Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கிடையே புகைப்பட போட்டி!

"மூன்றாவது கண்களால் உலகை பார்ப்போம்" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் புகைப்பட போட்டி ஒன்றை நடத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)

இலங்கையில் எபோலா இல்லை

உலகை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்ற எபோலா வைரஸின் தாக்கம் இலங்கையில் இல்லை என்று பொதுச் சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் சரத் அமுனுகம தெரிவித்தார். (more…)
Ad Widget

கல்வியங்காட்டில் வாள் வெட்டு, இருவர் படுகாயம்

கல்வியங்காட்டு சந்தியில் இடம்பெற்ற வாள் வெட்டில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

வியாபாரத் திட்டங்களை எழுதி HSBC-British Council பரிசில்களை வெல்லும் வாய்ப்பு!

HSBC Youth Enterprise Awards என்ற பெயரிலான இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வியாபாரத் திட்டப் போட்டியை HSBC வங்கி மற்றும் British Council ஆகியன இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. (more…)

வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

இராணுவத்தினரின் தற்காலிக கொட்டகைகளால் மக்கள் அச்சம்

வசாவிளான் மேற்கு பகுதி தொடக்கம் அச்சுவேலி வரையான பிரதேசங்களில், சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உபகரணங்கள் மூலம் இராணுவத்தினரால் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. (more…)

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய்

இலங்கையின் வடமேற்கே மன்னார் பிரதேசத்தில் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, (more…)

இராஜ உறைவிடமாகிய மந்திரிமனையைக் குறித்த முக்கிய அறிவிப்பு

யாழ் மன்னன் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்களினால் மந்திரிமனையும் அது சார்ந்த நிலங்களும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் சொந்தமில்லை என அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது (more…)

விபத்தில் இருவர் காயம்

வேகமாகச் வந்த முச்சக்கரவண்டி வீதியின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரப் பெட்டியுடன் மோதியதில் இருவர் படுகாமடைந்துள்ளனர். (more…)

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை இம்மாதம் 28 ஆம் திகதி திறக்கப்படும்!

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முதற்கட்ட செயற்பாடுகள் இம்மாதம் 28 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பித்தவைக்கப்படவுள்ளது. (more…)

புகைத்தல் பொருட்களின் விற்பனையை கைவிட்டுவரும் வர்த்தகர்கள்

தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிலுள்ள உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்வதைத் தவிர்த்து வருவதை காணக்கூடியதாகவுள்ளதென தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் இன்று தெரிவித்தார். (more…)

புத்தியை பாவிப்பதற்கு பதிலாக இளைஞர்கள் கத்தியை பாவிக்கின்றார்கள்

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி கலாசாரம் போய் தற்போது கத்தி கலாசாரம் மேலோங்கிவிட்டதாக யாழ். அமெரிக்க மிசன் தலைவர் அருட்பணி ஈரோக் புனிதராஜ் தெரிவித்தார். (more…)

நிபுணர் குழுவுக்கு மேலும் இருவர் நியமனம்

காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு மேலும் இருவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளார். (more…)

ஐ.நா விசாரணையாளர்களை அனுமதியோம்: ஜனாதிபதி

ஐ.நா விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை கொடுத்த ஆசிரியருக்கு தண்டம்

18 வயதிற்கு குறைந்த இரு சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை செலுத்தக்கொடுத்த முன்பள்ளி ஆசிரியருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார். (more…)

நகைகளை அபகரித்த போலி மருத்துவத் தாதி

சிகிச்சைக்காக பெண்ணொருவரை அழைத்துச் சென்ற போலி மருத்துவத்தாதி ஒருவர், அப்பெண்ணின் நகைகளை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று யாழ்.திருநெல்வேலி பத்திரகாளி கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளதாகக் கோப்பாய் பொலிஸார் இன்று தெரிவித்தார். (more…)

இலங்கையில் எபோலா?: ஒருவர் மரணம்!

உலகை ஆட்டிப்படைத்துகொண்டிருக்கின்ற எபோலா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையைச்சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. (more…)

குடத்தனையில் மினி சூறாவளி ; 6 வீடுகள் சேதம்

மருதங்கேணி, குடத்தனைப் பகுதியில் வீசிய மினி சூறாவளியினால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயம் தெரிவித்துள்ளார். (more…)

சுதர்சனை விடுவிக்காவிடின் தொடர் போராட்டங்கள் வெடிக்கும்! – அனைத்துப் பல்கலை மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை

"சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் சந்திரகுமார் சுதர்சனை (வயது - 21) பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸார் விடுதலை செய்யாவிடின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப் பாட்டங்களை மேற்கொள்வோம்'' (more…)

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாயின் தேசிய அடையாள அட்டை கட்டாயம்?

இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாயின் இனி தேசிய அடையாள அட்டை சமர்பிக்கவேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts