புலிகள் மீதான தடை நீக்கத்தை அடுத்து படையினர் உஷார் நிலையில்!

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதித்திருந்த தடையை நீக்கியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள புதிய சூழல் தொடர்பில் பாதுகாப்பு படைத்தரப்பு உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

பாரம்பரியப் பயிரினங்களுக்கு மீளவும் திரும்பவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

பூகோளரீதியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வடக்கில் இந்த ஆண்டு நிலவிய கடும் வரட்சி இனிவரும் ஆண்டுகளிலும் நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

கூட்டமைப்பினர் தடை என்பது முதலமைச்சரின் நொண்டிச்சாட்டு, பதவி விலகுவதே மரியாதைக்குரியது

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணியும் பலவீனமடைந்து விட்டது. எனவே தமிழர்களுக்குப் புதியதோர் அரசியல் தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும்” என்று சொல்கிறார் கே.ரி.இராஜசிங்கம். (more…)

நாவாந்துறை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக எற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ். பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவாந்துறைப்பகுதியினை சேர்ந்த 316 குடும்பங்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு யாழ். பிரதேச செயலகம் முன்னெடுத்து வருகின்றது. (more…)

கனடா நடாளுமன்றத் தாக்குதல் குறித்து ஜனாதிபதி கவலை!

பல நாடுகளில் அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் தற்போது கனடாவிலும் தலைதூக்கியிருப்பது கவலையளிக்கின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். (more…)

ஐ.நா.பொதுச்சபைக்கு மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இலங்கை விடயம்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையொன்றில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சயிட் அல்ஹுசைன் இலங்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளார் (more…)

யாழில் 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இந்நாள் வரையில் 500.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் இன்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார். (more…)

ஜனாதிபதியால் டில்ஷானின் ஆடம்பர ஹோட்டல் திறப்பு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான டி.எம். டில்ஷானின் ஆடம்பர ஹோட்டல் 'டி பெவிலியன் இன்' நேற்று முந்தினம் (21) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

பாப்பரசரின் இலங்கை வருகைக்கான ஞாபகார்த்த முத்திரை

பாப்பரசரின் இலங்கை வருகையை ஞாபகப்படுத்தும் வகையில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடல் தொடர்பில் முத்திரை வெளியீட்டுத்திணைக்களம் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது. (more…)

விஷ்ணு கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட பொதுபலசேனாவினர்!

பொதுபலசேனாவின் பௌத்த குருமார் தீபாவளித்தினமான நேற்று புதன்கிழமை காலை தெஹிவளை விஷ்ணு கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். (more…)

தீபாவளியால் யாழ்.மாநகர சபைக்கு ரூ. 10 இலட்சம் வருமானம்

தீபாவளி பண்டிகைக்காக மாநகர எல்லைக்குள் கடைகள் அமைக்க இடங்கொடுத்து பெற்ற வாடகைகள் மூலம் யாழ்.மாநகர சபைக்கு 10 இலட்சத்து ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (23) தெரிவித்தார். (more…)

ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு அனந்தி கடிதம்

ஐ.நா.வினால் முன்னெடுக்கப்படும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியமளிக்கும் கால எல்லையை மேலும் ஒரு மாதம் நீடித்து உதவுமாறு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹுசைனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். (more…)

நாளை பாராளுமன்றத்துக்கு வருகிறது 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. (more…)

கடமை நேரத்தில் கணனியில் பேஸ்புக் கேம். கச்சேரியில் சேவை பெறச் சென்றவர்கள் விசனம்!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் குறித்த சில பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் சிலர் உரிய நேரத்தில் சேவைகளை வழங்காமல் மேலதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி விடுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சுமத்தியுள்ளனர். (more…)

வெட்டுக் காயங்களுடன் மூதாட்டியின் சடலம் மீட்பு

யாழ் – இளவாலை – பத்மாவத்தை பகுதியில் 75 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி அலரி மாளிகையில் விஷேட வழிபாடு

தீபாவளி திருநாளான நேற்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி அலரி மாளிகையில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. (more…)

போராட்டம் தொடரும்- அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அழைப்பாளர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார். (more…)

மகனை வெட்ட வந்தவர்களை தடுக்கமுயன்ற தந்தை வாள்வெட்டுக்கு இலக்கானார்!

மகனை வெட்டவந்தவர்களை தடுக்கச்சென்ற தந்தை வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். (more…)

மல்லாகத்தில் நடைபெறவிருந்த மிருகபலி தடுத்து நிறுத்தப்பட்டது!

தீபத்திருநாளான நேற்று புதன்கிழமை மல்லாகம் நரியிட்டான் வைரவர் ஆலயத்தில் இடம்பெறவிருந்த மிருக பலி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. (more…)

இலங்கை இராணுவத்துக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்குகிறது இந்தியா

இலங்கை இராணுவத்துக்கு மேலும் பயிற்சிகளையும் ஆயுத தளபாடங்களையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts