Ad Widget

பிரகடனத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

மற்றொரு பதவிக் காலத்துக்காக ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்பது தொடர்பிலான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட நால்வர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது. (more…)
Ad Widget

இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுங்கள்! கேட்கிறார் சுரேஷ் எம்.பி.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். (more…)

தரம் 6 – 11 வரலாற்று பாடப்புத்தகங்களில் தமிழர் வரலாறுகள் புறக்கணிப்பு – சிறிதரன்

2015ஆம் ஆண்டில் விநியோகிக்கப்படவுள்ளதான தரம் 6 முதல்11 வரையான வரலாறு பாடப் புத்தகங்களில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்பட்டு தனிச்சிங்கள வரலாறுகளே உள்வாங்கப்பட்டுள்ளன. (more…)

மஹிந்தவே ஜனாதிபதி வேட்பாளர்! சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்தது

நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மஹிந்தவே நிற்பார் என அக்கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது என அறவிக்கப்பட்டது. (more…)

பயங்கரவாதத்துக்கு இடமில்லை: இராணுவம்

இலங்கையில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கான நிலைமை உள்ளதாக சர்வதேச ரீதியில் பல ஊடகங்கள் பிழையான பிரசாரத்தை முன்னெடுத்து செல்கின்றன. (more…)

இலங்கை மீனவர்களையும் விடுவிக்கக் கோரிக்கை

போதைப் பொருள் கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு (more…)

5 இந்திய மீனவர்கள் விடுதலை

போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். (more…)

இராணுவத்தினரின் தேவைக்காக தமிழர்களுடைய நிலங்கள் பறிபோகின்றது

வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகின்றனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

சன்மாஸ்டருடன் த.தே.கூட்டமைப்பினர் புகைப்படங்கள் எடுத்தமை பயங்கரமான பிரச்சினை – அரசாங்கம்

வன்னியில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜாவின் நண்பரான சன்மாஸ்டருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்கள் புகைப்படங்களை எடுத்துள்ளனர். (more…)

இலங்கையில் மீளவும் தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்து!!

இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில், மீண்டும் தீவிரவாதச் செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு வாய்ப்புள்ளதாக, தீவிரவாதம் தொடர்பான உலகளாவிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

சுன்னாகம் மின் பிறப்பாக்கிகளை ஏன் அகற்றக்கூடாது? அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

சுன்னாகம் பகுதியில் இயங்கும் இலங்கை மின்சார சபையின் 'நொதேன் பவர்' நிறுவனம் மற்றும் 'உதுறு ஜனனி' திட்டம் ஆகியவற்றின் மின் பிறப்பாக்கிகளை ஏன் அவ்விடத்திலிருந்து அகற்றக்கூடாது என்பதற்கு பொருத்தமான காரணங்களை (more…)

சுயலாப அரசியலுக்கு பல்கலை மாணவர்கள் பயன்படுத்தியோர் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர் – ஈபிடிபி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளை சீர்குலைத்து, மாணவர்களை கையாலாகாத உணர்ச்சியூட்டல்களால் திசைதிருப்பி, தங்களது சுயலாப அரசியலுக்கு மாணவர்களைப் பயன்படுத்தி வருகின்றவர்கள், (more…)

காணிகளை அளவிட எம்மை வற்புறுத்தியே படையினர் அழைத்து வருகின்றனர்

எம்மை வற்புறுத்தியே காணிகளை அளவிட படையினர் அழைத்து வருகின்றனர் வலி.வடக்கு மக்கள் வாழும் முகாம் காணிகளை அளப்பதற்காக இராணுவத்தினர் தங்களை அதிகளவு பணம் கொடுத்தும், வற்புறுத்தியும் அழைத்து வருகின்றனர் என நிலஅளவையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (more…)

சந்திரிகா – ரணில் – சம்பந்தன் கூட்டாக மந்திராலோசனை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து மந்திராலோசனை நடத்தினர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

தேர்தல் காலம் நெருங்கி வருவதனால் அரசாங்கம் புலிக் கனவு காண்கிறது

மலேசியாவில் புலிகள் மாநாடு இடம்பெறவும் இல்லை. அதில் புலிகளுக்கு ஆதரவாக பேசப்படவும் இல்லை. தேர்தல் காலம் நெருங்கி வருவதனால் அரசாங்கம் புலிக் கனவு காண்கிறது. (more…)

மூவி­னத்­தையும் சரி­நி­க­ராக கொள்ளும் ஒரு­வ­ருக்கே ஆத­ர­வ­ளிக்க முடியும்

நிறை­வேற்று அதி­காரம் ஒழிக்­கப்­ப­டு­வ­துடன் , சிங்­கள– பௌத்­தத்தை மட்டும் மையப்­ப­டுத்­தி­யுள்ள அர­சி­ய­ல­மைப்பு மாற்­றப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும் என வலி­யு­றுத்­தியுள்ள சிவில் சமூ­கத்தின் தலை­வரும் மன்னார் மறை­மா­வட்ட ஆய­ரு­மான இரா­யப்பு ஜோசப், (more…)

முன்னாள் புலி உறுப்பினர் கொலை: அரச ஊழியர் கைது

இலங்கையில் மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளம் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரனின் கொலைச் சம்பவம் தொடர்பில் (more…)

‘மகிந்தவுக்கு எல்லாம் தெரிந்தே நடந்தன’: சொல்ஹெய்ம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தன்மீது ஆச்சரியப்படத்தக்க தாக்குதல் ஒன்றை நடத்தியிருப்பதாக (more…)

‘காணி இல்லையேல் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து மடிவோம்’

எமது காணி எமக்கு வேண்டும் இல்லாவிட்டால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து மடிவோம் என மாதகல் காணி உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts