அதிக விலையில் அரிசி விற்பனை தொடர்பில் முறைப்பாடுகள்

யாழ். மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் அரிசிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் வியாழக்கிழமை (07) தெரிவித்தனர். (more…)

மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் படுகாயம்

கோண்டாவில் மேற்கு உப்புமடம் சந்தியில் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டிருந்த சிறுவனை வியாழக்கிழமை (07) மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், (more…)
Ad Widget

முதியோர் தின வினாடிவினாப்போட்டி

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முதியோர் தினத்தினை முன்னிட்டு 'முதியோரைக் கனம் பண்ணுதல்' என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்று வரும் வினாடிவினாப் போட்டியின் (more…)

புனர்வாழ்வு பெற்ற தமிழ் மாணவர் கைது: பயங்கரவாதத் தொடர்பு என்று குற்றச்சாட்டு

சபரகமுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து சக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். (more…)

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த தமிழ் மாணவன் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனான வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் (வயது 25) பயங்கரவாத புலனாய்வுத் துறையினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் (more…)

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட முற்பட்டவர் கைது

அச்செழுப் பகுதியிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் இன்று வியாழக்கிழமை (07) பகல் திருடுவதற்கு முயற்சித்த, பொம்மவெளிப் பகுதியைச் சேர்ந்த 24 வயது சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

52 மில்லியன் ரூபாவில் நல்லூர் பிரதேச சபைக்கு புதிய கட்டடம்

நல்லூர் பிரதேச சபைக்கு புறநெகும திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 3மாடி கட்டடம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் வசந்தகுமார் தெரிவித்தார். (more…)

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்த தீர்மானம்

இலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகளுக்கு எவ்வாறு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்ததோ அதேபோன்று தமிழ் அரசியல் கைதிகளான எமது சகோதர, சகோதரிகளையும் இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் (more…)

இந்து மயானத்திற்கு அருகில் பல்கலை மாணவர் விடுதி அமைக்க பிரதேச சபை அனுமதி

யாழ். பல்கலைக்கழகத்திற்கு மாணவர் விடுதி அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உரிய நடைமுறைகளுடன் நல்லூர் பிரதேச சபை தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக சபையின் தவிசாளர் வசந்தகுமார் தெரிவித்தார். (more…)

சாட்சியமளிக்கும் விபரங்களை வெளியிட்டது ஐ.நா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும் சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. (more…)

சிற்றூழியர் நியமனங்களில் அரசியல் தலையீட்டிற்கு இடமில்லை

வட மாகாண சுகாதார அமைச்சின் சிற்றூழியர் நியமனங்களில் அரசியல் தலையீட்டிற்கு இடமளிக்கப்படமாட்டாது' என வட மாகாண சுகாதார அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

இனி ஐந்து ரூபாய்க்குத் தபால் அனுப்ப முடியாது!

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

கொளுத்தும் வெயிலால் பரிதவிக்கின்றது வடக்கு

யாழ்ப்பாண மாவட்டத்தில் என்றுமில்லாத வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 45 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறை முகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். (more…)

இலங்கையிடம் ஆஸி. ஒப்படைத்த தமிழர் மீது கடும் சித்திரவதை!

ஆஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிக மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை 'கார்டியன்' செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. (more…)

கிளைமாக்ஸ் தான் உத்தமவில்லனின் ஹைலைட்டே!

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன், தனது விஸ்வரூபம்-2 பணிகளை தொடங்கினார். அந்தப்படமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வந்தநிலையில் தனது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் கமல். (more…)

கல்வியாலர்களாக சிறுபான்மையினம் இருக்கக்கூடாது: உஷாந்தன்

சிறுபான்மைச் சமூகம் கல்வியலாளர்களாக தொடர்ந்து இருக்கக்கூடாது என்பதையே பெரும்பான்மையினர் எதிர்பார்க்கின்றனர் என இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் க.உஷாந்தன் தெரிவித்தார். (more…)

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயம்

வதிரி ஆலங்கட்டிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (more…)

தொண்டர் ஆசிரியர்களுக்கு, நியமனங்கள் கிடைக்காமைக்கு அரசியற் கட்சிகளே காரணம்: வடமாகாண கல்வி அமைச்சர்

வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்கள் பலருக்கு நிரந்தர நியமனம் கிடைக்காமைக்கு அரசியல் கட்சிகள் தான் காரணம் எனவும் அக்கட்சிகள் தமக்கு தெரிந்தவர்களுக்கு நியமனம் பெற்று கொடுத்தமையால் நீண்டகாலமாக சேவையாற்றிய பலர் இன்றும் தொண்டர் ஆசிரியர்களாகவே கடமையாற்றுவதாகவும் (more…)

தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

நிரந்தர நியமனம் வழங்க கோரி யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் இன்று முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். (more…)

மறைவில் இருந்து வெளிப்பட்ட “நம்நாடு தமிழீழம்”

நெல்லியடிப் பழைய பேருந்து நிலையத்தின் சுவரில் எழுதப்பட்டிருந்த 'நம்நாடு தமிழீழம்' என்ற வாசகம் சுவரிலிருந்த சுவரொட்டிகள் உரிக்கப்பட்ட போது தென்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts