கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து மீது கல்வீச்சு

கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து மீது இக்கிரிக்கொல்லாவையில் வைத்து நேற்றிரவும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படாது – ஜனாதிபதி

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)
Ad Widget

விக்டோரியாக் கல்லூரியில் அதிபரின் உறுதி மொழியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் மாணவர்களை இணைந்து கொள்வதற்கு கல்லூரி அதிபர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து பெற்றோர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. (more…)

இந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி பொன்னம்பலம்

இழுவைப் படகை பயன்படுத்தி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதை இந்தியா தடை செய்ய வேண்டும். (more…)

யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் கவனவீர்ப்பு போராட்டம்

யாழ் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் இன்று கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். (more…)

வரவு-செலவுத் திட்டத்தின் சகல செயற்பாடுகளும் பூர்த்தி – தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம்

வடமாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சகல செயற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தவிசாளர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)

வாள்வெட்டிற்கு இலக்காகிய 6 பேர் வைத்தியசாலையில்

மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினரின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த 6 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

ஜனாதிபதியை சந்தித்தார் முதலமைச்சர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

உ/த பரீட்சையில் அதிவிசேட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் அதிவிசேட புள்ளிகளைப் பெற்ற 20 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. (more…)

இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

இராணுவத்தினருடைய மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

அரசாங்கத்தின் விசாரணைக்குழு ஏமாற்று நாடகம்: அனந்தி

காணமாற்போன உறவுகள் தொடர்பாக இலங்கை அரசு விசாரணைக்குழு அமைக்கப்படுமொன்று சர்வதேசத்திற்கு கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார். (more…)

வடமாகாணசபை சிறப்பாக செயலாற்றுகிறது – ஆளுநர்

வடமாகாணசபையானது கடந்த 03 மாதங்களாக சிறப்பாகச் செயலாற்றி வருவதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். (more…)

தனியார் பஸ்கள் தொடர்பில் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக முறைப்பாடு செய்யலாம்

தனியார் பஸ்கள் தொடர்பாக ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்தினூடாக முறைப்பாடு செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாணத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்த மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

அண்மையில் வெளியான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வடக்கு மாகாணம் முதலிடம் பெற்றதையிட்டு தான் பெறுமையடைவதாகவும் இப்பரீட்சையில் வடக்கு மாகாணத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்து பெறுமைசேர்த்த மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் (more…)

யாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்.பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் இன்று தெரிவித்துள்ளார். (more…)

கொப்பேக்கடுவவின் நினைவு தூபியை பார்வையிட பெருமளவானோர் வருகை

யாழ். இராணுவ கட்டளை தளபதியாக கடமையாற்றிய ரென்சில் கொப்பேக்கடுவவின் நினைவு தூபியைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் வருகை தருகின்றனர். (more…)

ஆனை­யி­றவு புகை­யி­ரத நிலை­யத்­திற்கு புதிய பெய­ரிடும் நட­வ­டிக்­கை­யினை தடுத்து நிறுத்த வேண்டும் -விஜ­ய­கலா

அரசாங்கத்தினால் தற்போது புனரமைக்கப்பட்டுவரும் ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு புதிய பெயரிடுவதற்கு எடுக்கப்பட்டுவரும் எந்தவித நடவடிக்கையையும் தடுத்து நிறுத்துமாறுகோரி யாழ்.மாவட்ட பாராளுமன்ற (more…)

இனப்படுகொலைக்கு மன்னிப்பே கிடையாது – கஜேந்திரகுமார்

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை அதற்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. (more…)

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்கு தொடர சந்தர்ப்பம்

இலங்கையில் மின்னஞ்சல் மூலம் வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரம்.

தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் இழப்பு ஈழ விவசாயிகளுக்கு இரட்டிப்புத் துயரை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts