- Tuesday
- July 8th, 2025

அரசாங்கம் நேசக்கரம் காட்டுவது போல் காட்டி எம்மை வஞ்சித்து தனது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயலக்கூடாது. (more…)

யாழ். பருத்தித்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொதுச்சந்தையினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க தற்காலிக ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனை கடற்படையினர் மண்டைதீவில் வைத்து வெள்ளிக்கிழமை தடுத்து வைத்ததாக கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)

பொலிஸார் இலஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் தெரிவித்தார். (more…)

13ஆவது திருத்தச் சட்டத்திற்கமைவாக மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

தென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. (more…)

யாழ். மாவட்ட மக்களுக்கு பத்து வருடங்களுக்கு மேல் மின்சாரத்தினை வழங்கி வந்த அக்கிறிக்கோ நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் பூர்த்தியடைந்துள்ளது. (more…)

விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றியஉரை முழுவடிவம் (more…)

13 ஆவது திருத்தச் சட்டத்தை இதுவரை காலமும் நடைமுறைப்படுத்த எண்ணிய அதிகாரமையம் மத்திய அரசு தான். அதன்படி ஏனைய மாகாண சபைகள் குறித்த அதிகாரத்தை கேட்கவில்லை. (more…)

யாழ்.மாவட்டத்தில் 44 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் 17 வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லை. இருப்பவர்களைக் கொண்டு வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய நிலை நிலவுகிறது என யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். (more…)

இரணைமடு - யாழ் குடிநீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் ஆக்கபூர்வமான பதிலை 14 நாட்களுக்குள் வழங்காது விடின் (more…)

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். மாம்பழம் சந்தியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. (more…)

மகாகவி பாரதியாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பாரதி விழா இடம்பெற்றது. (more…)

வடமாகாண வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகளில் அதிரடி அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. (more…)

குரும்பசிட்டி கிராமத்திற்கான மின் இணைப்பினை ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

மௌனிகளாகி தாமும் அத் துயரத்தை பகிர்ந்துக் கொள்ளும் கோடான கோடி உலக மக்களின் மன ஓட்டத்துடனும், இதய துடிப்புடனும் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன் (more…)

யாழ். பிரதேசத்தில் இடம்பெறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இராணுத்தினர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுடன் இணைந்தே இராணுவத்தினர் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஈடுபடுகின்றனர். (more…)

All posts loaded
No more posts