பணிப்பகிஷ்கரிப்பால் பயணிகள் சிரமம்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பெருமளவிலான பயணிகள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். (more…)

சர்வதேச அஞ்சல் தினம் இன்று

தபால் சேவைக்கென உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற தினமான உலக அஞ்சல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 9 ஆம் திகதி உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. (more…)
Ad Widget

வடமாகாணசபைக்கு முன்னால் போராட்டம்

வடமாகாணசபைக்கு முன்னால் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது. (more…)

உயர்தேசிய டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்

உயர் தேசிய டிப்ளோமாதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

வெளிமாவட்டங்களில் பணிபுரிய யாழ். பட்டதாரிகள் விருப்பம்

வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ்மொழி மூல பட்டதாரிகள், வட மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கான ஆசிரிய நியமனத்தின் போது தங்களையும் சிபாரிசு செய்யுமாறு (more…)

அரசு இன்னமும் சர்வாதிகார போக்கிலேயே செயற்படுகிறது; அமெரிக்க பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு

முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வடக்கு கிழக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என அரசு கூறிவந்தாலும் இன்னமும் சர்வாதிகார போக்கிலேயே செயற்படுகின்றது (more…)

போதனா வைத்தியசாலைக்குள் டெங்கு!!

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (more…)

ஒரு கட்சி சார்பாக செயல்படவில்லை- விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு கட்சி சார்பாக (more…)

அதிகாரத்தை பயன்படுத்தவும்: கிழக்கு முதலமைச்சருக்கு சம்பந்தன் கடிதம்

தென்னமரவடி மக்களின் காணி பிரச்சினையில் மாகாண சபை அதிகாரத்தை பிரயோகிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜித்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (more…)

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பொறுப்பின்றி செயற்படுகிறார் என்று வல்வை கடற்றொழிலாளர் குற்றச்சாட்டு!

பதினெட்டு வகையான தொழில் முறைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரும் யாழ். மாவட்டக் கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரும் தெரிவிக்கின்றனர். (more…)

வெளிநாட்டிலுள்ள இளைஞர்கள் கஷ்டப்படுகின்றனர் -முதலமைச்சர் சி.வி.

பொறியியலாளர் வேலை செய்கின்றேன் எனக்கூறி வெளிநாடுகளில் கழிவு அறைகளை சுத்தப்படுத்திவரும் பணத்தில் பெரும் பகுதியை இங்கு (இலங்கை) தமது உற்றார்களுக்கு அனுப்பும் இளைஞர்களை (more…)

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

காற்றில் சிக்கிய நிலையில் கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த 4 இந்திய மீனவர்கள், செவ்வாய்க்கிழமை(07) மாலை கைது செய்யப்பட்டதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இ.போ.ச பஸ் மீது கல்வீச்சு

யாழ்- கொழும்பு பஸ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது, மீசாலை பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (07) இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். (more…)

அரசுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் சேர ரணில் அழைப்பு!

ஒரே கொள்கையில் - ஒரே இலக்கு நோக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் - ஒன்றுபட்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் என்று கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க, (more…)

சிங்கள கூட்டமைப்பு உருவாக்கப்படும்: ஞானசார தேரர்

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொது பல சேனா அமைப்பு ஆரம்பிக்கவுள்ளதாக (more…)

எங்கள் தோளில் நின்றுகொண்டு எங்களையே தீண்டத்தகாதவர்கள் என்பதா?: சிவாஜிலிங்கம்

ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்திருக்க முடியாத காரணத்தினாலேயே தான், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்திருக்கிறார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார். (more…)

கூட்டமைப்பினர் குதர்க்கம் பேசி மக்களை ஏமாற்றுகின்றனர்: டக்ளஸ்

குதர்க்கம் பேசியும் மக்களை ஏமாற்றியும் தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

மாற்றுத் தொழிலுக்கு நடவடிக்கை – பா.டெனீஸ்வரன்

வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இழுவை படகு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், சட்டரீதியான மாற்று தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கோரிக்கை விடுத்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)

தொழில் நிறுவனங்களுடனான கலந்துரையாடல்

தொழில் நிறுவனங்களின் சமூக தொடர்பாடலையும் கூட்டுறவையும் விருத்தி செய்வதற்கான கலந்துரையாடல், வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் தொழிற்துறை திணைக்கள அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை (07) இடம்பெற்றது. (more…)

2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் ஒக்.24 இல் சமர்ப்பிப்பு!

2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பார் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts