வறட்சியால் அரிசிக்கு பற்றாக்குறை

நாட்டில் நிலவும் வறட்சியால் போதிய நெல் அறுடை இல்லாமையால் சந்தையில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. (more…)

யாழில் ரூ.6 இலட்சம் பெறுமதியான பணம், நகை திருட்டு

யாழ்ப்பாணம், பிரம்படிப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை உள்நுழைந்து 6 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசு, நகைகள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

கோப்பாயில் விபத்து

கோப்பாய் பகுதியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கட்டடசுவரில் மோதி விபத்துக்குள்ளானது. (more…)

மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

மானிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை தனியார் வகுப்பில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசியர் ஒருவரை கைது செய்ததாக (more…)

பருத்தித்துறையில் குழு மோதல்

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

எரிந்த நிலையில் ஆசிரியையின் சடலம் மீட்பு

புலோலி, 1ஆம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நாட்டில் இனவாதத்தை தூண்டுகிறது பொலிஸ், வெட்கமே இல்லாதவர் அதன் பேச்சாளர் சாடுகின்றது த.தே.கூட்டமைப்பு

இனவாதத்தைப் பொலிஸாரே தூண்டி வருகின்றனர் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொலிஸ் பேச்சாளர், பல்கலைக்கழக மாணவன் தன்னைத் தானே தாக்கிக் கொண்டார் என்று அறிக்கை கொடுத்ததையும் சாடியுள்ளது. (more…)

இராணுவத்தில் இணைந்த தமிழ்ப்பெண் சூலகப் புற்றுநோயால் இறந்தாராம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்த தமிழ் இராணுவ பெண் புற்று நோய் காரணமாகவே உயிரிழந்தார். (more…)

நிலத்தடி நீர் கலப்படம் தொடர்பில் ஆராய்வு

உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சுன்னாகம் பகுதியில் மின்உற்பத்தி நிலையங்களால் அப்புறப்படுத்தப்படுகின்ற கழிவு ஒயில் மற்றும் கிறிஸ் நிலத்தடி நீரில் கலக்கப்பட்டுள்ளதாக (more…)

பாப்பரசர், மடுவில் 14ஆம் திகதி திருப்பலி ஒப்புகொடுப்பார்

இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தரும் பாப்பரசர் பிரான்சிஸ், மன்னார் மடு திருத்தலத்திற்கு 14ஆம் திகதி வருகை தந்து மாலை 3 மணிக்கு திருப்பலி ஒப்புகொடுப்பார் என கர்தினால் (more…)

நல்லூர் திருவிழாவில் விவசாய அமைச்சின் கண்காட்சி ஆரம்பம்

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு கண்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளது. (more…)

அன்பேசிவம் அமைப்பு குடிநீர் விநியோகத்துக்கென மூன்று இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் அன்பே சிவம் அமைப்பு வடக்கின் குடிநீர் விநியோகத்துக்கென இன்று சனிக்கிழமை (16.08.2014) மூன்று இலட்சம் ரூபாவைக் கையளித்துள்ளது. வடக்கு மாகாணம் கடும் வரட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் பல பிரதேசங்களில் குடிநீருக்குப் பாரிய பற்றாக்குறைவு ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்...

நல்லூரான் வீதியில் மணல் சிற்பங்கள்

நல்லூர்க் கந்தனின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. (more…)

விபத்தில் வயோதிபர் படுகாயம்

பளை, இத்தாவில் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் வயோதிபர் படுகாயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (15) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணொருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

90 ஆயிரத்தை பலூனில் பறக்கவிட்ட இலங்கை வங்கி

இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் நகரில் நடை பவனி ஊர்வலம் இடம்பெற்றது. (more…)

யாழ். மாநகர சபைக் கடைகள் தில்லு முல்லு குறித்து விசாரணைகள்

யாழ்ப்பாணம் மாநகர சபையால் நகர்ப்பகுதியில் குத்தகைக்கு விடப்பட்டகடைகள் உபகுத்தகைக்கு விடப்பட்ட விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சரும், முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று தெரியவருகின்றது. (more…)

இராணுவம் எனில் இலவசம் மக்களுக்கு மட்டும் கட்டணம், வீடமைப்பு அதிகார சபையின் நடவடிக்கை குறித்து விசனம்

14 ஆண்டுகளால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணி இருந்தபோது, அதற்குரிய கட்டணம் எதனையும் கோராத தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தற்போது அங்கு மக்கள் குடியமர முற்படும் போது மட்டும் கட்டணங்களைக் கோருகின்றது என்று விசனம் தெரிவிக்கிக்கப்படுகின்றது. (more…)

ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான புதிய ஆணையாளர் ஹுசைன் குறித்து தமிழர் தரப்பும் திருப்தி தெரிவிப்பு

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்த மாத இறுதியுடன் விலகிச் செல்கின்றமையை அடுத்து புதிதாக அப்பதவிக்கு வரும் இளவரசர் செயிட் அல் ஹுசைன் குறித்து இலங்கை அரசு நம்பிக்கை வெளியிட்டிருக்கும் அதேசமயம், (more…)

4 ஆயிரம் ஜுஸ் பைக்கற்றுக்கள் அழிப்பு

சண்டிலிப்பாய் பிரதேசத்துக்குட்பட்ட விளான்பகுதியிலுள்ள ஜுஸ் தொழிற்சாலையொன்றில் சுகாதாரத்துக்கு ஒவ்வாத வகையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் ஜுஸ் பைக்கற்றுக்களை (more…)
Loading posts...

All posts loaded

No more posts