- Tuesday
- November 11th, 2025
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கான அலுவலகம் இல. 26, யாழ். சோமசுந்தரம் வீதியில் நாளை வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
வடபுல அபிவிருத்திக்கென புலம்பெயர் தமிழர்களிடமிருந்தான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் திறைசேரி செயலாளர் (more…)
யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் வெகுவிமர்ச்சியாக கொண்டாடபட்டது. (more…)
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள மருந்தகங்களில் காலம் முடிவடைந்த இன்சுலின் மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களினால் தெரிவிக்கப்படுவதுடன் (more…)
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதன்போது சமர்ப்பிப்பதற்காக யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவு விபரங்கள் (more…)
'வடமாகாண சபை உருவாக்கப்பட்டு 4 மாதங்களான நிலையில் வடமாகாண சபையினை திறம்பட நடத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக' (more…)
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்கு கட்சிகளுக்கிடையிலான கூட்டத்தில் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாக சிறிடெலோ கட்சியின் செயலதிபர் ப. உதயராசா தெரிவித்தார். (more…)
'கொழும்பு, வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டோம். இந்நிலையில், அந்த கைதிகளின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிகின்றோம்' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
இரணைதீவுக் கடலில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்களில் (more…)
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதியினால் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி அதன் போது (more…)
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க்கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று (more…)
வீடுகளின் மீது கல்லெறிந்த படையினருடன் மக்கள் நியாயம் கேட்டுத் தர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் பெரும் களேபரம் மூண்டது. (more…)
உழவர் தினத்தை முன்னிட்டு தைப்பொங்கல் தினத்தையும், உழவர்களின் பெருமையினையும் பிரதிபலிக்கும் வகையில் முத்திரை மற்றும் கடிதவுறையினையும் பிரதமர் தி.மு.ஜயரத்ன யாழில் இன்று வெளியிட்டு வைத்தார். (more…)
14 வருடங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் லயன் எயார் - அன்டனோவ் 24 விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆடைகள் மற்றும் உடைமைகள் யாழில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. (more…)
'யாழ்.மாவட்டதில் இடம்பெயர்ந்துள்ள மக்களை படிப்படியாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் உதயப்பெரேரா (more…)
தமிழ் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம் தெரியாத இராணுவ ஆட்சி முறைமை தமிழர்களுக்கு தேவையில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
யாழ் பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா நேற்று காலை 9.00 மணிக்கு துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. (more…)
தனியார் பஸ் ஒன்றும் கன்டர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 12 காயமடைந்தது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (09) காலை ஜெருசலேம் நகரில் சனாதிபதி அலுவலகத்தில் இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸ் (Shimon Peres) அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
