- Tuesday
- December 30th, 2025
இலங்கையின் 66ஆவது சுதந்திர தினத்தினை வட மாகாணத்தில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க மக்களிடம் கோரிக்கை முன்வைக்க வேண்டும்' (more…)
போர் முடிவடைந்த போதும் வடக்கில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. சொந்த வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் மக்கள் இப்போதும் உள்ளார்கள். இவ்வாறு தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே.சிசன். (more…)
இராணுவமும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அரசாங்கமும் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளமை (more…)
ஜனாதிபதிக்கு காலம் கனியும் வரையிலும் எம்மால் காத்திருக்க முடியாது. அடுத்த தேர்தலை மனதில் கொண்டு அரசாங்கம் பிழையான வழியில் செல்கின்றது (more…)
இந்த மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள எதிர்க்கட்சித் தலைவர் கமலுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. (more…)
ஆவா குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மேலும் இருவரை மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தெரிவித்தார். (more…)
புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற அனைத்து கட்டிடங்களிலும் வலதுகுறைந்தவர்கள் உட்பிரவேசிக்கக் கூடியதான வசதிகளை 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் செய்து கொடுத்தல் (more…)
'முரண்பாடு தீர்க்கப்பட்டதன் பின்னர் இலங்கை தனித்துவமாக தென்படக்கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எஞ்சிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு காலம் தேவைப்படுகிறது. (more…)
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நெல்சிப் வேலைத்திட்டங்களை எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நிறைவு செய்யுமாறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பணித்துள்ளார். (more…)
கடந்த பல வருடங்களாக, யாழ் போதனா வைத்தியசாலையில், குழந்தைகள் பராமரிப்பு பிரிவானது, ஒரு சிறிய இடத்திலேயே, இடவசதிக் குறைவுடன் இயங்கி வந்த்து. (more…)
'காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்திருப்பதாக கூறிக்கொண்டு மறுபக்கம் காணாமற்போனவர்களுக்கு அரசாங்கம் மரணச்சான்றிதழ் வழங்குகின்றது. (more…)
கடந்த 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போது யாழ்ப்பாணம் பொதுநுலகம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. (more…)
வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்பது உட்பட ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்து அனைத்து அடக்கு முறைகளுக்கும் எதிரான அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா (more…)
யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்று கூடிய விஜய ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். (more…)
கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை (18.01.2014) நடைபெற்ற உழவர் பெருவிழாவின்போது கிளிநொச்சி திருநகர் தெற்கைச் சேர்ந்த வீரலிங்கம் நிதர்சனின் குடும்பத்துக்கு சுயதொழில் முயற்சியாகக் கோழிவளர்ப்பை மேற்கொள்ளவென ஒரு இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. (more…)
அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் ஸ்டீபன் ரெப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய் என நிரூபித்து விட்டு எங்களைக் கைது செய்யக்கட்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் சவால் விடுத்துள்ளார். (more…)
யாழ் பொது நூலகத்திற்கு ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தால் இன்று காலை 9.30 மணிக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன. (more…)
தீவக மக்களது வாழ்வோடு தமிழும் சைவமும் இரண்டறக் கலந்துள்ளது! புங்குடுதீவில் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் (more…)
யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து (more…)
Loading posts...
All posts loaded
No more posts
