- Saturday
- November 22nd, 2025
வடக்கு மாகாண சபை எங்களுக்கு எதனையும் செய்யவில்லை என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி சிரச்சேதம் செய்யப்படும் காட்சியைக் காட்டும் வீடியோ உண்மையானதுதான் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்தியிருக்கிறது. (more…)
காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையின் கரையோர மற்றும் விவசாய மூலவளங்களில் ஏற்படும் சேதம், இந்த நூற்றாண்டின் இறுதியளவில் அந்த நாட்டின் பொருளாதாரத்தின், (more…)
பிரபலப் பொருளியல் ஆசானும் தமிழ்த்தேசிய அரசியலின் தீவிர செயற்பாட்டாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் தலைவருமான சி.வரதராஜன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை (20.08.2014) நடைபெற்றது. (more…)
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் அருகருகே இருந்த நான்கு ஆலயங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்கம் மற்றும் வெள்ளியிலான பொருட்கள் செவ்வாய்க்கிழமை (19) இரவு திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
வவுனியா, கள்ளிக்குளம், பெரியபுளியங்குளம் என்ற தமிழ் கிராமத்தில் 300 சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். (more…)
இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்தாலும், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் மாற்றங்கள் ஏற்படாது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். (more…)
தமிழ்க் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தினர். (more…)
இலங்கை வங்கி கைதடிக் கிளையில் போலி நகையை அடகு வைத்த கைதடி மத்தியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணை செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் புதன்கிழமை (20) தெரிவித்தனர். (more…)
கொக்குவில் உடையார் வீதிக்கு புகையிரத கடவை அமைப்பதற்கு அனுமதி இல்லை என நிர்மாண பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் தற்போது கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். (more…)
வீதியால் நடந்து சென்ற சிறுவனை பஸ் மோதியதால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். (more…)
"புலம்பெயர் தமிழர்களிடம் தமிழீழம் தொடர்பான சிந்தனைக்கோட்பாடு இன்னமும் அழியாமல் இருப்பதால் அவர்கள் மூலமாக விடுதலைப்புலிகள் இயக்கம் மீளெழுச்சி பெறலாம் என்ற அச்சநிலை உள்ளது." (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு நாளை புதுடில்லி பயணமாகின்றது. இந்தக் குழு எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளது. (more…)
"மூன்றாவது கண்களால் உலகை பார்ப்போம்" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் புகைப்பட போட்டி ஒன்றை நடத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)
உலகை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்ற எபோலா வைரஸின் தாக்கம் இலங்கையில் இல்லை என்று பொதுச் சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம தெரிவித்தார். (more…)
கல்வியங்காட்டு சந்தியில் இடம்பெற்ற வாள் வெட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)
HSBC Youth Enterprise Awards என்ற பெயரிலான இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வியாபாரத் திட்டப் போட்டியை HSBC வங்கி மற்றும் British Council ஆகியன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. (more…)
வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)
வசாவிளான் மேற்கு பகுதி தொடக்கம் அச்சுவேலி வரையான பிரதேசங்களில், சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உபகரணங்கள் மூலம் இராணுவத்தினரால் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
