தொலைத்தொடர்பு கம்பிகள் அறுப்பு

யாழ்ப்பாணம், நெல்லியடி, நாவலர் மடம் தொடக்கம் கரவெட்டி பிரதேச செயலகம் வரையிலான தொலைத்தொடர்பு கம்பிகள், நேற்று சனிக்கிழமை (18) அதிகாலை இனந்தெரியாதோரால் அறுக்கப்பட்டுள்ளன. (more…)

புகைத்தல் விற்பனையை கைவிடுமாறு கோரிக்கை

யாழ். மாவட்டத்தில் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறுகிய இலாபத்திற்காக அதனை விற்பனை செய்வதை நிறுத்தி, சமூக முன்னேற்றத்திற்கு ஒத்துழைக்க முன்வரவேண்டும் (more…)
Ad Widget

ஊர்காவற்றுறையில் 150 வீடுகள் நிர்மாணம்

ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 130 வீடுகளின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் அன்டன் யோகநாதன் எழிலரசி, இன்று ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்தார். (more…)

இரு காலாவதி திகதிகளுடன் ஷம்போ

யாழ்.மாவட்டத்தில் விற்கப்பட்ட ஒருவகை ஷம்போவில் இரண்டு காலாவதி திகதிகள் அச்சிடப்பட்டமை தொடர்பில் அந்நிறுவனத்தின் விற்பனை நிறைவேற்று அதிகாரிக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தால் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக (more…)

கிளிநொச்சியில் விபத்து, ஸ்தலத்திலேயே இளைஞர் சாவு

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிழந்துள்ளார். (more…)

வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர் விசாரணை

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். (more…)

பொட்டுக்கேடுகள் அம்பலமாகிவிடும் என்பதற்காகவே த.தே.கூ பங்கேற்கவில்லையாம்!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்றிருந்தால், (more…)

ஜனாதிபதிக்கு தபாலட்டை அனுப்பும் நடவடிக்கை யாழில் ஆரம்பம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் நடவடிக்கை நேற்று யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே நேற்று (18) உயிரிழந்துள்ளார். (more…)

வட மாகாணசபையின் நிகழ்வை ‘புறக்கணித்த’ மத்திய அரச அதிகாரிகள்

வடக்கு மாகாணசபையின் குறைநிவர்த்திக்கான முதலாவது நடமாடும் சேவையை வவுனியா மாவட்ட அரசாங்க அதிகாரிகள் (மத்திய அரசு அதிகாரிகள்) வெள்ளியன்று புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

மகிந்தவை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக வருந்துகிறேன்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக (more…)

‘ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மகிந்தவுக்கு தகுதியில்லை’

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை (more…)

புலித் தடை நீக்கியதற்கு பின்னணி யார்?

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ள நிலையில், அதை சாராம்சமாக கொண்டு கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் இருவேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

பொன்சேகாவின் வாக்குரிமை இரத்து

ஜனநாயக கட்சியின் தலைரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குமாறு சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரைத்துள்ளார். (more…)

புலிகள் மீதான தடை நீக்கம்: தீர்ப்புக்கு கூட்டமைப்பு வரவேற்பு

"தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவது அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்கின்றது." (more…)

குருக்களை கட்டி வைத்து கொள்ளை

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் வடக்கு பகுதியிலுள்ள குருக்கள் ஒருவருடைய வீட்டிற்குள் வியாழக்கிழமை (16) இரவு நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த கணவன் மனைவியை கட்டிவைத்துவிட்டு (more…)

அச்சுவேலி முக்கொலை வழக்கு மேல் நீதிமன்றுக்கு மாற்றம்

அச்சுவேலி கதிரிப்பாய் முக்கொலை வழக்கின் பூர்வாங்க விசாரணைகள் முடிவுற்றமையால் வழக்கை யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவுள்ளதாக மல்லாகம் (more…)

அடுத்த வீட்டுக்காரன் அரவணைப்பிலுள்ள மனைவிபோல் இருக்காதீர்கள் ; அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை

நடமாடும் சேவைக்கு சில அலுவலர்கள் வராமைக்குக் காரணம் அரசியலே. இதைத்தான் நாங்கள் ஊரறிய உலகறியக் கூறிக்கொண்டு வருகின்றோம் என்றார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். (more…)

வடமாகாண நீரியல் ஆய்வுமையம் தொண்டைமானாறில் திறந்து வைப்பு

வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் தொண்டைமானாறில் வடமாகாண நீரியல் ஆய்வுமையம் (NORTHERN PROVINCIAL HYDRO LOGICAL RESEARCH CENTER)திறந்து வைக்கப்பட்டுள்ளது. செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அருகாமையில் தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த நீரியல் ஆய்வுமையத்தை வடக்கின் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை (15.10.2014)...

நீர்வேலித் தரவையில் படையினரின் மலக்கழிவுகள் – சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் படையினர் தங்கள் மலக்கழிவுகளை நீர்வேலித் தரவை வெளியில் கொட்டிவருவதால் சுற்றச்சூழல் மோசமாகப் பாதிக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று புதன்கிழமை (15.10.2014) தொண்டைமானாறில் வடமாகாண நீரியல் ஆய்வு மையத்தின் திறப்புவிழாவில் உரையாற்றும்போதே இவ்வாறு குற்றம் சாடியுள்ளார். அவர் தனது...
Loading posts...

All posts loaded

No more posts