுகாப்பு விருந்தினர் விடுதி திறப்பு

பாதுகாப்பு அமைச்சின் கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டத்துக்கான சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவால், விஸ்வமடுவில் நிர்மாணிக்கப்பட்ட விருந்தினர் விடுதி நேற்று திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது. (more…)

தேவியனின் தாய் தடுத்துவைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் என்பவரின் தாயாரான சுந்தரலிங்கம் ரஞ்சித மலர் (வயது 57), (more…)

140 தீர்மானங்களும் 2 நியதிச் சட்டங்களும் இதுவே வடமாகாண சபையின் செயற்பாடுகள் – சீ.வி.கே

வடக்கு மாகாணசபை பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)

தமிழர்களுடைய பிரச்சினையை தீர்க்க யாரும் முன்வரவில்லை- இராயப்பு யோசப் ஆண்டகை

30வருடப் போராட்டத்திற்கான பிரச்சினையைத் தீர்க்க யாரும் முன்வரவில்லை என மன்னார் ஆயர் வண. இராயப்பு யோசப் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார். (more…)

புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பவனி!

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மகரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி சேகரிக்கும் முகமாகவும் அகில இலங்கை ரீதியில் கைக்கிள் பேரணி ஒன்று நடத்தப்படுகிறது. (more…)

இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் நினைவுதினம்

இந்திய அமைதிப்படையால் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் 27ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts