- Tuesday
- July 8th, 2025

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை மட்டுமே பதிவு செய்கின்றனர் அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில்லை (more…)

வர்த்தகர்களின் பிரச்சினைகளை சட்ட ரீதியாக தீர்வு காண்பதற்கு நியதிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வட மாகாண போக்குவரத்து மற்றும் வணிக அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலை தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை அளிக்கப்பட்ட உறுதிமொழியினை தொண்டர்கள் ஏற்கமறுத்துள்ளனர். (more…)

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 07 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த யாழ்.போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் தங்களது பணிப்புறக்கணிப்பை இன்று வியாழக்கிழமை கைவிட்டுள்ளனர். (more…)

யாழ்.மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினால் (கருணா) தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் பணிபுரியும் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

2016ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். (more…)

இளைஞர் சமூகத்தை சீரழிப்பதன் ஊடாக ஒட்டுமொத்த இனத்தையே சீரழிக்க முடியும் என்பதற்காக இளைஞர்கள் மட்டத்தில் போதைப்பொருள் பாவனை பரப்பிவிடப்பட்டுள்ளது. (more…)

கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீரைக் கொண்டு செல்லுகின்ற பல மில்லியன் ரூபா செலவிலான திட்டமானது பல வழிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்து விவசாயிகளின் (more…)

இலங்கையின் வட கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியிலுள்ள தேசிய கீதத்தை பாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வருகைதர மாட்டார்கள் என யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி பல்கலை நிர்வாகத்தினருக்கு உறுதியளித்துள்ள நிலையில் இன்று ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வடக்கு மாகாணத்தில் ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் கடமையாற்றிய அதிபர்கள்,ஆசிரியர்களுக்கு அடுத்த வருடம் முதலாம் தவணையில் இருந்து இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளன. (more…)

யாழ். மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளராக பி.குகநாதன், தேர்தல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் ஊழியர்கள் இன்று ஆறாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவது நாட்டுக்கு நல்லதல்ல. யாழ்ப்பாணம் சென்று நான் அவரைப்பார்க்கிறேன். இல்லாவிட்டால் உடனடியாக கொழும்புக்கு அழைத்து அவருடன் கலந்துரையாடுகின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஒருவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதனைப் பாதுகாப்பதற்கு உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிதியுதவியுடன் இரண்டு பேருந்துகளை அன்பளிப்புச் செய்துள்ளது. (more…)

All posts loaded
No more posts