தற்கொலைக்கு முயன்ற சிறுவன் காப்பாற்றப்பட்டான்

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள முனியப்பர் ஆலயச் சுற்றாடலில் தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை ஆலயத்துக்குச் சென்றவர்கள் காப்பாற்றியுள்ளனர். (more…)

வறுமை காரணமாக வயோதிபர் தூக்கிட்டுத் தற்கொலை!

வறுமையின் காரணமாக வயோதிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
Ad Widget

ஐ.நா.விசாரணைக்கு ஆதரவு வழங்க மெக்ரே தயார்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சியில் (more…)

த.தே.கூ.வை இந்தியா வற்புறுத்தவில்லை – சுரேஷ் எம்.பி

'இலங்கையில் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஸ்திரத் தன்மையை கைவிடும்படி இந்திய அரசாங்கம் தம்மைக் கோரவில்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)

சுன்னாகம் மின்நிலைய கழிவு ஒயிலால் கிணறுகள் பாதிப்பு. மனித உரிமை ஆணைக்குழு செல்ல முடிவு

சுன்னாகம் பிரதேசத்திலுள்ள கிணறுகளில் மின்சார நிலைய கழிவு ஒயில் கலந்து வருவது தொடர்பாக நேற்று மாலை 4 மணியளவில் சுன்னாகம் கதிரமலை சிவன் கோயிலில் அப் பகுதி மக்கள் கூடி கலந்துரையாடினர். (more…)

வறட்சியில் வடமாகாணம், ‘தண்ணீர் அரசியலில்’ கட்சிகள்

இலங்கையின் வட மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வேளையில், மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது. (more…)

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர் மீது தாக்குதல்

இலங்கையின் சபரகமுவ பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

சிங்களவர்களுக்கான சலுகைகள் தமிழர்களுக்கும் வேண்டும் – கே.வி.குகேந்திரன்

இலங்கையில் சிங்கள மக்கள் பெறும் சலுகைகள் எல்லாவற்றையும் தமிழர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் சனிக்கிழமை (02) தெரிவித்தார். (more…)

பரிசோதனைகளுக்காக, 15 கிணறுகளில் நீர் எடுக்கப்பட்டுள்ளன

சுன்னாகம் மின்சார நிலையத்தை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில், 15 கிணறுகளின் நீரை பரிசோதனை செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (01) எடுத்துள்ளதாக, (more…)

இராணுவ உழவு இயந்திரம் மோதி இருவர் படுகாயம்

முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் (more…)

வடக்கில் இராணுவத்தை ஆளுநர் வழிநடத்துகிறார் – விந்தன் கனகரத்தினம்

வட மாகாணத்திலுள்ள இராணுவத்தினரை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியே வழிநடத்துகிறார் என்று வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் நேற்று சனிக்கிழமை (02) தெரிவித்தார். (more…)

தந்தையை வாளால் வெட்டிய மகனுக்கு வலைவீச்சு

மூளாய், தொல்புரம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், தனது மகனின் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. (more…)

நல்லூரில் டிடி ரிவியின் ஊடக விளம்பரத்திற்கு அனுமதி வழங்கியது முதல்வரா?

யாழ். மாநகர சபை முதல்வரால் டிடி ரிவிக்கு மட்டும் நல்லூர் ஆலயச்சூழலில் ஊடக விளம்பரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

தொலைபேசிக் காதல் ; இளைஞன் சாவு

குருகநரில் இளைஞர் ஒருவர் அதிக மருந்து வில்லைகளை விழுங்கி தற்கொலை செய்துள்ளார். (more…)

திறைசேரி செயலருடன் விரைவில் சந்திப்பு -முதலமைச்சர்

புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று வடமாகாண சபையூடாக மக்களுக்கு வழங்குவதற்குப் போடப்பட்டுள்ள தடை தொடர்பாக திறைசேரி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக (more…)

மேர்வின் நல்லூரில் வழிபாடு, ஆலய விதியை மீறினார் என குற்றச்சாட்டு!

அமைச்சர் மேர்வின் சில்வா யாழிற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு நல்லூர் கந்தனை இன்று வழிபாடு செய்துள்ளார். (more…)

புலமைப்பரிசில் பரீட்சை கையேட்டின் தமிழ்மொழி வடிவத்தில் பாரபட்சம்!

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலரமப்பரிசில் பரீட்சை வழிகாட்டியின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தில் இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய தொகுப்பு இடம்பெறவில்லை. (more…)

யாழில் 12 பேருக்கு டெங்கு நோய்த் தாக்கம்

யாழ். மாவட்டத்தில் ஒரு வயதுக் குழந்தை உட்பட 12 பேர் கடந்த வாரத்தில் டெங்கு நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

தனிநாயகம் அடிகளாருக்கு யாழில் உருவச் சிலை

தமிழ்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத் தமிழ் சங்கம் மற்றும் யாழ்.மறைமாவட்டம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் குறித்த நினைவு உருவச் சிலை (more…)

“மாறுதடம்” திரைப்படத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வைபவ ரீதியாக வெளியிட்டு வைத்தார்!

இலங்கை மற்றும் சுவிஸ் கலைஞர்கள் ஒன்றிணைந்து தயாரித்த "மாறுதடம்" திரைப்படத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts