சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடமாகாண சபையில் பிரேரணை – எம்.கே.சிவாஜிங்கம்

தமிழின அழிப்பிற்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடமாகாண சபையில் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாகவும் இந்த பிரேரணையை வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் (more…)

2.8 மில்லியன் ரூபா செலவில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு

யாழ். போதனா வைத்தியசாலையில் 2.8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)
Ad Widget

புதிய அமைப்பை உருவாக்கும் நோக்கமில்லை – சங்கரி

சில அரசியல் குழுக்களுடன் யாழ்நகரில் உள்ள யூரோவில் மண்டபத்தில் கடந்த 11 ஆம் திகதி சனிக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு உண்மையானதேயாகும். (more…)

கிராமிய மட்டத் தலைவர்களின் விவரம் திரட்டும் சீருடையினர்

கிராம ரீதியான அமைப்புக்களின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்களின் விவரங்கள் சீருடையினரால் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

அனந்தி பங்கேற்ற விழாவில் படை அதிகாரிகள் கலந்துகொள்ள மறுத்தது அநாகரிகமானது

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்கேற்ற பொங்கல் விழாவில், அவர் கலந்து கொள்வதாயின் தாங்கள் கலந்து கொள்ள முடியாது என்று படை அதிகாரிகள் மறுத்த சம்பவம் (more…)

வாழ்க்கையின் கடைசிக் காலத்திலேயே அரசியல் என்னை வந்தடைந்தது – முதலமைச்சர்

வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தான் அரசியல் என்னை வந்தடைந்திருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

தம்பிராசா மூன்றாவது தடவையாகவும் உண்ணாவிரதம்

அடக்கு முறைகளுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா மூன்றாவது தடவையாகவும் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று குதித்துள்ளார். (more…)

யாழில் அதிகளவானோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஆ.கேதீஸ்வரன்

2005ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் அதிகமானோர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார். (more…)

தெல்லிப்பழை வைத்தியசாலை ஜனாதிபதியால் ஞாயிறன்று திறப்பு

ரூபா 300 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தெல்லிப்பழை புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ளது (more…)

மக்களது தேவைகள் யாவும் படிப்படியாகப் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ்

மக்களுக்கான தேவைப்பாடுகள் மற்றும் குறைபாடுகள் இனங்காணப்படும் போது அவற்றுக்கு பாரபட்சமற்ற விதத்தில் உரியமுறையில் தீர்வுகள் காணப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

யாழ், மன்னார் ஆயர்களை உடன் கைது செய்யவும்: இராவணா பலய

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்களை உடனடியாக கைது செய்யுமாறு (more…)

நான் போராளியல்ல, எனக்கு புனர்வாழ்வளிப்பது விந்தையானது – அனந்தி

நான் போராளியல்ல, என்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது விந்தையானது. கிளிநொச்சி மாவட்டத்தில் நான் அரச உத்தியோகஸ்தராக பணியாற்றியமை யாருக்கும் தெரியாது என்று வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

இன மத வேறுபாடின்றி நடைபெற்ற கோமாதா பவனி

யாழ் நகர் சத்திரம் ஞான வைரவர் ஆலயதில் நேற்று நடைபெற்ற பட்டி பொங்கல் விழாவில் பசுக்களுக்கான விசேட பூஜை வழிபாடும் பசு ஊர்வலமும் இடம்பெற்றது. (more…)

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார சிற்றூழியர்கள் புறக்கணிப்பில்

ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் சுகாதார சேவையில் பணியாற்றும் கனிஷ்ட சுகாதார சிற்றூழியர்கள் இன்று ஜந்து மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

முதலமைச்சரின் புதிய அலுவலகம் இன்று திறந்துவைப்பு,ஆளுநர் பங்கேற்கவில்லை!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொள்ளவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

புங்குடுதீவு சிறீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா

புங்குடுதீவு சிறீ சித்திவிநாயகர் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா எதிர்வரும் சனவரி 18ம் திகதி காலை நடைபெறுகிறது. (more…)

தென்மராட்சியில் 101 பானைகள் வைத்துப் பொங்கல்

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவைத் தென்மராட்சி மறவன்புலவு வாழ்மக்கள் 101 பானைகள் வைத்துப் பொங்கிச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். (more…)

வடமாகாண கடற்றொழிலாளர்களின் கூட்டமைப்பு இணையமாக பெயர் மாற்றம்

வடமாகாண கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பானது வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் என்று பெயர் மாற்றம் பெற்று எதிர்காலத்தில் இயங்குமென (more…)

யாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி

சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ். வர்த்தக தொழில்துறை மன்றத்தில் (more…)

அனந்தி தலமையில் விழா!, விழாவைப்புறக்கணித்த இராணுவ,பொலிஸ் அதிகாரிகள்!

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பங்குபற்றிய பொது நிகழ்வொன்றில் படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பங்கெடுக்க மறுத்திருந்த சம்பவமொன்று அராலி மாவத்தை பகுதியில் நேற்று நடைபெற்றுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts