- Thursday
- March 28th, 2024
"தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.'' (more…)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பில் கடந்த நாட்களில் இடம்பெற்ற நடவடிக்கைகள் அராஜகமான செயற்பாடுகள் ஆகும். (more…)
யாழ். சாலைக்கு சாரதிகள் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருவதாக சாலை முகாமையாளர் குலபாலசெல்வம் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் ப(f)யில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். (more…)
திருகோணமலை - சேருவில பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். (more…)
மாவீரர் தின நோட்டீசுடன் மீசாலை புத்தூர் சந்தி மற்றும் மிருசுவில் பகுதியில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. (more…)
18 ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் காத்மண்டு நோக்கி பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை நேபாளம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். (more…)
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் தர உத்தியோகத்தர் ஒருவர் அவரது விடுதியிலிருந்து, திங்கட்கிழமை (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
சுகாதார சீர்கேடான முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த ஐஸ்கிறீம் நிறுவன உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாவும், விற்பனையாளருக்கு 2 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தார். (more…)
ஆனைக்கோட்டை பகுதியில் தமது பாட்டியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரன்களையும் தலா 40 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடும்படி மல்லாகம் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா உத்தரவிட்டார். (more…)
வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.சிவரஞ்சனுடைய உருவப்பொம்மை, இந்த பிரதேச சபைக்குட்பட்ட பிரான்பற்று, பல்லசுட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்களால் சங்கானை பிரதேச சபைக்கு முன்பாக வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை எரிக்கப்பட்டது. (more…)
பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டுவதன் மூலம் வடமாகாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இன்று (25) தெரிவித்தார். (more…)
வடமாகாண சபைக்கான தேர்தல், நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் நடைபெறவில்லை என்று பொதுநலவாய அமையத்தின் அதிகாரிகள் நிரூபித்தால் நான் உடனடியாக பதவிவிலகுவேன் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)
சர்வாதிகாரத்தை உடைப்பதற்கு அரசாங்க ஊழியர்கள் டிசெம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (more…)
முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிரணியின் பொது வேட்பாளரருமான மைத்திரிபால சிறிசேனவினால் கொடுக்கப்பட்ட சுகாதார திணைக்கள நியமனங்கள் யாவும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
யாழ்.நாவாந்துறை பகுதியில் மீண்டும் குழு மோதல் மூண்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கடமையில் இருந்த இரு பொலிசாருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது. (more…)
இன அடக்குமுறைக்கும் சர்வாதிகாரப்போக்கிற்கும் எதிராக எழுச்சி மிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள பூசை, வழிபாடுகள் தொடர்பான விபரங்களை இராணுவப் புலனாய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts