மடு மாதா ஆலய திருவிழாவை நோட்டமிட்ட மர்ம விமானம்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை பக்தர்கள் கூடி நின்ற ஆலயத்தின் முன் பகுதி மேல் வானில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்தது. (more…)

இயங்க மறுத்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வைத்தியர்

வைத்தியர் ஒருவர், இயங்க மறுத்த தனது மோட்டார் சைக்கிளை வீதியில் வைத்து தீயிட்டு எரித்த சம்பவம் வியாழக்கிழமை (14) மல்லாகம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. (more…)
Ad Widget

பூச்சாடிகளையும் விட்டுவைக்காத திருடர்கள்

சுன்னாகம் நகரப் பகுதியை அழகு செய்யும் வகையில் மின்கம்பங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட பூச்சாடிகளில் சில, நேற்று வியாழக்கிழமை (14) அதிகாலையில் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தனர். (more…)

மடு – தலைமன்னாருக்கான புகையிரத சேவை டிசம்பரில் ஆரம்பம்

மடுவுக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்ப்பதாக யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். (more…)

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

க.பொ.த. உயர்தரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பாடத்துறைக்காக உயிர்முறைமைகளுக்கான தொழினுட்பம் மற்றும் தொழினுட்ப விஞ்ஞானம் ஆகிய பாடங்களைப் போதிப்பதற்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பொருத்தமான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (more…)

இந்தியாவின் 68 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாணத்திலும்!

இந்தியாவின் 68 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் இன்று(15) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. (more…)

மாணவர்களுக்கு லேகியம் விற்றவர் கைது

மீசாலை உசன் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு லேகியம் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 27 வயதுடைய சந்தேகநபரை நேற்று கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் இன்று தெரிவித்தனர். (more…)

சைக்கிளில் டபிள்ஸ் போக சி.வி.யை அழைத்த டக்ளஸ்

கைலாசப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான சைக்கிள் பவனியில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சைக்கிள் ஓடுவதற்கு வரும்படி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா அழைத்தார். (more…)

இரணைமடு குளத்தின் இன்றைய நிலை

இரணைமடு குளத்தின் இன்றைய நிலை (more…)

யாழ்.மாணவர்களது துவிச்சக்கர வண்டி பவனி

யாழில் இருதய சத்திரசிகிச்சை நிலையமொன்றை அமைக்கும் நோக்கில், ஒக்ஸோனியன் ஹார்ட் பவுன்டேசன் அனுசரணையில் யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் கலந்து கொள்ளும் துவிச்சக்கர வண்டிகள் பவனியை (more…)

2016இல் வடமாகாணத்தில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியினை 2016ஆம் ஆண்டு வடமாகாணத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. (more…)

பயங்கர ஆயுதங்களுடன் செயற்பட்ட சமூகவிரோதக் கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு, நால்வர் கைது!

யாழ். மாவட்டத்தில் ஆவா என்ற சமூகவிரோதக் குழுவின் இணைக்குழு எனக் கருதப்படும் மற்றொரு சமூக விரோதக் கும்பலை நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் தாம் கைதுசெய்துள்ளனர் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். (more…)

விபத்தில் இரு சிறுவர்கள் படுகாயம்

ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று அருகிலிருந்த வயலுக்குள் பாய்ந்ததில் இரு சிறுவர்கள் படுகாயமடைந்து (more…)

யாழ். பல்கலையில் விரைவில் உடற்கல்வி விஞ்ஞான கற்கைகள் பீடம்

யாழ். பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி விஞ்ஞான கற்கைகள் பீடம் கிளிநொச்சியில் மிகவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். (more…)

12 வயது சிறுவன் சடலமாக மீட்பு

வரணி, இடைக்குறிஞ்சியிலுள்ள வீடொன்றில் இருந்து 12 வயது சிறுவனொருவரின் சடலம், நேற்று வியாழக்கிழமை (14) காலை மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பாப்பரசரின் மடு விஜயம்: மன்னார் ஆயருடன் பொலிஸ்மா அதிபர் பேச்சு

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு நேற்று இடம்பெற்றது. (more…)

வடமாகாண பிரதம செயலாளரின் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி காக்கை கடைச் சந்தியில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் பயணித்த வாகனம் மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவகாமி சுதாகரன் (more…)

இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் ஈச்சமோட்டையில் அட்டகாசம்

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

நீர் வழங்கும் சேவையில் ஈடுபடும் அமைப்புகள் யாவும் உள்ளூராட்சிமன்றங்களில் பதிவு செய்யப்படவேண்டும்

வரட்சியை எதிர்கொள்வது தொடர்பான வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கலந்துரையாடலில் தீர்மானம் (more…)

பலஸ்தீனத்திற்கு 1 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை ஜனாதிபதி அறிவித்தார்.

பலஸ்தீனத்திற்கு 1மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கை வழங்கும் என ஜனாதிபதி ராஜபக்ச இன்று அறிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts