முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து வட மாகாண சபையில் விவாதம்

வடக்கிலிருந்து வெளியேறியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான காரசாரமான விவாதகங்கள், வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்றன. (more…)

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு தகுதியான செயலரை நியமிக்க வேண்டும்.முதலமைச்சரிடம் கோரிக்கை

வலி. தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளரின் நடவடிக்கையின் நம்பிக்கை இழந்த பதில் தவிசாளர், சபையை வினைத்திறனான முறையில் நடத்துவதற்கு வசதியாக அனுபவமுள்ள செயலாளர் ஒருவரை நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சரிடம் கோரியுள்ளார். (more…)
Ad Widget

வடமாகாண ஆளுநர் சிறந்த நிர்வாகியாவார்: றிப்கான் பதியுதீன்

வடமாகாணத்தில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்ற ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி சிறந்த நிர்வாகியாக காணப்பட்டுள்ளார் என உறுப்பினரும், எதிர்கட்சி பிரதம கொறடாவுவமான றிப்கான் பதியுதீன் தெரிவத்தார். (more…)

யாழ் பல்கலை விரிவுரையாளருக்கு ASDF இன் “சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாளர்” விருது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பாலசுந்தரம் நிமலதாசனுக்கு “சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாளர்” (Best Scientific Researcher) எனும் விருது கிடைத்துள்ளது. (more…)

சாத்வீகப் போர் மீண்டும் வெடிக்கும். யசூசி அகாஷியிடம் சம்பந்தன்

"தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். (more…)

த.தே.ம.மு. மெழுவர்த்தியேற்றி பிரார்த்தனை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் மனித உரிமைகள் தின ஒன்று கூடல் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ் 3 ஆம் குறுக்குத் தெருவில் நடைபெற்றது. (more…)

வட மாகாணத்தில் 15 பிரேரணைகள் நிறைவேற்றம்

சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 பிரேரணைகள் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

வட மாகாண சபையின் வரவு – செலவுத்திட்டம் நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

வடக்கில் பெரும்பான்மையினர் அதிகரித்து விடுவார்கள்:முதலமைச்சர்

வட மகாகாணத்தில் மிக விரைவான அரசியலில் தீர்வு காணப்படாதுவிட்டால் தமிழ் பேசும் மக்களுக்கு பதிலாக பெரும்பான்மையினத்தவர்களே அதிகரித்து விடுவார்கள்' (more…)

அங்கஜனுக்கு மேலும் ஒரு மாத கால விடுமுறை

வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமனாதனுக்கு வட மாகாண சபையினால் மேலும் ஒரு மாத காலம் விடுமுறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. (more…)

சிவில் சமூகத்தை சேர்ந்தவரை ஆளுநராக நியமிக்கவும்: வட மாகாண சபையில் பிரேரணை

சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

ஆரம்பமாகியது வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வு

வடமாகாண சபை அமர்வு இன்று (10) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றது.இதில் (more…)

வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் நிறுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியவர்களுக்கு எதிராக யாழ். போக்குவரத்துப் பொலிஸார் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். (more…)

மண்டேலாவிற்கு வட மாகாண சபையில் அஞ்சலி

முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. (more…)

தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் எதிர்வரும் (11.12.2013) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் நடைபெறவுள்ளது. (more…)

6 பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடு

வட மாகாணத்திலுள்ள ஆறு பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வட மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் வடமாகாண சபையின் அவை தலைவருடன் சந்திப்பு.

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அமெரிக்கா செனட் சபை உறுப்பினர் டேமியன் மேவி, இராஜாங்கத் திணைக்கள அதிகாரி மரியா ரெகோ மற்றும் மைக்கல் கொனேக் ஆகியோர் வடமாகாண சபையின் அவை தலைவர் சீ.வீ. கே சிவஞானம் அவர்களை ஞாயிறு இரவு சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரவித்த சீ. வீ. கே. சிவஞானம்...

புலம் பெயர்ந்தவர்களின் நன்கொடைகளை சரியாகப் பயன்படுத்த வேண்டும். த.குருகுலராஜா.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள் வழங்கும் உதவிகளை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் - இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண கல்வி அமைச்சர் த குருகுலராஜா. (more…)

அகாஷி – விக்னேஸ்வரன் சந்திப்பு?

இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

ஜப்பானிய தூதுவர் யசுசி அகாசி சனாதிபதி ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்

சிரேஷ்ட ஜப்பானிய ராஜதந்திரியான யசுசி அகாசி இன்று காலை சனாதிபதி மாளிகையில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts