- Thursday
- August 7th, 2025

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரங்களை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கையில் பல்வேறு தீய சக்திகள் களம் இறங்கியுள்ளதால் இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். (more…)

எதிர்வரும் 12ஆம் திகதி, கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி உறுதிகள் வழங்கப்படும் வைபவத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் (more…)

வட மாகாணத்தில் 67 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை (09) தெரிவித்தார். (more…)

வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினால் புத்தரும் அவர்கள் கூடவே சென்றுவிடுவார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

வேறு மாகாணங்களை சேர்ந்த மக்களை வடமாகாணத்தில் குடியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதனை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வடக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்குபற்றும் நிகழ்ச்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இந்த வருட இறுதிக்குள் தனியாருக்குச் சொந்தமான காணிகள்,கட்டடங்களில் இருந்து இராணுவம் உட்பட முப்படைகளும் வெளியேற வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

ஜனாதிபதியில் வடக்கு விஜயத்தின் போது தமிழ் பொலிஸார் எவரும் கடமைக்கு அழைக்கப்படவில்லையென வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா பிரஜைகள் குழுவினரால், நாளை(10) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு எமது கட்சியின் சார்பாக முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறோம் (more…)

யாழிற்கு விரைவில் ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதைத் தொடர்ந்து ரயில் சேவையின் ஊடான தாபல் சேவையும் ஆரம்பித்து வைக்கப்படும் என தபால் திணைக்களத்தின் பிரதி தபால்மா அதிபர் ரோஹன அபேயரத்ன தெரிவித்தார். (more…)

வடமாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தற்போது அரசாங்கத்தினால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நேரத்தில் நெடுந்தீவுக்கான 100 சதவிகித மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

வீட்டுப் பாவனைக்குரிய சமையல் எரிவாயுவின் விலையை 250 ரூபாயினால் நாளையதினத்திலிருந்து குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன (more…)

இலங்கையில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கான ஆதாரங்கள் உள்ளன என பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்ட 'சித்திரவதையிலிருந்து விடுதலை' (freedom from torture) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண சபை உறுப்பினர்கள் தங்கள் ஆடை தொடர்பிலான விடயங்களில் ஒழுங்கை கடைப்பிடிக்கும்படி வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு வர்ணம் பூசிய இராணுவத்தினர் வர்த்தகர்களிடம் அதற்கான பணத்தை வசூலிப்பதாக வர்தகர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து அநாதரவாக உள்ள வீடற்ற வறிய மக்களுக்கென வீட்டுத்திட்டங்களை வழங்க பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது. (more…)

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது நேற்று புதன்கிழமை (08) இரவு, நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு அண்மையில் வைத்து, இனந்தெரியாதோர் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)

வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர்கள் வட மாகாண சபை முன்றிலில் இன்று காலை 9.30 மணியளவில் இருந்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். (more…)

"பத்து இலட்சம் மக்கள் வாழும் வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்த பின்னரும் பெரும் தொகை இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டிருப்பதற்கான காரணம் என்ன என்பதுதான் எமக்குத் தெரியாமல் உள்ளது. (more…)

All posts loaded
No more posts