- Wednesday
- July 30th, 2025

மகிந்த சிந்தனையின் வேலைத் திட்டத்தின் ஊடாக மக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுசன சேவைகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் விருந்தினர் விடுதிக்கான கட்ட அமைப்புக்கள் எதிர்வரும் தை மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது. (more…)

'ஆளுங்கட்சி அரசாங்கத்தை விட தமிழர்களுக்கு மிக மோசமான சக்தியாக இருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான். (more…)

வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி கடற்பரப்பிலிருந்து செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை என அவரது மனைவியால், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

சாவகச்சேரி ஆதார வைத்திசாலையில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளைஞருக்கு, தற்போது நடைபெறுகின்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்ற (more…)

வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டங்களை சபையில் நிறைவேற்றுவது தொடர்பிலான வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிநியதிச் சட்டத்திற்கு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிக்கப்போவதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குறிப்பிட்டார். (more…)

வரணி இயற்றாளை பகுதியினைச் சேர்ந்த தவராசா தர்ஷிகன் (வயது 21) என்பவரை காணவில்லையென அவரது தந்தை செவ்வாய்க்கிழமை (05) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் புதன்கிழமை (06) தெரிவித்தனர். (more…)

தரம் 5 புலமைப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி 'அரச புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளுக்கு நிகரான பக்க வடிவமைப்பில்' தயாரிக்கப்பட்ட புலமைச்சுடர் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. (more…)

வடக்கு மாகாண சபையின் நிதிய நியதிச் சட்டங்கள் தொடர்பில் ஆளுநரினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உப்புச் சப்பில்லாதவை. நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்துவதை மேலும் கால தாமதப்படுத்துவதற்காகவே அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன (more…)

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரையில் இந்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. (more…)

பாடசாலை மாணவர்கள், மற்றும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பான செய்திகளை வெளியிடும் போது மிகவும் பொறுப்புணர்வுடன் ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். (more…)

வாள்களுடன் சண்டை ஒன்றுக்கு ஆயத்தமான 20 வயதுக்கு உட்பட்ட மாணவா்கள் உள்ளடங்கிய ரவுடிகளை சுன்னாகம் பொலிசாா் கைது செய்துள்ளனா். (more…)

மீசாலைச் சந்திக்கருகில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிளொன்று கடைச் சுவருடன் செவ்வாய்க்கிழமை (05) இரவு மோதியதில் (more…)

தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மீனவர் பிரச்சினையில் எழுதும் கடிதங்களை, காதல் கடிதங்கள் என்று கிண்டலடித்து எழுதப்பட்ட பத்திரிக்கை கட்டுரை ஒன்றை இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளம் மறு பிரசுரம் செய்தது குறித்து , (more…)

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதுன்டதில் வானத்தின் பாகங்கள் சேதமடைந்ததுள்ளதுடன் ஒரு சிலருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன. (more…)

வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் மதுபாவனை போன்ற உளசமூக பிரச்சினைகளினால் ஒருவர் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அதீத நெருக்கடிகளுக்கு ஆளாகின்ற போது அது தொடர்பில் (more…)

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தொலைபேசியில் அழைத்தால் தவண்டு சென்று ஆளுநரை சந்திக்கும் அதிகாரிகள், வடமாகாண சபையினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்த போதும் அதனை உதாசீனம் செய்வதினை (more…)

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் (more…)

கொழும்பில் நடைபெறவிருந்த பயிலமர்வு ஒன்றுக்குச் சென்ற ஊடகவியலாளர்கள், அவர்கள் சென்ற வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக கூறியதற்கும், தொடர்ந்து வடக்கு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமைக்கும் (more…)

வடக்கு மாகாண சபையின் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் உறுப்பினர்களினால் ஒருமனதான அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts