- Friday
- November 21st, 2025
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள புதிய சூழல் தொடர்பில் பாதுகாப்பு படைத்தரப்பு உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)
பூகோளரீதியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வடக்கில் இந்த ஆண்டு நிலவிய கடும் வரட்சி இனிவரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. (more…)
“தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணியும் பலவீனமடைந்து விட்டது. எனவே தமிழர்களுக்குப் புதியதோர் அரசியல் தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும்” என்று சொல்கிறார் கே.ரி.இராஜசிங்கம். (more…)
யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக எற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவாந்துறைப்பகுதியினை சேர்ந்த 316 குடும்பங்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு யாழ். பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது. (more…)
பல நாடுகளில் அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் தற்போது கனடாவிலும் தலைதூக்கியிருப்பது கவலையளிக்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையொன்றில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சயிட் அல்ஹுசைன் இலங்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளார் (more…)
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இந்நாள் வரையில் 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் இன்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார். (more…)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான டி.எம். டில்ஷானின் ஆடம்பர ஹோட்டல் 'டி பெவிலியன் இன்' நேற்று முந்தினம் (21) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
பாப்பரசரின் இலங்கை வருகையை ஞாபகப்படுத்தும் வகையில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடல் தொடர்பில் முத்திரை வெளியீட்டுத்திணைக்களம் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது. (more…)
பொதுபலசேனாவின் பௌத்த குருமார் தீபாவளித்தினமான நேற்று புதன்கிழமை காலை தெஹிவளை விஷ்ணு கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். (more…)
தீபாவளி பண்டிகைக்காக மாநகர எல்லைக்குள் கடைகள் அமைக்க இடங்கொடுத்து பெற்ற வாடகைகள் மூலம் யாழ்.மாநகர சபைக்கு 10 இலட்சத்து ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார். (more…)
ஐ.நா.வினால் முன்னெடுக்கப்படும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியமளிக்கும் கால எல்லையை மேலும் ஒரு மாதம் நீடித்து உதவுமாறு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹுசைனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். (more…)
2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (more…)
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் குறித்த சில பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் சிலர் உரிய நேரத்தில் சேவைகளை வழங்காமல் மேலதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி விடுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சுமத்தியுள்ளனர். (more…)
தீபாவளி திருநாளான நேற்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி அலரி மாளிகையில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. (more…)
தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார். (more…)
மகனை வெட்டவந்தவர்களை தடுக்கச்சென்ற தந்தை வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். (more…)
தீபத்திருநாளான நேற்று புதன்கிழமை மல்லாகம் நரியிட்டான் வைரவர் ஆலயத்தில் இடம்பெறவிருந்த மிருக பலி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
