Ad Widget

பல்கலைக்கழகத்திற்கு திடீர் மூடுவிழா; விடுதியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

மாவீரர் தின நோட்டீசுடன் மிருசுவில் , மீசாலை பகுதியில் மூவர் கைது

மாவீரர் தின நோட்டீசுடன் மீசாலை புத்தூர் சந்தி மற்றும் மிருசுவில் பகுதியில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Ad Widget

குடாநாட்டு ஆலயங்களில் பூசை விபரங்களை தீவிரமாகச் சேகரிக்கும் இராணுவம்

யாழ்.குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள பூசை, வழிபாடுகள் தொடர்பான விபரங்களை இராணுவப் புலனாய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர். (more…)

இலங்கை அரசாங்கத்தின் பட்ஜெட் நிறைவேறியது

இலங்கை அரசாங்கத்தின் 2015-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 95 பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. (more…)

யாழ்.பல்கலை மாணவர்கள், ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல்!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், மற்றும் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

மேர்வின் சொன்ன கிரக மாற்றம்

அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் ஜோதிடம் என் கையில் உள்ளது. நேற்று ஒரு பெரிய கிரகத்துடன் சிறு சிறு கிரகங்கள் மாறியுள்ளன.அரசாங்கத்திற்கு மயக்கம் வரும் கிரகமாற்றம் எதிர்காலத்தில்தான் நிகழும். அரசாங்கத்தின் பிரபல கிரகம் ஜனாதிபதியால் கிரக மாற்றத்தை தடுக்க முடியும். ஆனால் சுற்றியுள்ள பலனற்ற கிரகம் அதற்கு இடமளிக்காது. என்றாவது எமது பிரபல கிரகத்தை பலனற்ற கிரகங்கள் சேர்ந்து...

மேலும் இரு கிணறுகளில் எண்ணெய் கசிவுகள்

சுன்னாகம் மின்சார சபையின் எண்ணெய் கசிவுகள் தற்போது கட்டுவன் பகுதியில் உள்ள சில கிணறுகளிலும் கசியத் தொடங்கியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். (more…)

ஜனாதிபதியுடன் கலந்துரையாடி யாழ். மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

மைத்திரியின் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. (more…)

“குடும்ப ஆட்சியிலிருந்து நாட்டைக் காக்கவே போட்டி“ – மைத்திரிபால

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். (more…)

மைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும்

பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். (more…)

கூட்டமைப்பு அவசரமாக முடிவெடுக்காது – இரா. சம்பந்தன்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான்...

மைத்திரி உட்பட 4 அமைச்சர்கள் ஜனாதிபதியால் பதவி நீக்கம்

மைத்திரி பால சிரிசேன அவர்களின் பொதுவேட்பாளர் அறிவிப்பினை அடுத்து அவரையும் அவருடன் பிரிந்து சென்ற அமைச்சர்களான ராஜித சேனாரத்தின,துமிந்த திசநாயக்க , கே.எஸ் குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப்பதவி உள்ளிட்ட சகல பதவிகளிலிருந்தும் சனாதிபதி மகிந்த  பதவி நீக்கம் செய்தார். அத்துடன் அவர்களின் அடிப்படை கட்டி உறுப்புரிமையும் நீக்கப்பட்டுள்ளது இதேவேளை கட்சியில் மைத்திரிபால வின் இடத்திற்கு எஸ்...

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.    குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.    இன்று மாலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட...

தமிழ் சிவில் சமூக அமையம் உதயம்

தமிழ் சிவில் சமூக அமையம் என்னும் அமைப்பு கடந்த 15ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அமையத்தின் பேச்சாளர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வெள்ளிக்கிழமை (21) தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலை வளாகத்தில் மாவீரர் சுவரொட்டிகள்!

“தாயக விடுதலைக்காய் வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரும் ஒன்றிணைவோம்” என்று எழுதப்பட்ட சுவர் ஒட்டிகள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தன எனத் தெரிவிக்கப்பட்டது. (more…)

120,000 இளைஞர் யுவதிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் – ஜோன் செனவிரட்ன

எதிர்காலத்தில் 120,000 இளைஞர் யுவதிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன குறிப்பிடுகிறார். (more…)

எதிரணி மேடையில் பிரதான பாத்திரம் வகிக்க சந்திரிகா உறுதி – மனோ

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான ஒரு முக்கிய சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. (more…)

எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால?

எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த முன்னான் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க திரைமறைவில் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது எனத் தெரியவருகிறது. (more…)

மீனவர்களை விடுவிக்கக் கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts